ரிஷப் பண்ட் ஃபார்ம் இழப்பு: லக்னோ அணியின் கனவுக்கு பின்னடைவு?
ரிஷப் பண்ட் ஃபார்ம் இழப்பு: லக்னோ அணியின் கனவுக்கு பின்னடைவு? – ரசிகர்களின் எதிர்பார்ப்பை முறியடித்த ‘27 கோடி’ வீரர்! 2025 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுகிற ரிஷப் பண்ட், தொடர்ச்சியான மோசமான ஆட்டத்தால் அவரது ரசிகர்களையே ஏமாற்றியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 2 ரன்களிலேயே ஆட்டமிழந்த பண்ட், இந்த தொடரில் இதுவரை எடுக்கப்பட்ட 4 போட்டிகளிலும் சேர்த்து 19 ரன்களே எடுத்துள்ளாராம். மிகப்பெரிய தொகையான ₹27 … Read more