விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்!

விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் யாருக்கு? வெளியான கிரீன் சிக்னல்! நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டது. இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டதால் திமுக சுலபமாக வெற்றி பெற்று விடும் என … Read more

திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு

திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு

திமுகவுக்கு காங்கிரஸ் அடிமை! உறுப்பினர் பேசிய சர்ச்சை பேச்சு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் செயற்குழு கூட்டமானது நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது அங்கு அவர் பேசியதாவது, உள்ளாட்சி பதவிகளான நகராட்சி மற்றும் … Read more

இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார்

இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார்

இறையாண்மைக்கு எதிராக பிரிவினை பேச்சு! மத போதகர் மீது புகார் இந்துக்களிடையே வெறுப்பை உண்டாக்கும் வகையிலும் இரு மதத்தினரிடையே பிரிவினை ஏற்படும் வகையிலும் பேசிய மத போதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்ட மதபோதகர் பிரின்ஸ் கால்வின் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசியுள்ளார். இந்நிலையில் அவர் … Read more

கிணற்றில் நச்சு வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

5 members died due to poisonous gas

கிணற்றில் நச்சு வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி! சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் கிணற்றுக்குள் இறங்கிய போது நச்சு காற்றை சுவாசித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள் வரும் கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சோக சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யாரென அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் உயிரிழந்தவர்கள் ராம்சந்திர … Read more

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி! தேர்தலில் தமிழ்ப்பெண் வெற்றி 

UK Election Result in Tamil

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி! தேர்தலில் தமிழ்ப்பெண் வெற்றி பிரிட்டன் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஜூலை 4 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவரான கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளர் கட்சி போட்டியிட்டன. அந்த வகையில் 650 தொகுதிகளில் நடைபெற்ற இந்த தேர்தலில் கன்சா்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சியின் … Read more

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக 

Chief Minister Stalin has dared to carpet Cauvery.. Anbumani Ramdas Kattam!!

பாமகவுக்கு எதிராக பரவிய வதந்தி! சுதாரித்துக் கொண்டு களமிறங்கிய அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அபிநயா உள்ளிட்டோர் அங்கு போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு நாளானது நெருங்கி வருவதால் வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக வாக்காளர்களை கவர பரிசு பொருட்களை வழங்குவது மற்றும் … Read more

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி 

Vikravandi candidate Abhinaya Speech Against PMK

நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி ஒரு சில தினங்களில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆளும் திமுகவின் சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியின் சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஜூலை … Read more

T20 உலகக்கோப்பை 2024: ஓய்வு பெறுவதற்கு முன் இருவருக்கு கிடைத்த பெருமை 

T20 World Cup 2024: Glory for two before retirement

T20 உலகக்கோப்பை 2024: ஓய்வு பெறுவதற்கு முன் இருவருக்கு கிடைத்த பெருமை நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் ஓய்வை அறிவித்துள்ளார்கள். கோப்பையை வென்ற பெருமையுடன் ஓய்வை அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலககோப்பை போட்டியானது விராட் கோலிக்கு 6 வது போட்டியாகவும், ரோகித் சர்மாவுக்கு 9 வது போட்டியாகவும் அமைந்திருந்தது. அந்த வகையில் உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை எடுத்த பெருமையானது இந்த உலகக்கோப்பை போட்டியின் மூலமாக இருவருக்கும் … Read more

T20 உலக கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்தியா

T20 World Cup 2024 Final Match Result

T20 உலக கோப்பை 2024: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்தியா நேற்று நடைபெற்ற டி 20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த 1 மாதமாக T20 உலக கோப்பை போட்டியானது நடைபெற்று வந்தது. லீக் ஆட்டங்கள், சூப்பர் 8 சுற்றுகளை தொடர்ந்து நேற்று இறுதி போட்டியானது நடைபெற்றது. இறுதி போட்டியானது … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பு: திமுகவின் சமூக அநீதி கோரமுகம் அம்பலமாகிவிட்டது! மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் 

Breaking: Deadline is over and our patience has a limit.

வன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பு: திமுகவின் சமூக அநீதி கோரமுகம் அம்பலமாகிவிட்டது! மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் அதன் அடிப்படையில் தான் வன்னியர்களுக்கு 10.5 உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இது திமுகவின் சமூக அநீதி என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் … Read more