ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு 

A similar incident happened in Kallakurichi school 17 years ago! Information released by Mutharasan

ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டு மக்கள் நலனை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் இரயில்வே அமைச்சகமும், தெற்கு … Read more

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்து – ஆளுநரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்து – ஆளுநரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுநர் உணர வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூரில் கூலி … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

DMK MK Stalin-Latest Tamil News

அரசு பள்ளி மாணவர்களுக்கு வானவில் மன்றம் புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல், கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் இந்த சுற்று பயணத்தின்போது மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து … Read more

வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி! 

K. Ponmudy

வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி!   திமுகவின் இளைஞர் அணி தலைவரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்   அந்த வகையில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம், அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை புகழேந்தி எம்.எல்.ஏ. தாங்கி நடத்தினார். மாவட்ட இளைஞர் அணி … Read more

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு

Rain Alert in Tamilnadu

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர் கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்கள் மழை பெய்யாத சூழலில் தற்போது மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த … Read more

உலக பாரம்பரிய வாரம் – இன்று ஒருநாள் மட்டும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி பார்வையிட அனுமதி 

World Heritage Week - Today only one day free visit to Mamallapuram ancient monuments

உலக பாரம்பரிய வாரம் – இன்று ஒருநாள் மட்டும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி பார்வையிட அனுமதி நவம்பர் 19 ஆம் தேதி இன்று முதல் 25 ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று ஒருநாள் மட்டும் மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரிய சிற்பங்களை கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னமான கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம், 5 ரதம் உள்ளிட்ட பாரம்பரிய சிற்பங்களை பார்வையிட பார்வையாளர்கள் கட்டணம் … Read more

தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால் ரூ.500 கோடி அபராதம் – மத்திய அரசு அதிரடி

Rs 500 crore for data breach under Data Protection Bill

தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால் ரூ.500 கோடி அபராதம் – மத்திய அரசு அதிரடி தனிநபர் தரவுகளை தவறாக பயன்படுத்தினால் ரூ.500 கோடி அபராதம் விதிக்கப்படும் என்ற அம்சம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதாவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு தரவு பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற்றது. அதற்கு மாற்றாக, மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா-2022 என்ற மசோதாவை தற்போது உருவாக்கியுள்ளது. இந்த வரைவு மசோதாவின் உட்பிரிவுகளில், தனிநபர்களின் … Read more

கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் கவுரவ விரிவுரையாளர்களில் யுஜிசி நிர்ணயித்த கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தமிழக அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவி பேராசிரியர்கள் … Read more

டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

MK Stalin - Latest Political News in Tamil Today

டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் தமிழகத்தின் டெல்டா உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் உடனடி கோரிக்கையான பயிர் காப்பீட்டுக்கான … Read more

மருத்துவ கல்லூரி ஒதுக்கீட்டில் தமிழர்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் 

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

மருத்துவ கல்லூரி ஒதுக்கீட்டில் தமிழர்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் மத்திய அரசு நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவிருக்கும் 100 மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 7 கல்லூரிகள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு இப்போதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசின் சார்பில் இதுவரை மூன்று கட்டங்களாக … Read more