வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது சரியல்ல – ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது சரியல்ல – ராமதாஸ் கண்டனம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா முதல்வர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். இந்நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அணை கட்ட அனுமதி கேட்பது கண்டிக்க தக்கது, மேலும் கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, … Read more

கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Pele

கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என அழைக்கப்படும் பீலே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி கால்பந்து ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. … Read more

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்! 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு

Pradhan Mantri Fasal Bima Yojana

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம்! 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு நடப்பு 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் (PMFBY) சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில் இதுவரை 54.63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக 33 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி … Read more

நடிகர் பிரபாஸ் இந்தி நடிகை கிருதி சானோன் இடையேகாதலா? அவரே அளித்த விளக்கம் 

Kriti Sanon with Prabhas

நடிகர் பிரபாஸ் இந்தி நடிகை கிருதி சானோன் இடையேகாதலா? அவரே அளித்த விளக்கம் பாகுபலி பிரபாசும் இந்தி நடிகை கிருதி சானோனும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல்களுக்கு நடிகை கிருதி சானோன் விளக்கம் அளித்துள்ளார். Prabhas இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற பாகுபலி பட ஹீரோ பிரபாஸ் அந்த திரைப்படத்தின் மூலமாக நன்கு பிரபலமானார். இந்தநிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வரும் பேன் இந்தியா படமான ஆதிபுருஷ் படத்தில் … Read more

மங்களூரில்  தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை!  

In Mangalore, three people, mother, daughter and granddaughter, committed suicide by falling into a well!

மங்களூரில்  தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை! கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்த சிவகுருநாதன் இரண்டாவது மனைவி மிஸ்பா சாந்தி  (35) மற்றும் இவரது மகள் கெலன்கிரேஸ் (8) மற்றும் இவரது மாமியார் டெபரோல் கல்யாணி  (60) மூன்று பேரும் பெருமாள் கோயில் அருகே உள்ள வேல்முருகன் என்பவரது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை சிறுபாக்கம் போலீசார் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் … Read more

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறை புதிய முயற்சி 

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறை புதிய முயற்சி மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் உள்ள தேக்குமர தடுப்புகள் வண்ணம் தீட்டப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை ஆரம்பிக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏராளமான குடைவரை சிற்பங்கள் உள்ளன. இதில் பகீரத தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் அர்ச்சுனன் தபசு பெரிய பாறை சிற்பம் மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் … Read more

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்! ஓசூரில் இயங்கி வரும் பிரபல கனரக வாகன தொழிற்சாலையான அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர்கள் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சாலை வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அசோக் லேலண்ட் நிர்வாகம் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு வேலை நாளாக அறிவித்தது. இதற்கு மாற்றாக டிசம்பர் 01 ஆம் தேதியான இன்று விடுமுறை தினமாக அறிவித்தது. இதற்கு … Read more

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 3-வது தாவரவியல் பூங்கா

botanical garden chennai

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 3-வது தாவரவியல் பூங்கா செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடம்பூரில் நகரின் 3-வது தாவரவியல் பூங்கா விரைவில் அமைகிறது. 338 ஏக்கர் பரப்பளவில் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடிய தாவரங்கள் அமைக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜிஎஸ்டி சாலையில் மறைமலைநகர் அருகேஉள்ள கடம்பூர் கிராமத்தை இறுதி செய்துள்ள நிலையில், மாநில சுற்றுச்சூழல் துறையின் மூலம் … Read more

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை செல்லும் சாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் மீது மினி வேன் மோதி பலி!

A mini van hit a fifth grade student on the road to Patapa next to Sriperumbudur!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை செல்லும் சாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் மீது மினி வேன் மோதி பலி! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் பகுதியில் ஆல்வின் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருத்திகா என்ற மாணவி தனது தாயுடன் வழக்கம் போல் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பின்னால் வந்த மினி வேன் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருத்திகா மீது மினி வேன் … Read more

மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

Dead

மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை குளித்தலையில் மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர், மனைவி தடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை இமாம் சாகிப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (38). இவர் கோட்டமேடு பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனை இவர் மனைவி நிவேதா தடுத்து … Read more