கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள் கோடைக்காலம் தொடங்கியது முதல்  வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. வெயில் காலத்தில் ஏசியும், மின்விசிறியும் இன்றியமையாததாக இருக்கிறது. பகலில் சூரியனின்  வெப்பத்தாக்குதல் மிக அதிகமாக இருப்பதால், இரவிலும் அந்த வெப்பத்தின் அளவு சற்றுதான் குறைகிறது. ஆகையால் இரவில் ஏசியும், மின்விசிறியும் இல்லாமல் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. ஏசி என்பது ஆடம்பர பொருளாக இல்லாமல் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. தற்போது ஏசி இல்லாத வீடுகள் என்பது குறைவாகும். … Read more

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு

கொளுத்தும் வெயில் சாலையோர குடிநீர் குழாயில் தாகத்தை தனித்த ஆடு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றனர். மேலும் மக்கள் தேவைக்கு வெளியில் வரும்போது வெயிலின் தாக்கத்தால் பாதிக்காமல் இருக்க சருமத்தில் சன்ஸ்க்ரீன் லோஷன், கண்ணிற்கு குளிர் கண்ணாடி மற்றும் குடை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும் கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். மக்கள் வெளியில் செல்லும் போது, வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு தாகம் … Read more

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு

தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் சமையல் காஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே  மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிலிண்டர் இணைப்பு இல்லாத குடும்ப அட்டைகளுக்கு 2 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு  1 … Read more

தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல்

தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல்

தமிழ்நாட்டில் விரைவில் மிதக்கும் உணவக கப்பல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுகாட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக படகு இல்லம் உள்ளது. இங்கு மிதக்கும் படகுகள், எந்திர படகுகள் போன்ற படகுகள் பொதுமக்கள் சாகச  பயணம் மேற்கொள்வதற்காக இங்கு உள்ளது. தற்போது சுற்றலா பயணிகளை கவரும் விதமாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மிதக்கும் உணவக கப்பல் ஒன்று நிறுவப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை சுற்றலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் சுற்றுலா, … Read more

கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சினைகள்

கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சினைகள்

கோடைகாலத்தில், வெயிலின் தாக்கத்தால் நான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். அதில் ஒன்று கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். கோடைக்காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். எனவே நாம் அளவுக்கு அதிகமான தண்ணீரை அருந்த வேண்டும். வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனின் வெப்ப கதிர்கள் நம் சருமத்தை மட்டுமல்லாது நமது கண்ணையும் பாதிக்கிறது. முதலாவதாக கண் வறட்சி. கண்களில் உள்ள நீர்படலம் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினை கோடைக்காலங்களில் மட்டுமல்ல எல்லா பருவ … Read more

10 நாட்களில் 10 கிலோ எடை குறைக்கலாம்..

10 நாட்களில் 10 கிலோ எடை குறைக்கலாம்..

இப்போது உடல் பருமன் என்பது நிறைய பேர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. தற்போது இருக்கும் கால சூழ்நிலை, வேலைப்பளு, உடல் உழைப்பின்மை, துரித உணவுகள் ஆகியவையே உடல் பருமனுக்கு காரணம். அனைவருக்கும் அவரவர் உயரத்துகேற்ப உடல் எடை இருக்க வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லை என புலம்பும் நாம்தான் எந்த முறை டயட்டையும் ஒழுங்காக பின்பற்றுவதில்லை. நம் உடல் எடையை குறைப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே … Read more

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு??

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு??  கல்கி எழுதிய மிகவும் புகழ்பெற்ற வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன். இந்த நூல் சோழ சாம்ராஜ்யத்தையும், ராஜராஜ சோழனை பற்றியும் குறிப்பிடும் புதினமாகும். இதை பலரும் நாடகமாக அரங்கேற்றி உள்ளனர். இதை திரைப்படமாக கொண்டு வருவதற்கு எம்.ஜி.ஆர். முதற்கொண்டு பலரும் முயற்சி செய்தனர்.ஆனால் இது மணிரத்னம் அவர்களால் சாத்தியப்பட்டுள்ளது. இதை இரண்டு பாகமாக அவர் எடுத்துள்ளார். கடந்த 2022 ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளியானது அதனை … Read more

500 டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில்  மூடுவிழாவா??  அமைச்சர் வெளியிட்ட தகவல்! 

500 இடங்களில் டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படுகிறது

500 டாஸ்மாக் கடைகளுக்கு விரைவில்  மூடுவிழாவா??  அமைச்சர் வெளியிட்ட தகவல்!  தமிழகத்தை டாஸ்மாக் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் கூறி கொண்டுதான் உள்ளனர். ஆனால் அது இன்னும் நடைமுறையில் சாத்தியப்படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவாது, டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கூறி வருகின்றனர். அதில் முதல்படியாக பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை … Read more

மகனை காதலித்து விட்டு தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்! 

மகனை காதலித்து விட்டு தந்தையுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்!  உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தன் காதலனின் தந்தையுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இச்செய்தி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்திரபிரதேச மாநிலத்தில், கான்பூரை சேர்ந்தவர் கமலேஷ்குமார். இவர் தனது மகன் அமித்துடன் சக்கேரி பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அமித் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணும் அடிக்கடி அமித்தின் வீட்டிற்கு வந்துள்ளார். நாளைடைவில் அந்த இளம் பெண்ணிற்கும் , … Read more

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு அண்ணா நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் நேற்று முன்தினம் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர். நேரம் நள்ளிரவை தாண்டிய நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அப்பெண்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். அளவுக்கதிமான மது அருந்திய போதையில் இருவரும் வெளியேற மறுத்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி உள்ளனர் இதனை தொடர்ந்து அப்பெண்கள் இருவரும் சாலையில் நின்று … Read more