கோழி சண்டையால் கொலை நடந்த விபரீதம்?

கோழி சண்டையால் கொலை நடந்த விபரீதம்?

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கம்பேடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார் வீட்டில் அவரது மகனின் ஆசைக்காக 3 கோழிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.சசிகுமார் வீட்டினர், அடைக்கப்பட்டிருந்த கோழியை திறந்து விட்டுள்ளனர். கோழியானது பக்கத்தில் இருந்த காலி நிலத்தில் மேய்ந்தது. பின்பு எதர்ச்சியாக அருகிலுள்ள அன்பழகனின் வீட்டிற்குள் செல்லவே அதனைக் கண்ட அன்பழகனின் மனைவி அந்தக் கோழியை கல்லால் அடித்து விரட்டி உள்ளார். இதனைக்கண்ட சசிகுமாரின் மனைவி கோழியை கல்லால் அடித்து விரட்டியதற்காக கேட்டகப் … Read more

இனி பட்டா மாற்றுவது எளிது:! ஆகஸ்ட் 1- ஆம் தேதி புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது

இனி பட்டா மாற்றுவது எளிது:! ஆகஸ்ட் 1- ஆம் தேதி புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது

தமிழகத்தில் வீடு அல்லது நிலங்களை வாங்கினால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அதன் பின்னர் சொத்தை வாங்குபவர் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு தனியாக விண்ணிப்பிக்க வேண்டும்.சொத்தின் பட்டா வருவதற்கு சில நாட்கள் ஆகிவிடும். அவர் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்னரே தாசில்தார் பட்டா வழங்குவார்.இதனால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் பட்டா தன் பெயருக்கு மாற்ற நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிட உள்ளது. … Read more

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே சூர்யா என்னும் 19 வயது இளைஞன் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்பவர். அதே பகுதியில் வசித்து வந்த 15 வயது பள்ளி மாணவியிடம் காதல் உணர்வு ஏற்படவே காதலை கூறியுள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த அந்த பெண் இவனது ஆசை வார்த்தைகளில் ஏமாந்து சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின் அந்த பள்ளி மாணவியிடம் நெருகி பழகி பேசி வந்த சூர்யா அந்த பெண்னை திருமணம் செய்து … Read more

இறந்த தாயை ஜன்னலில் அமர்ந்து பார்க்கும் இளைஞன்: அனைவர் மனதையும் கலங்கடிக்கும் புகைப்படம்

இறந்த தாயை ஜன்னலில் அமர்ந்து பார்க்கும் இளைஞன்: அனைவர் மனதையும் கலங்கடிக்கும் புகைப்படம்

உலகளவில் இதுவரை ஒரு கோடிக்கு மேலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த தாய் இறப்பு, அவரது மகனின் பாசம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளைஞரின் 73 வயதான தாய் ரஸ்மி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மாநில மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஜிகாத் அம்மாவைப் பார்க்க … Read more

தல அஜீத்தின் வீட்டில் வெடிகுண்டு சோதனை:அதிர்ச்சியில் ரசிகர்கள்?

தல அஜீத்தின் வீட்டில் வெடிகுண்டு சோதனை:அதிர்ச்சியில் ரசிகர்கள்?

தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் மிகவும் பிரபலமானவர் அதுமட்டுமின்றி சக மனிதர்களாலும் திரையுலகினர்களாலும் மதிக்கத்தக்க மனிதர். இன்று இவர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை எழும்பூரில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு மர்ம நபரால் ஒரு அழைப்பு வந்தது. மேலும் இதனைக் கூறிவிட்டு நபர் உடனடியாக போனை கட் செய்து உள்ளார். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை காவலர்கள், நீலாங்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கவே,மேலதிகாரியின் உத்தரவின் பெயரில் காவலர்களும் வெடிகுண்டு கண்டறியும் … Read more

பிக்பாஸ் பிரபலம் திமுகவில் இணைய போகிறாரா?

பிக்பாஸ் பிரபலம் திமுகவில் இணைய போகிறாரா?

கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் பங்கேற்றார். பிக் பாஸின் மூலம் திரையுலகில் தோன்றிய மீரா மிதுன்- க்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தன. 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி என்னும் மூன்று படங்களில் மீரா மிதுன் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட மீரா மிதுன் அத்துடன் சேர்ந்து அவர் ஒரு டுவீட் … Read more

பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் அமைச்சரின் மீது வழக்கு பதிவு?

பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் அமைச்சரின் மீது வழக்கு பதிவு?

புதுச்சேரி முன்னாள் அமைச்சரான கல்யாணசுந்தரம், புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் ஏற்பாடு செய்து இருந்த பார்ட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவர் பிறந்தநாளை ஒட்டி காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற அங்கு அதிகமானோர் திரண்டனர். மக்கள் கூட்டத்தினால் நோய்த் … Read more

சேலையில் வளம் வந்த ரோஜா சீரியல் நாயகியின் கவர்ச்சி புகைப்படம்!!

சேலையில் வளம் வந்த ரோஜா சீரியல் நாயகியின் கவர்ச்சி புகைப்படம்!!

சேலையில் வளம் வந்த ரோஜா சீரியல் நாயகியின் கவர்ச்சி புகைப்படம்!!

திமுக எம்எல்ஏ வீட்டில் துப்பாக்கி குண்டு செய்யும் இயந்திரம்:அதிர்ச்சியில் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள்?

திமுக எம்எல்ஏ வீட்டில் துப்பாக்கி குண்டு செய்யும் இயந்திரம்:அதிர்ச்சியில் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள்?

திமுக எம்எல்ஏ வீட்டில் துப்பாக்கி குண்டு செய்யும் இயந்திரம்:அதிர்ச்சியில் போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள்?

குட்டை பாவாடையில் மொத்த பின்னழகையும் காட்டும் சாக்ஷி அகர்வால்!!!

குட்டை பாவாடையில் மொத்த பின்னழகையும் காட்டும் சாக்ஷி அகர்வால்!!!

குட்டை பாவாடையில் மொத்த பின்னழகையும் காட்டும் சாக்ஷி அகர்வால்!!!