படுத்தி எடுக்கும் தொண்டை புண் அரை மணி நேரத்தில் குணமாக.. ஒரு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!
தொண்டை பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி இருந்தால் புண்கள் உருவாகி வலியை அனுபவிக்க நேரிடும்.நாள்பட்ட ஜலதோஷம்,காய்ச்சல்,தொடர் இருமல் காரணமாக தொண்டை புண் ஏற்படுகிறது.அதேபோல் வாதம்,கபம் போன்றவற்றாலும் தொண்டை புண் பாதிப்பு ஏற்படுகிறது. தொண்டை புண் இருந்தால் எச்சில் விழுங்கும் பொழுது வலி உண்டாகும்.அதேபோல் உணவு உட்கொள்வதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.சில சமயம் பேசும் பொழுது கூட வலி ஏற்படும்.இந்த தொண்டை புண் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியத்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள். 1)கல் உப்பு … Read more