படுத்தி எடுக்கும் தொண்டை புண் அரை மணி நேரத்தில் குணமாக.. ஒரு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

படுத்தி எடுக்கும் தொண்டை புண் அரை மணி நேரத்தில் குணமாக.. ஒரு சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

தொண்டை பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி இருந்தால் புண்கள் உருவாகி வலியை அனுபவிக்க நேரிடும்.நாள்பட்ட ஜலதோஷம்,காய்ச்சல்,தொடர் இருமல் காரணமாக தொண்டை புண் ஏற்படுகிறது.அதேபோல் வாதம்,கபம் போன்றவற்றாலும் தொண்டை புண் பாதிப்பு ஏற்படுகிறது. தொண்டை புண் இருந்தால் எச்சில் விழுங்கும் பொழுது வலி உண்டாகும்.அதேபோல் உணவு உட்கொள்வதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.சில சமயம் பேசும் பொழுது கூட வலி ஏற்படும்.இந்த தொண்டை புண் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியத்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள். 1)கல் உப்பு … Read more

கஷ்டப்பட்டு படிச்சும் எக்ஸாம் ஹால்ல மறந்து போகுதா? கவலைய விடுங்க.. ஞாபக சக்தி அதிகரிக்க இந்த உணவு சாப்பிடுங்க!!

கஷ்டப்பட்டு படிச்சும் எக்ஸாம் ஹால்ல மறந்து போகுதா? கவலைய விடுங்க.. ஞாபக சக்தி அதிகரிக்க இந்த உணவு சாப்பிடுங்க!!

உங்கள் ஞாபக திறன் அதிகரிக்க ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.பள்ளி பயிலும் மாணவர்களுக்கு ஞாபகத் திறன் அதிகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.சிலர் எத்தனை முறை படித்தாலும் மறந்துவிடுகிறது என்று புலம்புகிறார்கள்.கவலைன் கொள்ளாமல் தங்கள் ஞாபகத் திறனை அதிகரிக்க கீழே கொடுப்பட்டுள்ள உணவுமுறை பழக்கத்தை பின்பற்றுங்கள். 1)மீன் மாணவர்கள் மீன் உணவை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.மத்தி,சால்மன்,கெளுத்தி வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகளவு நிறைந்திருக்கிறது.பப்ளிக் எக்ஸாம் எழுத மாணவர்கள் இப்பொழுது இருந்து … Read more

சம்மர் கம்மிங்.. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இந்த வெஜிடேபுள்ஸை உணவுப் பட்டியலில் சேர்த்துக்கோங்க!!

சம்மர் கம்மிங்.. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இந்த வெஜிடேபுள்ஸை உணவுப் பட்டியலில் சேர்த்துக்கோங்க!!

தற்பொழுது குளிர்காலம் முடிந்து கோடை வெயில் மெல்ல மெல்ல எட்டி பார்க்கத் தொடங்கியிருக்கிறது.மாலை நேரத்து வெயில் பகல் நேர வெயில் போன்று சுட்டெரிக்கிறது.கடந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.பகல் நேரத்தில் வெளியில் தலை காட்ட முடியாத நிலையில் தான் கடந்த கோடை காலத்தை கடந்தோம்.அப்படி இருக்கையில் தற்பொழுது வர உள்ள கோடை காலம் இன்னும் மோசமான பாதிப்புகளை தான் நமக்கு தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆகவே கோடை காலத்திற்கு முன்பே நாம் … Read more

நீங்கள் சுய இன்பம் செய்பவரா? அப்போ இந்த மகிழ்ச்சியான விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் சுய இன்பம் செய்பவரா? அப்போ இந்த மகிழ்ச்சியான விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்!!

ஆண்,பெண் தங்கள் பருவ காலத்தில் உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.அந்தரங்க பகுதியில் முடி வளர்வது,பெண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிப்பது ஆண்களுக்கு மீசை,தாடி வளர்வது,விந்து வெளியேற்றம் போன்றவை பருவ காலத்தை எட்டி விட்டதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.அதேபோல் பருவ காலத்தில் இருந்து சுய இன்பம் செய்யும் பழக்கம் தானாக ஒட்டிக் கொள்கிறது. இதை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் பெரும்பாலானோர் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மை.சுய இன்பம் ஒரு தவறான பழக்கம் என்ற கருத்து இருப்பதால் … Read more

பட்டை துண்டு ஊறவைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

பட்டை துண்டு ஊறவைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

நம் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்று இலவங்கப்பட்டை.வாசனை நிறைந்த மூலிகை பொருளாக திகழும் பட்டையில் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. பிரியாணி,அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டையின் பங்கு முக்கியமானது.அதேபோல் தான் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதிலும் இலவங்கப்பட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. இலவங்கப்பட்டை ஊட்டச்சத்துக்கள்: *இரும்பு *மாங்கனீசு *கால்சியம் *மெக்னீசியம் *ஜிங்க் *பொட்டாசியம் *ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இலவங்கப்பட்டை பானம் பயன்கள்: ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு பீஸ் இலவங்கப்பட்டையை போட்டு ஊறவைத்து பருகி வந்தால் கிடைக்கும் நன்மைகள் … Read more

காதில் பூச்சி நுழைந்துவிட்டதா? இந்த எண்ணெயை காது ஓட்டைக்குள் விட்டால்.. துடித்து வந்துவிடும்!!

காதில் பூச்சி நுழைந்துவிட்டதா? இந்த எண்ணெயை காது ஓட்டைக்குள் விட்டால்.. துடித்து வந்துவிடும்!!

நம் உடலில் வெளிப்புற உறுப்பில் மிகவும் முக்கியமாவையாக திகழும் காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.காதில் அழுக்கு அல்லது பூச்சி புகுந்துவிட்டால் குடைச்சல்,வலி,எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.நாம் அசால்ட்டாக இருக்கும் சமயத்தில் காதுக்குள் பூச்சி,எறும்பு,வண்டு போன்றவை புகுந்துவிடுகிறது.இவ்வாறு புகுந்த பூச்சியை பாதுகாப்பான முறையில் அகற்றுவது குறித்து இங்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. தீர்வு 01: ஆலிவ் எண்ணெய் ஐந்து மில்லி அளவு ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி பூச்சி நுழைந்த காது ஓட்டைக்குள் விட்டால் அவை … Read more

உடலில் பித்தம் அதிகமாகிவிட்டதா?இதை குறைக்க நம் பாட்டி கால வைத்தியம் தான் பெஸ்ட்!!

உடலில் பித்தம் அதிகமாகிவிட்டதா?இதை குறைக்க நம் பாட்டி கால வைத்தியம் தான் பெஸ்ட்!!

நம் உடலில் பித்தம் அதிகரித்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் பித்தம் சரியாக இருந்தால் தான் உட்கொள்ளும் உணவு செரிமானமாகும்.இப்படி இருக்கையில் பித்த அளவு அதிகரித்துவிட்டால் அதை பாட்டி வைத்தியம் மூலம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பித்தம் அதிகரிக்க என்ன காரணம்: *தூக்கமின்மை *டீ,காபி அதிகம் குடித்தல் *உடல் சூடு *மோசமான உணவுமுறை பித்த அறிகுறிகள்: *நெஞ்செரிச்சல் *செரிமானக் கோளாறு *தண்ணீர் தாகம் *பசி உணர்வு *வாய் கசப்பு *சரும அரிப்பு பித்தம் அதிகரிக்காமல் இருக்க செய்ய … Read more

நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் ஓரிரு நாட்களில் மறைய.. இந்த 5 வீட்டு வைத்தியங்கள் தான் பெஸ்ட்!!

நாக்கில் உள்ள கரும்புள்ளிகள் ஓரிரு நாட்களில் மறைய.. இந்த 5 வீட்டு வைத்தியங்கள் தான் பெஸ்ட்!!

மனிதர்கள் நாவில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருப்பதை கரு நாக்கு என்று அழைக்கின்றோம்.கரு நாக்கு இருப்பவர்கள் அதிகம் பொய் சொல்வார்கள்,கரு நாக்கு இருப்பவர்கள் சொன்னால் பழிக்கும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.நாக்கில் கரும்புள்ளிகள் இருந்தால் அவை நாவின் அழகையே கெடுத்துவிடும். எனவே நாவில் உள்ள கரும்புள்ளிகளை மறைய வைக்க நீங்கள் இயற்கை வைத்தியத்தை தேர்வு செய்யலாம். நாவில் கரும்புள்ளி வர காரணங்கள்: *நாவில் அடிபடுதல் *சேதமான பற்களின் தாக்கம் *இயற்கை முறை *நாக்கு புற்றுநோய் *இரசாயனத்தின் விளைவு நாவில் … Read more

சூரிய வெளிச்சம் பட்டாலே கண் கூசுதா? இந்த சாறு 3 சொட்டு விட்டால் கண் கூச்சம் சரியாகும்!!

சூரிய வெளிச்சம் பட்டாலே கண் கூசுதா? இந்த சாறு 3 சொட்டு விட்டால் கண் கூச்சம் சரியாகும்!!

கண் கூச்ச பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி பலன் பெறுங்கள். கண் கூச்சத்திற்கான காரணங்கள்: *கண் வறட்சி *கார்னியல் நோய் பாதிப்பு *மின்னணு சாதன பயன்பாடு *வைட்டமின் குறைபாடு கண் கூச்சத்தை சரி செய்யும் ரெமிடி: தேவையான பொருட்கள்:- 1)தூயத் தேன் – 6 மில்லி 2)தண்ணீர் – 6 மில்லி செய்முறை விளக்கம்:- **ஒரு கிண்ணத்தில் 6 மில்லி தூயத் தேன் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் 6 மில்லி தண்ணீர் … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு காவலன் இந்த இலை!! மாத்திரையை ஸ்டாப் பண்ணிட்டு இனி இதை ட்ரை பண்ணுங்க!!

சர்க்கரை நோயாளிகளுக்கு காவலன் இந்த இலை!! மாத்திரையை ஸ்டாப் பண்ணிட்டு இனி இதை ட்ரை பண்ணுங்க!!

தற்பொழுது ஆங்கில மருந்திற்கு மாற்றாக மக்கள் நம் பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்ற தொடங்கிவிட்டனர்.கொடிய நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த பாரம்பரிய வைத்தியத்தில் இருக்கிறது. தற்பொழுது புது புது நோய் பாதிப்புகள் நம்மை அச்சுறுத்தி வரும் நிலையில் நம் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் சாதாரண காய்ச்சல் கூட நம்மை பாடாய் படுத்தி எடுத்துவிடும்.அப்படி இருக்கையில் கொடிய உயிர்கொல்லி நோயான சர்க்கரை வந்தால் … Read more