இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முந்திரி கொட்டை பால்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முந்திரி கொட்டை பால்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

நமது உடலில் இரத்தத்தின் வழியாக ஆக்சிஜன் எடுத்து செல்லும் வேலையையே இரத்த சிவப்பணுக்கள் செய்கிறது.இந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் மன அழுத்தம்,அனேமியா(இரத்த சோகை),கருத்தரித்தலில் சிரமம்,உடல் சோர்வு போன்றவை ஏற்படும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் திடீர் மயக்கத்தை அடிக்கடி சந்திக்க நேரிடும்.இந்தியாவில் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் இரத்த சிவப்பணு குறைபாட்டிற்கு ஆளாகி வருகின்றனர்.உலகில் இரத்த சோகை அதிகம் பாதித்த நாடுகளில் இந்திய டாப் இடத்தில் இருக்கின்றது. உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இரும்புச்சத்து … Read more

இரண்டே வாரத்தில் அல்சர் புண்கள் ஆற வேண்டுமா? அப்போ வாழைப்பழத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

இரண்டே வாரத்தில் அல்சர் புண்கள் ஆற வேண்டுமா? அப்போ வாழைப்பழத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

நமது உடலில் சிறுகுடல் பகுதியில் அல்சர் புண்கள் தோன்றுகிறது.உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் தவிர்த்தல்,காலை உணவை தவிர்த்தல் போன்றவற்றால் அல்சர் புண்கள் ஏற்படுகிறது. அல்சர் புண் வந்தால் வயிறு வலி,வயிறு எரிச்சல்,புளித்த ஏப்பம்,மலத்தை வெளியேற்றும் போது ஆசனவாயில் எரிச்சல் மற்றும் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். வயிற்றில் அல்சர் இருந்தால் வாய் ஓரத்தில் புண்கள் வரத் தொடங்கும்.அல்சர் இருப்பவர்கள் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் அதிக எண்ணெய் உணவுகள் மற்றும் சூடான … Read more

முடிக்கு பளபளப்பு தரும் இரசாயனம் இல்லா ஷாம்பு!! இனி வீட்டில் செய்து பயன்படுத்தலாம்!!

Hair Tips in Tamil

தலைமுடியை ஆரோக்கியமான முறையில் பராம்பரித்து வந்தால் வயதான பிறகு முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காமல் இருக்க முடியும்.ஆனால் தற்பொழுது இளம் வயதினரே தலைமுடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். மூலிகை எண்ணெய்,மூலிகை ஷாம்பு பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.கடைகளில் ஹெர்பல் என்ற பெயரில் விற்கப்படும் ஷாம்புகள் எந்த அளவிற்கு நம்பகமானவை என்பது தெரியாது.எனவே வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு நாமே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம்.கீழே சொல்லப்பட்டுள்ளவற்றில் தங்களால் சேகரிக்க முடிந்த … Read more

அடடே சூப்பர்.. இந்த பழத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

அடடே சூப்பர்.. இந்த பழத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா?

நம் பாரம்பரிய பழங்களில் வில்வம் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக திகழ்கிறது.வில்வ மரத்தின் பழம்,இலை,வேர் ஆகிய அனைத்தும் நோய் பாதிப்புகளை குணமாக்கும் மருந்தாக திகழ்கிறது. வில்வம் பழ மருத்துவ பயன்கள்: 1)சளி தொந்தரவு இருப்பவர்கள் வில்வ பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகினால் அவை சீக்கிரம் குணமாகும். 2)வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக வில்வம் பழத்தை அரைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரலாம். 3)வில்வம் பழத்தை ஜூஸாக அரைத்து … Read more

ஆண் உறுப்பு மீது இந்த எண்ணெய் வைத்து தேய்த்தால்.. அதன் பலம் இருமடங்கு அதிகரிக்கும்!!

ஆண் உறுப்பு மீது இந்த எண்ணெய் வைத்து தேய்த்தால்.. அதன் பலம் இருமடங்கு அதிகரிக்கும்!!

ஆண்கள் தங்களுடைய ஆண்குறியின் பலத்தை அதிகரிக்க நினைக்கிறார்கள்.இதற்காக பல மருந்துங்களை உட்கொள்கிறார்கள்.ஆனால் ஆலிவ் எண்ணெய்,ஓமம்,வசம்,வசம்பு உள்ளிட்ட பொருட்களை வைத்து தங்கள் ஆண்குறியை வலிமையாக வைத்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்: 1)ஆலிவ் எண்ணெய் – 100 மில்லி 2)ஓமத் தூள் – அரை தேக்கரண்டி 3)வசம்புத் தூள் – அரை தேக்கரண்டி 4)தேங்காய் எண்ணெய் – 20 மில்லி பயன்படுத்தும் முறை: **முதலில் ஒரு வாணலி எடுத்து அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் அரை தேக்கரண்டி … Read more

சருமத்தின் பொலிவை அதிகரிக்கும் முல்தானி சந்தனம்!! 100% ரிசல்ட் கிடைக்க.. இப்படி பயன்படுத்துங்க!!

சருமத்தின் பொலிவை அதிகரிக்கும் முல்தானி சந்தனம்!! 100% ரிசல்ட் கிடைக்க.. இப்படி பயன்படுத்துங்க!!

பெண்கள் தங்கள் சருமத்தை பொலிவாக வைக்க,என்றும் இளமை தோற்றத்துடன் இருக்க முல்தானி,வேப்பிலை,சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சோப் தயாரித்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:- 1)முல்தானி மெட்டி பவுடர் – ஒரு கப் 2)காபித் தூள் – ஒரு தேக்கரண்டி 3)வேப்பிலை – ஒரு கப் 4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- *முதலில் ஒரு கப் வேப்பிலையை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். *அடுத்து ஒரு கப் முல்தானி மெட்டி பொடி … Read more

தொண்டை கட்டலுக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி!! ஒன் டைம் ட்ரை பண்ணுங்க.. பலனை கண்கூடாக பார்ப்பீங்க!!

தொண்டை கட்டலுக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி!! ஒன் டைம் ட்ரை பண்ணுங்க.. பலனை கண்கூடாக பார்ப்பீங்க!!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கட்டல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.தொண்டை சதை வளர்தல்,தொண்டைப் புண்,தொண்டை கரகரப்பு,தொண்டை எரிச்சல்,தொண்டை அலர்ஜி,தொண்டை நீர்க்கட்டி போன்ற காரணங்களால் தொண்டை கட்டல் ஏற்படுகிறது. அதேபோல் குளிர்ந்த பானங்கள்,ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடும் பொழுது சிலருக்கு தொண்டை கட்டல் ஏற்படுகிறது.இதை சரி செய்யும் அற்புத ஹோம் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மாவிலை – இரண்டு 2)மிளகு – பத்து 3)கிராம்பு – இரண்டு 4)தேன் – ஒரு ஸ்பூன் 5)பூண்டு … Read more

பற்களில் உள்ள எல்லோ கறைகள் அகல.. இந்த பழத்தின் தோலை கொண்டு பல் துலக்குங்கள்!!

பற்களில் உள்ள எல்லோ கறைகள் அகல.. இந்த பழத்தின் தோலை கொண்டு பல் துலக்குங்கள்!!

நாம் அனைவரும் பற்களை முறையாக பராமரித்து வந்தால் மட்டுமே பல் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும்.பற்களை சரியான முறையில் துலக்காதிருத்தல்,உணவு உட்கொண்ட பிறகு வாய் கொப்பளிக்க தவறுதல்,பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்யாதிருத்தல் போன்ற காரணங்களால் பற்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கிறது. இதன் விளைவாக பல் சொத்தை,மஞ்சள் கறை,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பற்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.பற்களில் அதிகப்படியான உணவுத் துகள்கள் படியும் பொழுது கறைகள் … Read more

என்றும் 16 ஆக வாழ.. இந்த வீட்டு வைத்தியங்களை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள்!!

என்றும் 16 ஆக வாழ.. இந்த வீட்டு வைத்தியங்களை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள்!!

உங்களை நோய் நொடியில் இருந்து காக்கும் அற்புத பலன் தரும் வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இதை தினமும் செய்து வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம். 1)வறட்டு இருமல் குணமாக தினமும் 20 மில்லி கற்பூரவல்லி கஷாயம் செய்து பருகலாம். 2)மூக்கடைப்பு பிரச்சனை சரியாக புதினா,இஞ்சி,கற்பூரம்,கிராம்பு,வெற்றிலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு ஆவிபிடிக்கலாம். 3)நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க அரைக்கீரை கஷாயம் செய்து பருகி வரலாம். 4)அல்சர்,வாய்ப்புண் குணமாக மணத்தக்காளி கீரை மற்றும் காயை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து … Read more

வேகமாக உடல் எடையை குறைக்க.. இந்த அரிசியில் கஞ்சி செய்து.. தினம் ஒரு கப் குடிங்க போதும்!!

வேகமாக உடல் எடையை குறைக்க.. இந்த அரிசியில் கஞ்சி செய்து.. தினம் ஒரு கப் குடிங்க போதும்!!

அதிகப்படியான கொழுப்பு உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.உடலில் படியும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள குதிரைவாலி அரிசி மற்றும் பச்சை பயறு கொண்டு கஞ்சி செய்து பருகி வரலாம். குதிரைவாலி அரிசி உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.வெள்ளை அரிசிக்கு பதில் இந்த அரிசியை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடற்பயிற்சியுடன் இந்த கஞ்சியை எடுத்துக் கொண்டால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)குதிரைவாலி அரிசி – … Read more