அரிசியில் வண்டு புழு வராமல் இருக்க.. இந்த ஒரு பொருளை போட்டு வையுங்கள்!!
நம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் முதலிடத்தில் வகிப்பது அரிசி உணவுகள் தான்.தென் இந்தியர்கள் மூன்றுவேளையும் அரிசி உணவுகளை உட்கொள்கின்றனர்.பிரியாணி,இட்லி,தோசை,முறுக்கு,இடியாப்பம் போன்ற உணவுகள் அரிசி பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இப்படி அரிசி உணவுகள் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் அரசியில் வண்டு,புழு,பூச்சி வராமல் பராமரிக்க வேண்டியது அவசியம்.இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து தீர்வு காணலாம். அரிசியில் புழு,வண்டு,பூச்சி வராமல் இருக்க வழிகள்:- 1)பெருங்காயம் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அரிசியில் ஒரு கட்டி பெருங்காயத்தை போட்டு … Read more