அரிசியில் வண்டு புழு வராமல் இருக்க.. இந்த ஒரு பொருளை போட்டு வையுங்கள்!!

Put this one thing to prevent the beetle worm from coming in the rice!!

நம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் முதலிடத்தில் வகிப்பது அரிசி உணவுகள் தான்.தென் இந்தியர்கள் மூன்றுவேளையும் அரிசி உணவுகளை உட்கொள்கின்றனர்.பிரியாணி,இட்லி,தோசை,முறுக்கு,இடியாப்பம் போன்ற உணவுகள் அரிசி பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இப்படி அரிசி உணவுகள் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் அரசியில் வண்டு,புழு,பூச்சி வராமல் பராமரிக்க வேண்டியது அவசியம்.இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து தீர்வு காணலாம். அரிசியில் புழு,வண்டு,பூச்சி வராமல் இருக்க வழிகள்:- 1)பெருங்காயம் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் அரிசியில் ஒரு கட்டி பெருங்காயத்தை போட்டு … Read more

ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவை சந்திக்காமல் இருக்க.. தேங்காய் எண்ணையில் இந்த வேரை ஊறவைத்து யூஸ் பண்ணுங்க!!

So that you don't suffer from lifelong joint pain.. Soak this root in coconut oil and use it!!

நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் வெட்டிவேர் அதிக வாசனை நிறைந்த மூலிகையாகும்.தரையில் வளரக் கூடிய புல் வகையான வெட்டிவேர் மூட்டு வலி,கால் வலி,உடல் சூடு,வியர்க்குரு,தூக்கமின்மை,தோல் நோய்,மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது. வெட்டிவேரை சர்பத்தில் சேர்த்து குடித்தால் வாய்ப்புண்,உடல் சூடு போன்ற பாதிப்புகள் குணமாகும்.வெட்டிவேரை அரைத்து சந்தனம் மற்றும் பன்னீர் கலந்து உடலில் பூசி குளித்தால் வியர்க்குரு குணமாகும். தினமும் தூங்கும் போது வெட்டிவேரை தலையணையில் வைத்து படுத்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.ஒரு கிளாஸ் நீரில் வெட்டிவேர் … Read more

குழம்பில் உப்பு அதிகமாக போட்டுட்டீங்களா? அப்போ இதை செய்து உப்பு கரிப்பை சரி செய்யுங்கள்!!

Did you put too much salt in the broth? So do this and fix the salt crust!!

எந்த ஒரு உணவாக இருந்தாலும் உப்பு சேர்த்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.உணவின் ருசிக்கு சரியான அளவில் உப்பு சேர்க்க வேண்டியது மிக முக்கியம்.ஆனால் இன்று பலருக்கு உணவில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டுமென்ற அளவு தெரியாமல் இருக்கிறது.சில சமயம் குறைவான உப்பு சேர்த்து விடுவீர்கள்.சில சமயம் வாயில் வைக்க முடியாத அளவிற்கு உணவில் உப்பு கரிப்பு இருக்கும். உப்பு குறைவாக இருந்தால் கூட சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் உப்பு அதிகமாகிவிட்டால் உணவின் சுவையே மாறிவிடும்.உணவில் அளவிற்கு அதிகமாக உப்பு … Read more

இல்லத்தரசிகளே.. இதுவரை யாரும் சொல்லாத 10 பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக!!

Housewives.. 10 useful cooking tips that no one has told you before!!

நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சமையலை சிறப்பாக்கிவிடும்.அந்தவகையில் இல்லத்தரசிகளுக்கு பயன்படும் 10 சமையல் குறிப்பு குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 1)வீட்டில் அதிகளவு உடைத்த தேங்காய் இருந்தால் அதன் கீற்று போட்டு கல் உப்பு தடவி பதப்படுத்தினால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். 2)ரவா தோசைக்கு மாவில் இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை மொருமொருவென்று கிடைக்கும். 3)மிளகாய் வறுக்கும் போது நெடி வராமல் இருக்க சிறிது கல் உப்பு சேர்க்கலாம்.தோசை மாவில் … Read more

அடக்கடவுளே.. நல்லது என்று பருகும் பசும் பாலில் இத்தனை தீமைகள் நிறைந்திருக்கா?

Oh my God.. Is there so many evils in cow's milk that is said to be good?

கால்சியம் நிறைந்த பானங்களில் ஒன்றாக திகழும் பால்,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.உடல் எடையை பராமரிக்கவும்,தேவையற்ற கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது.தினமும் ஒரு கிளாஸ் பால் குடிப்பதால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க முடியும். நாட்டு மாட்டு பாலில் அடர்த்தி குறைவாக இருப்பதால் அதன் பருகும் போது எளிதில் ஜீரணமாகிவிடுகிறது.மஞ்சள் காமாலை,மூல நோய்,குடற்புண் போன்ற பாதிப்புகளை குணமாக்க மூலிகைகளை காய்ச்சாத பசும் பாலில் கலந்து கொடுத்தால் எளிதில் குணமாகும்.நாம் பருகும் பானங்களிலேயே சிறந்த ஊட்டச்சத்து பானம் பசும் பால்.வளரும் குழந்தைகளுக்கு … Read more

வாஸ்து சாஸ்திரப்படி மனைவி கணவன் மனைவி இப்படித்தான் உறங்க வேண்டும்!!

According to Vastu Shastra, husband and wife should sleep like this!!

கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்க வேண்டியது மிக மிக முக்கியமான ஒன்று.கணவன் மனைவி ஒற்றுமை குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக்கும்.ஒவ்வொரு தம்பதியரும் தங்கள் உறவை வலுப்படுத்த பல முயற்சிகளை செய்கின்றனர். ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இல்லையென்றால் உறவை காப்பாற்ற முடியாமல் விவாகரத்தில் வந்து முடியும்.இப்படி கணவன் மனைவி சண்டை அதிகரிக்க சாஸ்திரப்படி சில காரணங்கள் சொல்லப்படுகிறது. கணவன்-மனைவி இடையே சண்டை அதிகரிக்க முக்கிய காரணம் படுக்கை அறை தான்.வாஸ்து சாஸ்திரப்படி படுக்கை … Read more

இந்த இன்ஸ்ட்ரக்ஷன பாலோ பண்ணா Gpay மூலம் ரூ.1001 கேஷ்பேக் கிடைக்கும்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Get Rs.1001 cashback with this instruction palo panna Gpay!! Don't miss it!!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் முக்கிய ஆப்பாக Gpay உள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஜிபே வில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஸ்க்ராட்ச் கார்ட் மூலம் 1001 ரூபாய் கேஷ் பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான சில படிநிலைகளும் ஜிபே வில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும், குறிப்பாக அக்டோபர் 29ஆம் தேதியில் இருந்து பரிவர்த்தனை செய்த கஸ்டமர்களுக்கு இது பொருந்தும். இந்தியாவில் கோடிக்கணக்கான பேங்க் கஸ்டமர்கள் பயன்படுத்தி வரும் கூகுள் பே ஆப் மூலம், ஒவ்வொரு … Read more

தொப்பை கொழுப்பு வெண்ணெய் போல் கரைய.. டெயிலி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Belly fat melts like butter.. follow these tips daily!!

இன்று ஆரோக்கியமில்லாத உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.உணவகங்களில் மட்டுமின்றி தற்பொழுது வீடுகளிலும் ஜங்க்புட்,பாஸ்ட்புட் சமைத்து உண்ணப்படுகிறது. தினசரி உணவில் கால்சியம்,புரதம் போன்ற தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்க வேண்டும்.ஆனால் இன்று தயாரிக்கப்படும் உணவுகளில் கொழுப்பு மற்றும் மாவுச்சத்து அதிகளவு நிறைந்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்கிறது.எண்ணையில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை அதிகளவு உட்கொள்வதால் உடலில் கேட்ட கொலஸ்ட்ரால் அதிகளவு உற்பத்தியாகி உடல் பருமன்,இதய நோய்,உடல் சோர்வு,சர்க்கரை,இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே உடலில் உள்ள … Read more

கரும்புள்ளிகளை மறையச் செய்யும் அற்புத பேஸ் பேக்!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!!

Amazing base pack to fade dark spots!! Now you can prepare it at home!!

சரும பிரச்சனைகளில் ஒன்றான கரும்புள்ளிகள் முகத்தில் தென்பட்டால் முக அழகு குறைந்துவிடும்.இந்த கரும்புள்ளிகள் மறைய கீழே கொடுக்கப்படுட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)உளுந்து பருப்பு மாவு 3)தேன் 4)எலுமிச்சை சாறு 5)உருளைக்கிழங்கு சாறு செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு ஒரு பாத்திரம் எடுத்து நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு … Read more

ஆண்மையை அதிகரிக்கும் அருகம்புல்.. இத்தனை நோய்களுக்கு மருந்தாகிறதா?

Arugula that increases virility.. is it a cure for so many diseases?

சித்த மருத்துவத்தில் அருகம்புல்லின் பயன்பாடு இன்றியமையாதது.உடலில் உண்டாக்க கூடிய பல நோய்களுக்கு அருகம்புல் மருந்தாக செயல்படுகிறது.ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு,இதய நோய்,இரத்த சோகை,தோல் நோய் போன்ற பல வியாதிகளுக்கு அருகம்புல் மருந்தாக பயன்படுகிறது. அருகம்புல் மற்றும் அதன் வேரில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்துவிடும். இரத்த சோகை,நரம்பு தளர்ச்சி,வயிறு வலி,இருதய நோய் குணமாக அருகம்புல்லை அரைத்து அதன் சாறை ஒரு கிளாஸ் … Read more