கந்தசஷ்டி விரதம் 2024: முருகனுக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியம் மற்றும் தானத்திற்கு உகந்த பொருள் எது?

Gandashashti Vratham 2024: What is the best Neivetiyam and Dana to offer to Murugan?

முருக கடவுளை வணங்கும் பக்தர்களுக்கு சஷ்டி விரதம் மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த நாள் தான் சஷ்டி விரதமாக கொண்டாடப்படுகிறது.இந்த சஷ்டி விரத நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் கோடி நன்மைகள் கிட்டும் என்பது நம்பிக்கை. கந்தசஷ்டி விரதத்தில் முக்கியான நாள் சூரசம்ஹாரம்.இந்நாள் நவம்பர் 07 ஆன இன்று கொண்டாடப்படுகிறது.இந்நாளில் திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும்.இந்நாளில் முழு நேரமும் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.முடியாதவர்கள் பால் மற்றும் … Read more

நம்புங்க இந்த எண்ணெயை தலைக்கு தடவினால்..இனி ஒரு முடி கூட கொட்டாது!!

Trust me if you apply this oil on your head..not a single hair will fall out!!

தற்பொழுது ஆண்,பெண் அனைவருக்கும் முடி உதிர்வு பிரச்சனை பொதுவான ஒன்றாக இருக்கிறது.கூந்தல் பராமரிப்பின்மை,மன அழுத்தம்,வேலைப்பளு,தூக்கமின்மை,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் அதிகளவு முடி உதிர்கிறது. தலைமுடி உதிர்வை அலட்சியப்படுத்தினால் விரைவில் வழுக்கை வந்துவிடும்.எனவே சருமத்தை பராமரிப்பது போன்றே தலைமுடியையும் முறையாக பராமரிக்க வேண்டும். தேவையான பொருட்கள்: 1)பெரிய நெல்லிக்காய் – மூன்று 2)தேங்காய் எண்ணெய் – ஒரு கப் 3)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி செய்முறை: முதலில் பெரிய நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.இதை … Read more

குழந்தைக்கு மருந்து கொடுக்குறிங்களா? அப்போ பெற்றோர்கள் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!!

Do you give medicine to the child? So parents don't make this mistake!!

இன்றைய காலத்தில் மருந்து மாத்திரை இன்றி குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நோயின்றி வாழ மருந்துகள் அவசியமான ஒன்றாகும். ஆனல் குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்னர் அதன் அடிப்படை புரிதலை பெற்றோர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் மற்றும் பக்கவிளைவுகள் உண்டாகிவிடும். சிலர் ஒருமுறை வாங்கிய மருந்தை பல வருடங்களுக்கு குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.இது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறாகும்.சிலர் … Read more

சமையலறை மற்றும் கழிவறை பைப்புகளில் படிந்துள்ள கறைகளை நீக்க பெஸ்ட் டிப்ஸ் இதோ!!

Here are the best tips to remove stains from kitchen and toilet pipes!!

வீட்டு கழிவறை மற்றும் சமையலறை பைப்புகளில் படிந்துள்ள அழுக்கு,எண்ணெய் பிசுக்கு நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். 1)பேக்கிங் சோடா 2)தண்ணீர் ஒரு கிண்ணத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடா(சமையல் சோடா) இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதை சமையலறை மற்றும் கழிவறை பைப்புகளில் தடவி அரை மணி நேரத்திற்கு ஊறவிடுங்கள்.பிறகு ஒரு பிரஸ் கொண்டு பைப்பை தேய்த்தால் அழுக்கு,பாசிகள் அனைத்தும் நீங்கிவிடும். 1)வெள்ளை … Read more

உங்கள் முகத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால்.. சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் உள்ளது என்று அர்த்தம்!!

If you have these symptoms on your face.. it means kidney failure!!

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் சிறுநீரகத்தில் நச்சுக் கழிவுகள் அதிகளவு தேங்கி அதன் செயல்பாட்டை சீர்குலைக்க செய்கிறது.சிறுநீரகம் செயலிழக்க முக்கிய காரணம் நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் தான்.இந்த சிறுநீரக பிரச்சனையை கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே சரி செய்து கொள்ள தவறினால் நிச்சயம் சிறுநீரக செயலிழப்பை சந்திக்க நேரிடும். ஒருவரது சிறுநீரகம் செயலிழக்க போகிறது என்பதை சில அறிகுறிகள் … Read more

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சமாக இருந்தால் மாணவருக்கு மாதம் 25,000 வழங்க தமிழக அரசு முடிவு!!

Tamil Nadu government has decided to give 25,000 per month to a student if the annual income of the family is 8 lakhs!!

தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணாக்கரின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சத்துக்குள் இருந்தால் மற்றும் மாணவர்தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வினை மேற்கொண்டால் அவருக்கு மாதம் 25 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கருக்கு மாதம் ரூ.10,000/-மும் (6 மாதத்திற்கு) மற்றும் முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு … Read more

கழுத்து பகுதி மட்டும் கருப்பா அசிங்கமா இருக்கா? இதை செய்தால் சட்டுனு கருமை நீங்கிவிடும்!!

Is only the neck area black or ugly? If you do this, the blackness will disappear in no time!!

சிலருக்கு லட்சணமாக இருந்தாலும் கழுத்து பகுதி கருமையாக இருக்கும்.இதற்கு எண்ணெய் பிசுக்கு,கழுத்து செயின்,டெட் செல்கள் படிதல் போன்றவை காரணமாகும்.இந்த கழுத்து கருமை நீங்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஹோம் ரெமிடியை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)ஓட்ஸ் 2)தக்காளி செய்முறை விளக்கம்:- கிண்ணத்தில் 20 கிராம் ஓட்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்டாக்கி கொள்ளவும். பிறகு அரை தக்காளி பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு … Read more

ஒரு கிளாஸ் நீரில் இந்த இலையை கொதிக்க வைத்து குடித்தால்.. யூரிக் ஆசிட் அளவை கட்டுப்படும்!!

If you boil this leaf in a glass of water and drink it.. it controls the uric acid level!!

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.யூரிக் அமில அதிகரிப்பால் சிறுநீரக கல்,சிறுநீரக தொற்று,முடக்குவாதம் போன்றவை ஏற்படும்.பெண்களை காட்டிலும் ஆண்கள் யூரிக் அமிலத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.மதுப்பழக்கம்,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் போன்ற காரணங்களால் இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது.இதை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். தீர்வு 01: 1)கொத்தமல்லி தழை 2)தண்ணீர் முதலில் சிறிதளவு கொத்தமல்லி தழையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு அதை பொடியாக … Read more

PERIODS TIME-ல் ஆணுறை பயன்படுத்தி உடலுறவில் ஈடுபடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

Can we have sex with a condom during periods time? What do the experts say?

பெண்கள் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியை சந்திக்கிறார்கள்.இந்த நாட்களில் வயிறு வலி,இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் எதிர்கொள்கின்றனர்.இந்த மாதவிடாய் நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால் பல நன்மைகளை பெற முடியும்.மாதவிடாய் கால உடலுறவு பெண்களின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.மாதவிடாய் காலங்களில் உடலுறவு கொண்டால் கர்ப்பம் தரிப்பது சாத்தியமாகும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அண்ட விடுப்பு நடைபெறுகிறது.இந்த நாட்களில் … Read more

இந்த முறையில் நெய்யை சேமித்து வைத்தால் ஆண்டுகள் பல ஆனாலும் கெடாமல் இருக்கும்!!

If ghee is stored in this way, it will not spoil for many years!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக் கூடிய பால் பொருள் நெய்.பால் பிடிக்காதவர்கள் கூட நெய்யை ருசித்து உண்பார்கள்.நெய் என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது இனிப்பு பண்டங்கள் தான். மைசூர் பாக்,லட்டு,ஜிலேபி,பொங்கல் போன்ற இனிப்பு பொருட்களின் சுவையை அதிகரிக்க நெய் சேர்க்கப்படுகிறது.இந்த நெயில் கொழுப்புச்சத்து,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது. நெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் ஏ,ஈ,கே மற்றும் கொழுப்பு அமிலங்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடல் எடையை குறைக்க என்று பல்வேறு … Read more