நன்னாரி வேரை இப்படி பயன்படுத்தினால் சிறுநீரக தொற்றுக்கு தீர்வு கிடைக்கும்!!

நன்னாரி வேரை இப்படி பயன்படுத்தினால் சிறுநீரக தொற்றுக்கு தீர்வு கிடைக்கும்!!

  நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறுநீரகம் உதவுகிறது.ஆனால் சிறுநீரக பாதையில் பாக்டீரியாக்கள் நுழைந்தால் அவை தொற்றை உருவாக்கி கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும்.   இன்று உணவுப் பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டுவிட்டது.இதனால் சிறுநீரக தொற்று எளிதில் உருவாகி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,வலி உணர்வை ஏற்படுத்துகிறது.   இந்த சிறுநீரகப் பாதை தொற்றை குணமாக்க பாதாள மூலி மூலிகையை பயன்படுத்தலாம்.இது நன்னாரி,அங்காரி மூலி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இவை காடு,புதர்களில் செழிப்பாக … Read more

இந்த இலையை அரைத்து பூசினால் சொரி சிரங்கு தேமல் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும்!!

இந்த இலையை அரைத்து பூசினால் சொரி சிரங்கு தேமல் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும்!!

    உங்களில் சிலருக்கு சரும பாதிப்புகளான தேமல்,சொறி,சிரங்கு,படர் தாமரை,வெண் புள்ளிகள் போன்ற பாதிப்புகள் இருக்கும்.இந்த பாதிப்புகள் எதனால் ஏற்படுகிறது என்ற காரணங்கள் பலருக்கும் தெரிவதில்லை.இதுபோன்ற சரும பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் அலட்சியப் படுத்தினால் அது அசௌகரியத்தை ஏற்படுத்திவிடும்.   அரிப்பு,எரிச்சல்,நமைச்சல்,போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இதுபோன்ற தோல் பாதிப்புகள் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகளால் ஏற்படுகிறது.சொரி சிரங்கு இருந்தால் இரவில் அதிக அரிப்பு,எரிச்சல் ஏற்படும்.இந்த தோல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும்.   இந்த தோல் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பு … Read more

முடி உதிர்தல் பிரச்சனை அதிகரிக்கிறதா? அரிசி ஊற வைத்த நீரில் இந்த பொருளை சேர்த்து தடவினால் காடு மாதிரி வளரும்!!

Is your hair loss problem increasing? Add this product to the water soaked in rice and it will grow like a forest!!

இன்று இளம் வயதினருக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.தினமும் கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்தி தலை குளிக்கும் பழக்கமே முடி உதிர்தல்,இளநரை உள்ளிட்டவை ஏற்பட காரணமாக இருக்கின்றது. இளம் வயதில் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்தல் 30 வயதிலேயே வழுக்கை ஏற்பட்டுவிடும்.இந்த முடி உதிர்தல் பிரச்சனையை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும். தேவையான பொருட்கள்: 1)சின்ன வெங்காயம் – ஐந்து 2)அரிசி – 1 கப் 3)சோம்பு எண்ணெய் – … Read more

வெளியிடங்களிலிருக்கும் போது குசு பிரச்சனையால் அவதியா!! இதை 1 முறை சாப்பிடுங்கள்!!

Bad gasses constantly? Neem flower is enough to get rid of this dharma embarrassing environment!!

எல்லோருக்கும் வாயு பிரச்சனை என்பது இயல்பான ஒன்று.ஆனால் அதிகப்படியான வாயுப் பிரச்சனை இருந்தால் அது கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.வாயு அதிகமானால் வயிறு வீக்கம்,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அது மட்டுமின்றி உடலில் இருந்து கெட்ட வாயுக்கள் வெளியேறுவதால் தர்ம சங்கடமான சூழலுக்கு ஆளாக நேரிடும். உண்ணும் உணவு செரிமானமாகும் போது குடலில் வாயுக்கள் உற்பத்தியாகும்.இந்த வாயுக்கள் மலக்குடல் வழியாக வெளியேறுகிறது.ஆனால் சில வகை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அவை துர்நாற்றம் நிறைந்த கெட்ட வாயுக்களாக … Read more

செரிமானப் பிரச்சனையால் அவதியா? ஒரே நாளில் குணமாக.. இந்த ஒரு பொருளில் டீ போட்டு குடியுங்கள்!

Suffering from digestive problems? Cure in one day.. Put tea in this one thing and drink it!

கோவில்கள் மற்றும் வீடுகளில் தோரணம் கட்ட பயன்படும் மாவிலை ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை ஆகும்.மாவிலையை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. செரிமானப் பிரச்சனை,சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு மாவிலை சிறந்த தீர்வாக விளங்குகிறது. மாவிலை சத்துக்கள்: *புரதம் *தாதுக்கள் *வைட்டமின் ஏ,பி,சி மாவிலை டீ தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்: 1)மாவிலை 2)தேன் 3)இஞ்சி 4)தண்ணீர் செய்முறை: முதலில் 10 மாவிலையை எடுத்து நீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை நிழலில் கொட்டி … Read more

கெட்டி சளியை கரைக்கும் மூலிகை!! ஒருமுறை பயன்படுத்தினால் முழு பலன் கிடைக்கும்!!

A herb that dissolves thick phlegm!! Just one use will give you full benefits!!

இன்று பலர் பல்வேறு உடல் உபாதைகளால் அவதியடைந்து வருகின்றனர்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி,இருமல்,காய்ச்சல்,விஷக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளை பலரும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு சளி,இருமல் தொந்தரவு அடிக்கடி நிகழக் கூடியவையாகும்.சளி பாதிப்பு தீவிரமானால் அது மார்பு,நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளில் படிந்து கெட்டியாகிவிடும்.இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.எனவே இந்த பாதிப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் போதே வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து குணப்படுத்திக் கொள்வது நல்லது. தேவையான பொருட்கள்: 1)துளசி 2)ஓமம் 3)தேன் செய்முறை: … Read more

இந்த க்ரீமை முகத்திற்கு தடவினால் 60 வயது பாட்டியும் 20 வயது பியூட்டி ஆகிடுவாங்க!!

If you apply this cream on your face, a 60-year-old grandmother will become a 20-year-old beauty!!

இளம் வயத்தில் முகத்தில் சுருக்கம்,வறட்சி இருந்தால் முதுமை தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.முக சுருக்கம் நீங்கி பால் போன்ற மிருதுவான சருமம் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள க்ரீமை தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: 1)எலுமிச்சை சாறு 2)கஸ்தூரி மஞ்சள் தூள் 3)சந்தனம் 4)கசகசா செய்முறை: ஒரு கிண்ணத்தில் 5 கிராம் கசகசா சேர்த்து காய்ச்சாத பால் ஊற்றி ஒரு மணி நேரத்திற்கு ஊறவிடவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு … Read more

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் அற்புத பானம்!! தினமும் ஒரு கப் குடிங்க போதும்!

Amazing drink to protect heart health!! Just drink one cup every day!

அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் முதன்மை இடத்தில் இருப்பது மாதுளை தான்.இந்த மாதுளை பழத்தை சாப்பிடுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.ஆனால் மாதுளம் பழத்தை விட அதன் தோலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. இந்த மாதுளை பொடியை நீரில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் உடலில் தேங்கிய கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்துவிடும்.மாரடைப்பு,இருதய அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். மாதுளை பானம் தயாரிப்பது எப்படி? தேவையான பொருட்கள்: 1)மாதுளை தோல் பொடி – இரண்டு … Read more

உடலில் இரும்புச்சத்து குறைந்துவிட்டதா? கவலையை விடுங்கள் இந்த ஒரு தானியத்தை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்!!

Iron deficiency in the body? Don't worry just eat this one grain!!

இந்திய மக்கள் அரிசி மற்றும் கோதுமையால் செய்யபட்ட உணவுகளை அதிகம் உண்கிறார்கள்.இந்த இரு தானியங்களிலும் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிரம்பி இருக்கிறது.ஆனால் இதைவிட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறு தானியங்களை யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. கம்பு,ராகி,தினை,சோளம் போன்ற சிறு தானியங்களில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.குறிப்பாக கம்பில் அரிசியை ஒப்பிடுகையில் எட்டு மடங்கு இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.கம்பில் அடை,வடை,கூழ்,சோறு,லட்டு,தோசை,இட்லி,புட்டு போன்ற பல வகை உணவுகள் செய்து உண்ணப்படுகிறது.வாரத்திற்கு இருமுறை கம்மஞ்சோறு செய்து குடிக்க வேண்டும்.இரும்புச்சத்து குறைபாடு,இரத்த சோகை உள்ளவர்கள் கம்பு உணவை … Read more

உங்கள் கூந்தல் கருகருன்னு இருக்க ஆசையா? இந்த ஆயுர்வேத மூலிகை எண்ணெயை தலைக்கு யூஸ் பண்ணுங்க!!

Do you want your hair to be gray? Use this Ayurvedic herbal oil on your scalp!!

தலை முடி அடர் கருமையாக இருக்க வேண்டுமென்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது.இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயை தயாரித்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி அனைத்தும் கருமையாக மாறும். தேவையான பொருட்கள்: 1)தேங்காய் எண்ணெய் 2)அவுரி இலை 3)கரிசலாங்கண்ணி 4)மருதாணி இலை 5)கறிவேப்பிலை 6)கருஞ்சீரகம் செய்முறை: அகலமான இரும்பு கடாய் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி அவுரி இலை பொடி,இரண்டு தேக்கரண்டி மருதாணி பொடி,இரண்டு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடி,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகப் பொடி மற்றும் ஒரு … Read more