நன்னாரி வேரை இப்படி பயன்படுத்தினால் சிறுநீரக தொற்றுக்கு தீர்வு கிடைக்கும்!!
நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறுநீரகம் உதவுகிறது.ஆனால் சிறுநீரக பாதையில் பாக்டீரியாக்கள் நுழைந்தால் அவை தொற்றை உருவாக்கி கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும். இன்று உணவுப் பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டுவிட்டது.இதனால் சிறுநீரக தொற்று எளிதில் உருவாகி சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,வலி உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த சிறுநீரகப் பாதை தொற்றை குணமாக்க பாதாள மூலி மூலிகையை பயன்படுத்தலாம்.இது நன்னாரி,அங்காரி மூலி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இவை காடு,புதர்களில் செழிப்பாக … Read more