அடடே.. வீண் என்று தூக்கி எறியும் வெங்காயத் தோல் இதற்கெல்லாம் பயன்படுகிறதா?

Ugh.. is the onion skin that is thrown away useless for all this?

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய உணவுப் பொருள் வெங்காயம்.இதில் சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் என இரண்டு வகை இருக்கிறது.இந்த வெங்காயத்தை உணவு சமைக்க பயன்படுத்துவதற்கு முன்னர் அதன் தோலை நீக்கிவிடுவோம்.ஆனால் இந்த வெங்காயத் தோலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இவை பல வழிகளில் நமக்கு பயன்படக் கூடிய ஒன்று. வெங்காயத் தோலில் டீ செய்து அருந்தி வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.இந்த வெங்காயத் தோலில் டீ செய்து குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்.இதில் உள்ள ஆன்டி … Read more

FATTY LIVER: கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பை கரைக்கும் அற்புத வீட்டு வைத்தியம்!!

FATTY LIVER: Amazing Home Remedies to Dissolve Fatty Liver!!

இன்று ஃபேட்டி லிவர் அதிகரித்து வரும் நோய் பாதிப்பாக திகழ்கிறது.உடலில் கல்லீரல் முக்கிய உள் உறுப்பாக உள்ள நிலையில் மது,கொழுப்பு உணவுகளால் கல்லீரலின் ஆரோக்கியம் சிதைவடைந்து வருகிறது. கொழுப்பு கல்லீரல்,கல்லீரல் வீக்கம்,கல்லீரலில் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை இருந்தால் அதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். 1)எலுமிச்சை சாறு 2)வெது வெதுப்பான தண்ணீர் தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து … Read more

வெள்ளை முடியை கரு கருன்னு மாற்றும் சூப்பர் ஹேர் டை!! ஒருமுறை பயன்படுத்தினாலே ரிசல்ட் கிடைக்கும்!!

வெள்ளை முடியை கரு கருன்னு மாற்றும் சூப்பர் ஹேர் டை!! ஒருமுறை பயன்படுத்தினாலே ரிசல்ட் கிடைக்கும்!!

  வயதான பிறகு தலை முடி நரைப்பது இயல்பான ஒன்று தான்.இது அனைவருக்கும் ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வே.ஆனால் இன்று இளம் தலைமுறையினர் பலருக்கு நரைமுடி பிரச்சனை பெரும் தொல்லையாக மாறிவருகிறது.   இந்த நரையை மறைக்க கெமிக்கல் ஹேர் டையை பயன்படுத்துவதால் முடி உதிர்தல்,தலை அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.தொடர்ந்து கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தினால் கேன்சர் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.   வெள்ளை முடியை கருமையாக்க இயற்கை முறையில் ஹேர் … Read more

உங்களுக்கு HOME LOAN ரிஜெக்ட் ஆகிடுச்சா? டோன்ட் பீல்.. இதை செய்தால் வீட்டுக்கடன் கிடைத்துவிடும்!!

உங்களுக்கு HOME LOAN ரிஜெக்ட் ஆகிடுச்சா? டோன்ட் பீல்.. இதை செய்தால் வீட்டுக்கடன் கிடைத்துவிடும்!!

  உங்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய பெரிய கனவு சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது தான்.இதற்காக சிலர் பணத்தை சேமித்து வைத்திருப்பீர்கள்.சிலர் வங்கியில் லோன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பீர்கள்.ஆனால் ஹோம் லோனிற்கு விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் வங்கியில் லோன் கிடைப்பதில்லை.   சில காரணங்களால் ஹோம் லோன் நிராகரிக்கப்பட்டுவிடுகிறது.நிலையான வருமானம்,நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே லோன் கிடைக்கிறது.இன்றைய காலகட்டத்தில் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் லோன் போடாமல் வீடு கட்ட முடியாது.சாமானியர்கள் இதுபோன்ற லோன்களை நம்பியே இருப்பதால் … Read more

ஒரே நாளில் வியர்க்குரு மறைய இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள்!

ஒரே நாளில் வியர்க்குரு மறைய இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள்!

  வெயில் காலத்தில் வியர்க்குரு ஏற்படுவது சாதாரண விஷயம் தான்.ஆனால் சிலருக்கு வியர்க்குரு பாதிப்பு தீவிரமாகி சருமத்தில் பாதிப்புகளை உண்டாக்குகிறது.வெப்பமான சூழலில் உருவாகும் பாதிப்புகளில் ஒன்று வியர்க்குரு.வெயிலில் அதிக நேரம் நடமாடுபவர்களுக்கு,உடல் சூடு பாதிப்பால் அவதியடைபவர்களுக்கு வியர்க்குரு கொப்பளம் ஏற்படுகிறது.   உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும் போது அவை வியர்க்குரு கொப்பளங்களை உண்டாக்கிவிடும்.சரும துளைகள் வழியாகத் தான் வியர்வை வெளியேறுகிறது.இந்த சருமத் துளைகள் அடைத்துக் கொள்ளும் போது சிறு சிறு கொப்பளங்கள் சிவந்த நிறத்தில் … Read more

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வந்த புதிய மாற்றம்!! இவர்கள் கணக்குகள் மூடப்படும்!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வந்த புதிய மாற்றம்!! இவர்கள் கணக்குகள் மூடப்படும்!!

  பெண் குழந்தைகளின் நலன் கருதி மத்திய அரசு கடந்த 2014 அன்று தொடங்கிய திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம்.இத்திட்டத்தில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் கணக்கு தொடங்கி முதலீடு செய்து வரலாம்.   இந்தியாவில் உள்ள எந்த ஒரு அஞ்சல் அலுவலகத்திலும் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் கணக்கு தொடங்க முடியும்.பெண் குழந்தைகளுக்கு அதிக பயன் தரும் திட்டமாக இது உள்ளது.இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.   இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.1,000 … Read more

அடேங்கப்பா.. வேஸ்ட் என்று தூக்கி எறியும் மாதுளை தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா?

அடேங்கப்பா.. வேஸ்ட் என்று தூக்கி எறியும் மாதுளை தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா?

  உங்களில் பலர் மாதுளை பழத்தை ஜூஸ் செய்து சாப்பிடுவதை விரும்புவீர்கள்.மாதுளை பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் இப்பழம் பரிந்துரை செய்யப்படுகிறது.   இரத்த்தை சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை சீராக்கும் வேலையை மாதுளை பழம் செய்கிறது.ஆனால் மாதுளையை விட அதன் தோலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.   மாதுளை பழ தோலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.சரும … Read more

MIGRRAINE: ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் உணவுகள்!!

MIGRRAINE: ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் உணவுகள்!!

  அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தலைவலி பாதிப்பை அனுபவித்திருப்பீர்கள்.சாதாரண தலைவலி சில நிமிடங்களில் சரியாகிவிடும்.ஆனால் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அது கடுமையான வலியை கொடுக்கும்.   தலையில் ஒரு பக்கத்தில் மட்டும் கடுமையான வலி ஏற்படுவதை தான் ஒற்றைத் தலைவலி என்கின்றோம்.இந்த பாதிப்பு குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்படுகிறது.சாதாரண தலைவலியாக இருந்து பிறகு கடுமையான ஒரு பக்க வலியாக மாறுகிறது.தலையில் வலி ஏறி இறங்கும்.சில நேரம் கடுகடுக் என்று தலைவலிக்கும்.   அறிகுறிகள்:   … Read more

இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டு குடித்து வந்தால்.. ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடை குறையும்!!

இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டு குடித்து வந்தால்.. ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடை குறையும்!!

  இன்றைய வாழ்க்கை முறை முற்றிலும் ஆரோக்கியமற்றதாக மாறிவருவதால் உடலில் நோய் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அதிக கொழுப்பு,எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்ண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.   உணவு உட்கொள்ளும் நேரத்தை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு வரும் மக்கள் உடல் ஆரோக்கியம் பற்றிய போதிய விழிப்புணர்வு இன்றி உள்ளனர்.இன்று பலர் உடல் பருமன் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுகள் தான்.ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு … Read more

நோய் தொற்றுகளுக்கு ஆன்டி-பயாடிக் மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? இது உயிருக்கே உலை வைத்துவிடும்!

நோய் தொற்றுகளுக்கு ஆன்டி-பயாடிக் மருந்து எடுத்துக்கொள்கிறீர்களா? இது உயிருக்கே உலை வைத்துவிடும்!

  காய்ச்சல்,பாக்டீரியல் தொற்றுக்கு ஆன்டி-பயாடிக் மருந்து பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.தொண்டை வலி,காய்ச்சல்,மலேரியா,காலரா போன்று நோய் வகைகளுக்கு ஏற்றவாறு ஆன்டி-பயாடிக் மருந்துகள் வழங்கப்படுகிறது.ஆனால் ஆன்டி-பயாடிக் மருந்துகள் உடலில் தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   நிமோனியா,சுவாச நோய்,மலேரியா,காலரா போன்ற நோய் தோற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆன்டி-பயாடிக் மருந்தான டெட்ராசைக்ளின் மிகவும் ஆபத்தானது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.   இந்த மருந்தால் வாந்தி,குமட்டல்,சரும அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.டெட்ராசைக்ளின் ஆன்டி-பயாடிக் … Read more