உணவு சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் மறந்தும் செய்யாதீர்கள்!! சர்க்கரை அளவு எல்லையை தாண்டி உயர்ந்துவிடும்!!
உணவு சாப்பிடும் போது இந்த தவறை மட்டும் மறந்தும் செய்யாதீர்கள்!! சர்க்கரை அளவு எல்லையை தாண்டி உயர்ந்துவிடும்!! கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சர்க்கரை வியாதி என்பது வயதானவர்களுக்கு வரக் கூடிய ஒரு பாதிப்பாக இருந்தது.ஆனால் தற்பொழுது மக்களிடம் சர்க்கரை வியாதி அதிகரித்துவிட்டது.மாவு வகை உணவுகள்,சர்க்கரை நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளால் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை பார்க்கும் நிலை உள்ளதால் உடலி உழைப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதனால் உடல் பருமன்,சர்க்கரை … Read more