உங்கள் வீட்டிற்கு ஏர் கண்டிஷ்னர் பெஸ்டா? இல்லை ஏர் கூலர் பெஸ்டா? கரண்ட் பில் மிச்சமாக இதை பயன்படுத்துங்கள்!

Air conditioner pesta for your home? No air cooler pesta? Use it to save on current bill!

உங்கள் வீட்டிற்கு ஏர் கண்டிஷ்னர் பெஸ்டா? இல்லை ஏர் கூலர் பெஸ்டா? கரண்ட் பில் மிச்சமாக இதை பயன்படுத்துங்கள்! இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு விட்டது என்று சொல்லலாம்.பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வரவே முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது.கொளுத்தும் வெயிலை தாக்கி பிடிக்க முடியாமல் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஏசி,ஏர்கூலர் வாங்கி பயன்படுத்தினர். முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த கோடை காலத்தில் ஏசி,ஏர் கூலர் விற்பனை … Read more

TNPSC GROUP 2&2A EXAM: கை நிறைய சம்பளத்தில் வேலை பார்க்க.. இந்த வாய்ப்பை மிஸ் செய்திடாதிங்க!!

TNPSC GROUP 2&2A EXAM: To get a job with a lot of salary.. Don't miss this opportunity!!

TNPSC GROUP 2&2A EXAM: கை நிறைய சம்பளத்தில் வேலை பார்க்க.. இந்த வாய்ப்பை மிஸ் செய்திடாதிங்க!! தமிழகத்தில் அரசுப் போட்டி தேர்வுகளில் பங்குபெற பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நிரந்தர வேலை,ஊதிய உயர்வு,பென்ஷன் என்று ஒருவரின் வாழ்க்கையே அரசுவேலை மாற்றி விடுகிறது.தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் TNPSC போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 1,குரூப் 2&2A,குரூப் 3,குரூப் 4 … Read more

ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! உடனே அப்ளை செய்யுங்கள்!!

Central government's crazy plan to provide free housing to the poor!! Apply now!!

ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! உடனே அப்ளை செய்யுங்கள்!! நம் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை பெற முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.நாட்டிலுள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்ற நோக்கில் வீடு இல்லாத ஏழைக்குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டி தர வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.இதுவரை சுமார் … Read more

பீரியட்ஸ் டைமில் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே இதை செய்யுங்கள்!!

Do this immediately if you have heavy bleeding during periods!!

பீரியட்ஸ் டைமில் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனே இதை செய்யுங்கள்!! பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது.சில பெண்களுக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.சிலருக்கு மாதவிடாயின் போது அதிக வலி மற்றும் உதிரப்போக்கு உண்டாகும். இவ்வாறு அதிக உதிரப்போக்கு பாதிப்பை சந்திக்கும் பெண்கள் உடலளவில் சோர்ந்து விடுகின்றனர்.அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால் வெளியில் சென்று வருவது மிகவும் சிரமமான ஒன்றாகிவிடும். எத்தனை முறை நாப்கின் மாற்றினாலும் உதிரப்போக்கால் பெண்கள் அசௌகரிய சூழலை தான் சந்திக்கின்றனர்.ஹார்மோன் சமநிலையின்மை,இடுப்பு … Read more

இனி இன்சுலின் ஊசி தேவையில்லை.. சர்க்கரை அளவை உடனே குறைக்க ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும்!!

No need for insulin injection anymore.. Just one spoon of fenugreek is enough to reduce sugar level immediately!!

இனி இன்சுலின் ஊசி தேவையில்லை.. சர்க்கரை அளவை உடனே குறைக்க ஒரு ஸ்பூன் வெந்தயம் போதும்!! இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் பலர் திணறி வருகின்றனர்.அதிக இனிப்பு உட்கொள்ளுதல்,சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுமுறை பழக்கம்,உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமை போன்ற காரணங்களால் சர்க்கரை வியாதி நம்மை எளிதில் அண்டி விடுகின்றது. நம் நாட்டில் சர்க்கரை நோயால் அவதிப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உலகிலேயே சர்க்கரை நோய் பாதிப்பில் இந்தியா … Read more

கடுமையான காய்ச்சல் சளி குணமாக இந்த கசாயம் வச்சி குடியுங்கள்!! மருத்துவ செலவே ஏற்படாது!

Drink this decoction to cure severe fever and cold!! No medical expenses!

கடுமையான காய்ச்சல் சளி குணமாக இந்த கசாயம் வச்சி குடியுங்கள்!! மருத்துவ செலவே ஏற்படாது! நவீன காலகட்டத்தில் சளி,காய்ச்சல்,இருமல் பாதிப்பு அனைவருக்கு வரக் கூடிய சாதாரண பாதிப்பாக மாறிவிட்டது.சுகாதாரமற்ற குடிநீர்,மாசடைந்த காற்று,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்,மாறிவரும் காலநிலை போன்ற காரணங்களால் இதுபோன்ற பல னாய் பாதிப்புகள் மனிதர்களை எளிதில் தொற்றிவிடுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதால் காய்ச்சல் ஏற்படும்.எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல் பாதிப்பை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கசாயம் செய்து … Read more

இந்த 1 டீ யை குடியுங்கள் 10 நிமிடத்தில் BPயை கண்ட்ரோல் செய்யலாம்!! இப்போவே ட்ரை பண்ணுங்கள்!!

Drink this 1 tea to control BP in 10 minutes!! Try it now!!

இந்த 1 டீ யை குடியுங்கள் 10 நிமிடத்தில் BPயை கண்ட்ரோல் செய்யலாம்!! இப்போவே ட்ரை பண்ணுங்கள்!! வட இந்திய பகுதியில் அர்ஜுனா மரம் அதிகம் வளர்கிறது.நம் தமிழகத்தில் இதை மருது மரம் என்று அழைக்கிறீர்கள்.இந்த மரத்தின் பூ,பட்டை,வேர்,இலை,காய்,பழம் அணைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்த மரத்தின் பட்டையில் கால்சியம் உப்பு,டானின்கள்,அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.இம்மரப் பட்டையை பொடியாக்கி டீ செய்து அருந்தி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். இரத்த அழுத்தம்(BP) பாதிப்பை இன்று பலர் … Read more

மக்களே ஜாக்கிரதை.. இதை செய்தால் கண் பார்வையே போய்விடும்!! தெரிந்து கொள்ளுங்கள்!!

Be careful people.. if you do this you will lose your eyesight!! Learn!!

மக்களே ஜாக்கிரதை.. இதை செய்தால் கண் பார்வையே போய்விடும்!! தெரிந்து கொள்ளுங்கள்!! நமது இரு கண்கள் உடலில் முக்கிய உறுப்பாக உள்ளது.கண் பார்வையை இழந்தால் இவ்வுலகில் வாழ்வது மிகவும் கடினமாகிவிடும்.இவ்வாறு நமக்கு முக்கியமான உறுப்பாக திகழும் கண்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்து அவசியமாகும்.ஆனால் நாம் அவ்வாறு செய்யதில்லை.இதனால் கண் நமைச்சல்,கண் எரிச்சல்,கண் சூடு,கண் கட்டி,கண் சிவத்தல் போன்ற பல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. கண்களை பாதுகாக்க செய்ய வேண்டியவை  காலையில் எழுந்ததும் சுத்தமான குளிர்ந்த … Read more

அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இந்த 1 ட்ரிங் குடியுங்கள்!!

Drink this 1 drink to increase hemoglobin level at super speed!!

அசுர வேகத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இந்த 1 ட்ரிங் குடியுங்கள்!! இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தின் மூலம் ஆக்சிஜனை எடுத்தும் செல்லும் செய்து வருகிறது.இந்த ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு,மயக்கம்,கை கால் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் 1)பீட்ரூட் 2)இஞ்சி 3)தேன் ஒரு பீட்ரூட் கிழங்கின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு … Read more

12% வட்டி கொடுக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு!

Central government's crazy scheme of giving 2% interest!! Crazy announcement in the budget!

12% வட்டி கொடுக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு! 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் அதிக கவனம் பெற்ற திட்டமாக குழந்தைகளுக்கான NPS வாத்சல்யா உள்ளது.இந்த திட்டத்தின் ஸ்பெஷல் இதர திட்டங்களை காட்டிலும் அதிகப்படியான வட்டி வழங்கக் கூடியதாக உள்ளது. அஞ்சல் அலுவலங்களில் கொடுக்கப்படும் வட்டியை காட்டிலும் NPS வாத்சல்யா திட்டத்தின் மூலம் அதிக லாபம் பெறமுடியும்.அஞ்சல் அலுவலங்களில் அதிக வட்டி(8.2%) வழங்கக் கூடிய திட்டமாக பெண் குழந்தைகளுக்கான சுகன்யா … Read more