அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!! நோ எக்ஸாம்.. சீக்கிரம் விண்ணப்பம் செய்யுங்கள்!!

அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!! நோ எக்ஸாம்.. சீக்கிரம் விண்ணப்பம் செய்யுங்கள்!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையில் காலியாக இருக்கின்ற செவிலியர்,மருந்தாளுநர் உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.இந்த பணி குறித்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்கள் அறிந்து கொள்ளுங்கள். பதவிகள்: 1)செவிலியர் இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் மருத்துவமனை மற்றும் சுகாதாரமேலாண்மை படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு … Read more

இதை வெறும் அழகுச்செடினு நினச்சிட்டீங்களா? இந்த நோய்க்கு அற்புத மருந்து இதுவே!!

இதை வெறும் அழகுச்செடினு நினச்சிட்டீங்களா? இந்த நோய்க்கு அற்புத மருந்து இதுவே!!

நம் வீட்டை அழகுபடுத்த வைக்கப்படும் காகிதப் பூ செடி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை அறிந்தவர் குறைவானவர்களே.காகிதப் பூவில் ஆரஞ்சு,ரோஸ்,சந்தனம்,வெள்ளை என்று பல நிறங்கள் இருக்கிறது. இந்த காகிதப் பூவை வைத்து தேநீர் செய்து பருகினால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற கால்சியம் சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. தேவையான பொருட்கள்:- 1)காகிதப் பூ 2)தண்ணீர் செய்முறை விளக்கம்: முதலில் காகிதப் பூ சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து … Read more

ஆண்குறியில் குறைவான விந்தணு வருதா? பாலில் இதை கலந்து குடித்து பாருங்கள்!!

ஆண்குறியில் குறைவான விந்தணு வருதா? பாலில் இதை கலந்து குடித்து பாருங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் விந்தணு குறைபாடு ஆண்களுக்கு பொதுவான பாதிப்பாக மாறி வருகிறது.ஆண்கள் தங்கள் விந்தணு தரத்தை அதிகரிக்க சித்த வைத்தியத்தை பின்பற்றலாம்.நீர்த்த விந்து,குறைவான விந்து பிரச்சனை இருக்கும் ஆண்களுக்கு வரப் பிரசாதமாகும். தேவைப்படும் பொருட்கள்:- 1)பசும் பால் – ஒரு கிளாஸ் 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)ஓரிதழ் தாமரை பொடி செய்முறை விளக்கம்:- அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைக்க … Read more

வெயில் கால சிறுநீர் கடுப்பு பிரச்சனை? ஒரு துண்டு புளியை இப்படி சாப்பிட்டால் உடனே யூரின் வரும்!!

வெயில் கால சிறுநீர் கடுப்பு பிரச்சனை? ஒரு துண்டு புளியை இப்படி சாப்பிட்டால் உடனே யூரின் வரும்!!

கோடை காலத்தில் நீர்க்கடுப்பு பாதிப்பு பலருக்கும் ஏற்படுகிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள புளி மற்றும் கருப்பட்டியை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)புளி – ஒரு நெல்லிக்காய் அளவு 2)கருப்பட்டி – இரண்டு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ் பயன்படுத்தும் முறை:- சிறிய கிண்ணத்தில் நெல்லிக்காய் அளவு புளியை போட்டு ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிட வேண்டும். பிறகு புளியை கரைத்து தண்ணீரை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் … Read more

உங்களுக்கு அலாரம் வைத்து எழும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு வரலாம்!!

உங்களுக்கு அலாரம் வைத்து எழும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு வரலாம்!!

இன்றைய காலத்தில் நிம்மதியான தூக்கத்தை அனுபபிப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே.மன அழுத்தம்,உடல் நலப் பிரச்சனை போன்ற காரணங்களால் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர்.இரவில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் சிலருக்கு தூக்கம் இல்லாமல் போகிறது. கடந்த காலங்களில் அதிகாலை நேரத்தில் எழும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருந்தது.ஆனால் தற்பொழுது அலாரம் வைத்து எழுவது அதிகரித்து வருகிறது.அலாரம் இல்லாமல் எழுவது என்பது இன்றைய காலகட்டத்தில் முடியாத காரியமாகவே உள்ளது. இப்படி அலாரம் வைத்து உறங்குவது நல்ல பழக்கம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.தினமும் … Read more

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது கைவிட்டு நழுவுவது நல்லதா கெட்டதா?

சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது கைவிட்டு நழுவுவது நல்லதா கெட்டதா?

நாம் நல்ல காரியங்களில் ஈடுபடும் கடவுளுக்கு சிதறு தேங்காய் உடைப்பதை இந்துக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.வேண்டுதல் வைத்தால் சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது.இப்படி உடைக்கும் சிதறு தேங்காய் சில சமயம் உடைக்கும் முன் கை நழுவி போகலாம்.இப்படி நடப்பது நல்லதா கெட்டதா என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் பூஜையில் தேங்காய் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காயில் பூ இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.அதுவே தேங்காய் அழுகி இருந்தால் நிச்சயம் ஏதோ ஒரு ஆபத்து வரப் … Read more

இரண்டு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவரா? செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்!!

இரண்டு வாசல் கொண்ட வீட்டில் வசிப்பவரா? செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்!!

வீடு என்பது அனைவரும் வசிக்க கூடிய ஒரு இடமாகும்.வாழ்நாள் முழுவதும் வசிக்க கூடிய இடத்தை வாஸ்துப்படி அமைக்க வேண்டியது முக்கியம்.அதேபோல் சிலரது வீடுகள் பல வாசல்கள் கொண்டவையாக இருக்கும்.சிலரது வீடுகள் முன்புறம் மற்றும் பின்புறம் என்று இரு வாசல்கள் கொண்டிருக்கும்.ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் மூன்று வாசலுக்கு மேல் இருக்க கூடாது.அதிக வாசல் கொண்ட வீட்டில் சதோஷமாக வாழ முடியாத நிலை ஏற்படும். நமது வீட்டு வாசற்படி வழியாகத் தான் செல்வதை அள்ளிக்கொடுக்கும் மகாலட்சுமி உள்ளே நுழைகின்றார்.அப்படி இருக்கையில் … Read more

ஒரே பேன் கடியா இருக்கா? இந்த கீரையை அரைத்து தலைக்கு தடவி குளித்தால் ஒரு மணி நேரத்தில் பேன் ஒழியும்!!

ஒரே பேன் கடியா இருக்கா? இந்த கீரையை அரைத்து தலைக்கு தடவி குளித்தால் ஒரு மணி நேரத்தில் பேன் ஒழியும்!!

உங்கள் தலையில் உள்ள பேன்களை ஒழித்துக் கட்ட வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.நீண்ட வருட பேன் தொல்லைக்கு ஒரு பயனுள்ள தீர்வு இங்கு தரப்பட்டிருக்கிறது. தீர்வு 01: 1)வெந்தயக் கீரை – ஒரு கைப்பிடி 2)தண்ணீர் – தேவைக்கேற்ப நீங்கள் பிரஸான வெந்தயக் கீரை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு தலைக்கு … Read more

தலைமுடி கருமைக்கு தேங்காய் எண்ணெய் + மேஜிக் இலை போதும்!! ஒரு வாரத்தில் நரைமுடிக்கு டாட்டா!!

தலைமுடி கருமைக்கு தேங்காய் எண்ணெய் + மேஜிக் இலை போதும்!! ஒரு வாரத்தில் நரைமுடிக்கு டாட்டா!!

வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக மாற்ற இந்த எண்ணையை தலைக்கு பயன்படுத்தி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெட்பாலை 2)தேங்காய் எண்ணெய் செய்முறை விளக்கம்:- முதலில் பத்து முதல் பதினைந்து வெட்பாலை இலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு இரும்பு பாத்திரத்தில் 250 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெட்பாலை இலைகளை அதில் போட்டு 10 நிமிடங்களுக்கு … Read more

7 நாளில் 3 கிலோ குறைய.. மருத்துவர் பரிந்துரைத்த இந்த ஜூஸ் குடிங்க!!

7 நாளில் 3 கிலோ குறைய.. மருத்துவர் பரிந்துரைத்த இந்த ஜூஸ் குடிங்க!!

உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்தால் எடை அதிகரித்துவிடும்.எனவே உடலில் குவியும் கழிவுகளை அகற்ற இந்த ஜூஸ் செய்து குடிங்க. தீர்வு ஒன்று: *எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன் *இஞ்சி – ஒரு பீஸ் *தூள் உப்பு – சிட்டிகை அளவு *பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் பாதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த எலுமிச்சை சாறை கிளாஸிற்கு பிழிந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு துண்டு இஞ்சை … Read more