12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியார் வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!!

Super job in private bank for 12th passed!!

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியார் வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு!! இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வரும் ஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள “Documents Collection Officer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் வழியாக மே 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: தனியார் வங்கி வேலை நிறுவனம்: ஆக்சிஸ் வங்கி பணி: *Documents Collection Officer காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு … Read more

கேன்சர் செல்களை அழிக்க உதவும் 5 பொருட்கள் அடங்கிய “ஹெர்பல் பொடி”!! இனி கவலை கொள்ள தேவையில்லை!!

"Herbal powder" containing 5 ingredients that help destroy cancer cells!! No need to worry anymore!!

கேன்சர் செல்களை அழிக்க உதவும் 5 பொருட்கள் அடங்கிய “ஹெர்பல் பொடி”!! இனி கவலை கொள்ள தேவையில்லை!! உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான கேன்சர் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.வாய் புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,கருப்பை வாய் புற்றுநோய்,மார்பக புற்றுநோய் என 500க்கும் அதிகமான புற்றுநோய்கள் இருக்கின்றது. கேன்சரை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம்.காலம் கடந்து விட்டால் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்தி விடும்.கேன்சர் வந்தால் குணப்படுத்திக் கொள்ளலாம் என்பதை விட அதை வராமல் தடுக்க என்னென்ன வழிகள் மேற்கொள்ளலாம் … Read more

கோடையில் பால் விரைவில் கெட்டு போகாமல் இருக்க உங்களுக்கான பெஸ்ட் டிப்ஸ் இதோ!

Here are your best tips to keep milk from going bad this summer!

கோடையில் பால் விரைவில் கெட்டு போகாமல் இருக்க உங்களுக்கான பெஸ்ட் டிப்ஸ் இதோ! வெயில் காலத்தில் உணவுகள் விரைவில் கெட்டு போவது இயல்பான ஒன்று தான்.வடித்த சாதம் நீர் விடுவது,பால் திரண்டு போவது,குழம்பு கெட்டுப்போவது போன்ற நிகழ்வுகளை சந்தித்திருப்பீர்கள். இதில் கோடை காலத்தில் பால் கெட்டுப்போகாமல் இருக்க என்ன வழிகளை பின்பற்றலாம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.பொதுவாக பாலை நன்றாக கொதிக்க வைக்காவிட்டால் கெட்டு போய்விடும்.பாலில் எலுமிச்சை சாறு போன்ற திரிய வைக்க கூடிய பொருட்கள் பட்டால் … Read more

ஆசனவாயில் வலி ஏற்பட்டு உருண்டை வடிவில் மலம் வெளியேறுகிறதா? இதை க்யூர் செய்யும் அற்புத மெடிஷன் இதோ!!

Pain in the anus and lumpy stools? Here is a wonderful medicine that cures it!!

ஆசனவாயில் வலி ஏற்பட்டு உருண்டை வடிவில் மலம் வெளியேறுகிறதா? இதை க்யூர் செய்யும் அற்புத மெடிஷன் இதோ!! உங்களில் பலருக்கு மலம் கழிக்கும் பொழுது ஆசனவாயில் வலி ஏற்பட்டிருக்கும்.இதற்கு காரணம் வறண்ட மலங்கள் வெளியேறுவது தான்.மலம் கழிக்கும் உணர்வு காலையில் எழுந்த உடன் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.ஒருவேளை நீங்களாகவே முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்கள் என்றால் அவை உடலில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். முதலில் … Read more

சம்மரில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனை.. இதை செய்தால் உடனே மறைந்து விடும்!!

The problem of sweating in summer will disappear immediately if you do this!!

சம்மரில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனை.. இதை செய்தால் உடனே மறைந்து விடும்!! வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய தோல் பாதிப்புகளில் ஒன்று வியர்க்குரு.இவை ஏப்ரல்,மே மாதங்களில் தான் அதிகளவு தோன்றும்.முகம்,கை,கழுத்து,கால்களை சுற்றி சிறு சிறு கொப்பளங்கள் உருவாகி அதிகளவு எரிச்சலை உண்டு பண்ணும். இந்த கொப்பளங்களை உடைக்கவோ,அழுத்தவோ கூடாது.உடலில் அதிகளவு உஷ்ணம் ஏற்படுவதால் வரக் கூடிய இந்த கொப்பளங்களின் மீது பவுடர் போட்டால் அவை பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தும்.இந்த வியர்க்குரு குழந்தைகளுக்கு தான் அதிகளவு ஏற்படுகிறது. எனவே … Read more

கால் பாதங்கள் அடிக்கடி வீங்கி விடுகிறதா? இதை குணமாக்க உதவும் சிம்பிள் டெக்னிக்ஸ்!!

Are your feet often swollen? Simple techniques to cure this!!

கால் பாதங்கள் அடிக்கடி வீங்கி விடுகிறதா? இதை குணமாக்க உதவும் சிம்பிள் டெக்னிக்ஸ்!! இன்று ஆண்,பெண் அனைவரும் ஒரு வயதை கடந்து விட்டால் கால் வலி,பாத எரிச்சல்,மூட்டு வலி,இடுப்பு வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்கத் தொடங்கி விடுகின்றனர். ஒரு சிலருக்கு அதிக தூரம் நடப்பது,ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பது,உடல் பருமன்,வயது முதுமை போன்ற காரணங்களால் பாதங்கள் வீங்குகிறது.அது மட்டுமின்றி பாதங்களில் அடிபட்டாலும் உடனே வீங்கி அதிக வலியை உண்டாக்கும். பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த … Read more

சின்னம்மை தொற்று நோயை 3 தினங்களில் குணமாக்கும் பாட்டி மருத்துவம்!

Grandma medicine cures smallpox infection in 3 days!

சின்னம்மை தொற்று நோயை 3 தினங்களில் குணமாக்கும் பாட்டி மருத்துவம்! அம்மை நோய்களில் தட்டம்மை,பெரியம்மை,சின்னம்மை என்று பல வகைகள் இருக்கிறது.இதில் பெரும்பாலானோரை தாக்க கூடிய வைரஸ் தொற்று சின்னம்மை.இந்த அம்மை தொற்று ஏற்பட முக்கிய காரணம் வெரிசெல்லா என்ற வைரஸ் தொற்று தான். எனவே சின்னம்மை பாதித்தவர்கள் தங்களை தனிமை படுத்திக் கொள்வது நல்லது.வெரிசெல்லா வைரஸ் உடலில் நுழைந்த 2 வாரங்களுக்கு பின்னர் சின்னம்மை உருவாகிறது.அதன் பின்னர் 10 நாட்கள் வரை சின்னம்மை நோயின் தாக்கம் இருக்கும். … Read more

இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா..?? மே 01 முதல் இதெல்லாம் மாறப்போகுது..!!

Do you have an account in this bank..?? All this is going to change from May 01..!!

இந்த வங்கியில் உங்களுக்கு கணக்கு இருக்கா..?? மே 01 முதல் இதெல்லாம் மாறப்போகுது..!! நம் நாட்டில் ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுவது வழக்க ஒன்று.அந்தவகையில் வருகின்ற மே 01 அன்று பல மாற்றங்கள் வர இருக்கின்றது.வாடிக்கையாளர்களின் கேஸ் சிலிண்டர் சோதனை இனி கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருக்கிறது.ஆதார் அட்டையில் விவரங்கள் அப்டேட் செய்யவதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று UIDAI அறிவித்து இருக்கிறது. மேலும் … Read more

கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!!

Gas cylinder customers.. Now this service is completely free!!

கேஸ் சிலிண்டர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே.. இனி இந்த சேவை முற்றிலும் இலவசம்..!! நாட்டில் தற்பொழுது கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது.மத்திய அரசு வழங்கும் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தால் லட்சக்கணக்கான ஏழை,எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தியன் ஆயில்,பாரத்,ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வணீகம் மற்றும் வீட்டு சமையல் பயன்பாடு என இரு வகைகளாக பிரித்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. இது தவிர 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை டெலிவரி ஊழியர்களால் ரெகுலேட்டர்,கேஸ் அடுப்பிற்கு … Read more

ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் – UIDAI அறிவிப்பு..!!

Updating your details in Aadhaar Card will no longer be charged - UIDAI Notice..!!

ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் – UIDAI அறிவிப்பு..!! இந்தியாவில் ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக உள்ளது.வங்கி கணக்கு,பான் கார்டு,அரசு மானியங்கள் என்று அனைத்து துறைகளிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இந்திய குடிமகன்கள் அனைவரிடமும் ஆதார் இருத்தல் அவசியமாகும். இந்நிலையில் பெயர்,புகைப்படம்,பிறந்த தேதி,முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதாரில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மே 01 ஆம் தேதியில் இருந்து அதற்கான கட்டணத் தொகையை செலுத்த வேண்டும் என்று … Read more