கொளுத்தி எடுக்கும் வெயிலில் இருந்து தங்கள் உடலை காத்துக் கொள்வது எப்படி?

How to protect your body from the scorching sun?

கொளுத்தி எடுக்கும் வெயிலில் இருந்து தங்கள் உடலை காத்துக் கொள்வது எப்படி? ஒவ்வொரு ஆண்டும் பூமியில் வெப்பம் அதிகரித்து வருகிறது.இந்த ஆண்டு மார்ச் தொடக்கத்திலேயே கோடை காலம் தொடங்கி விட்டது.முன்பெல்லாம் கத்தரி வெயில் நாட்களில் தான் சூரியன் சுட்டெரிக்கும்.ஆனால் தற்பொழுது கோடை காலம் தொடங்கியதில் இருந்து தாங்க முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருக்கிறது. காலை 11 மணிக்கே நெருப்பின் மீது நடப்பது போன்று இருக்கிறது.இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம். … Read more

மத்திய அரசு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.20000 ஊதியம்! மே 27 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்!

Central Government Employment: Salary Rs.20000 per month! May 27 is the last day to apply!

மத்திய அரசு வேலைவாய்ப்பு: மாதம் ரூ.20000 ஊதியம்! மே 27 விண்ணப்பம் செய்ய இறுதி நாள்! மத்திய அரசுக்கு கீழ் இயங்கி வரும் ஆதார் துறையில் காலியாக உள்ள “Deputy Director” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணி குறித்த முழு விரவம் இதோ. வேலை வகை – மத்திய அரசு வேலை நிறுவனம் – ஆதார் துறை (UIDAI) பணி பெயர் – Deputy Director காலிப்பணியிடங்கள் – இப்பணிக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

உங்கள் வீட்டு FAN சூடான காற்றை வெளியேற்றுகிறதா? இதை செய்தால் AC போன்று ஜில் காற்று கிடைக்கும்!!

Is your home FAN blowing out hot air? If you do this you will get cold air like AC!!

உங்கள் வீட்டு FAN சூடான காற்றை வெளியேற்றுகிறதா? இதை செய்தால் AC போன்று ஜில் காற்று கிடைக்கும்!! மனிதர்களால் காற்றின்றி வாழ்வே இயலாது.கோடை காலத்தில் சுவாசிக்க கூடிய காற்று மிகவும் சூடாக இருக்கும்.குறிப்பாக இரவு நேரத்தில் அதிகளவு வெப்பக் காற்று வெளியேறும்.இதனால் நிம்மதியாக சுவாசிக்கவும்,தூங்கவும் முடியாது. இதற்காக தான் வீட்டில் AC,FAN போன்றவை பயன்படுத்தப்டுகிறது.ஆனால் பட்ஜெட் பிரச்சனையால் எல்லோராலும் AC வாங்க முடியாது.FAN 1000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது என்பதினால் மக்கள் இதை தான் வாங்கி பயன்படுத்தி … Read more

பெண்களே இந்த நாப்கின் பயன்படுத்தினால் கேன்சர் கன்பார்ம்!! எச்சரிக்கும் ஆய்வு முடிவு!

Ladies, if you use this napkin, it can prevent cancer!! Warning study results!

பெண்களே இந்த நாப்கின் பயன்படுத்தினால் கேன்சர் கன்பார்ம்!! எச்சரிக்கும் ஆய்வு முடிவு! பருவம் அடைந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படும்.அந்த நேரத்தில் பெண்கள் வழக்கமான வேலைகளை செய்ய முடியாமல் மிகவும் சோர்வாக இருப்பார்கள்.அதிகளவு உத்தரப்போக்கால் உடல் சோர்வு,வயிறு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் உடல் சார்ந்த பல உபாதைகளை சந்திக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.மாதவிடாய் காலத்தில் அதிகளவு உத்தரப்போக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் தங்களின் நாப்கின்களை மாற்ற வேண்டும். பள்ளி,கல்லூரி மற்றும் … Read more

இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இது தான் காரணம்.. கவனமா இருங்க!!

Do you urinate frequently at night? This is the reason.. Be careful!!

இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இது தான் காரணம்.. கவனமா இருங்க!! உறக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான ஒன்று.உடலுக்கு ஓய்வு கொடுத்தால் தான் அவை சீராக இயங்கும்.ஆனால் இரவு நேரத்தில் தான் பெரும்பாலானோர் மொபைல் பயன்படுத்துகின்றனர்.அதேபோல் துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது,தேவையற்ற விஷயங்களை சிந்திப்பது போன்ற விஷயங்களை செய்வதினால் தூக்கம் தொலைகிறது. அதேபோல் இரவு நேரத்தில் அதிகளவு நீர் அருந்தினால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.இதனால் தூக்கம் பறிபோகும்.சிலருக்கு தண்ணீர் அருந்தமலையே இரவில் அடிக்கடி … Read more

வியர்வையால் உடலில் அதிகளவு அழுக்கு தேங்கி இருக்கா? இதை க்ளீன் செய்வது ரொம்ப ஈஸி!!

Does the body accumulate a lot of dirt due to sweat? It is very easy to clean!!

வியர்வையால் உடலில் அதிகளவு அழுக்கு தேங்கி இருக்கா? இதை க்ளீன் செய்வது ரொம்ப ஈஸி!! உங்களில் பலருக்கு உடலில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறி சருமத்தில் அழுக்கு சேர்ந்து ஒரு வித அசௌகரியத்தை ஏற்படுத்தும்.அக்குள்,தொடை,கழுத்து,முதுகு உள்ளிட்ட இடங்களில் தான் அதிகளவு அழுக்கு படியும். குளித்தாலும் இவை உடலில் இருந்து வெளியேறுவதில்லை.இதனால் உடலில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கும்.உடலில் தேங்கிய அழுக்குகளால் அதிகளவு அரிப்பு ஏற்படும்.இதனால் பொதுவெளியில் தர்ம சங்கடமான சூழலை உண்டாகி விடும். உடலில் தேங்கிய அழுக்குகளை … Read more

சம்மரில் அதிகளவு ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!!

Caution for those who drink too much fridge water in summer.. There is a risk of death!!

சம்மரில் அதிகளவு ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு.. உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!! இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஃப்ரிட்ஜ் உள்ளது.உணவு பொருட்களை பதப்படுத்துவதற்காகவும்,காய்கறிகளை பிரஸாக வைத்து கொள்வதற்காகவும் ஃப்ரிட்ஜ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக தண்ணீரை கூலிங் செய்ய இவை பயன்படுத்தப்படுகிறது.ஃப்ரிட்ஜ் மூலம் இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் அவை என்றுமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் மட்டுமே தரும்.இதில் பதப்படுத்தப்படுத்தி உண்ணும் உணவுகளால் உடலில் கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய்கள் உருவாகி விடும். கோடை காலத்தில் தான் அதிகளவு ஃப்ரிட்ஜ் … Read more

கர்ப்பிணி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி!!

Who is Rangaraj this month? Is he capable enough to be a judge.

கர்ப்பிணி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவர்கள் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார்.குழந்தை நட்சத்திரமாக தோன்றி 1991 ஆம் வெளியான “நாளைய தீர்ப்பு” படத்தின் வாயிலாக தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் தனது அயராத உழைப்பால் மெல்ல மெல்ல வெற்றி பாதைக்கு திரும்பினார்.விஜய் தனது சினிமா வாழ்க்கையில் ஏற்றம்,இறக்கம் இரண்டையும் கண்டு இன்று தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோ என்ற … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!!

Attention train passengers.. Dramatic change in ticket booking!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!! இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.மற்ற போக்குவரத்து செலவை காட்டிலும் ரயில் டிக்கெட் விலை மிகவும் குறைவு.குடும்பத்துடன் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள இந்த போக்குவரத்து உதவுகிறது.இது தான் ரயில் போக்குவரத்தின் ஸ்பெஷல். தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் புது புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.ரயில்வே நிர்வாகத்தின் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து … Read more

அஜித்தின் அழகில் மயங்கி உல்லாச வாழ்க்கை.. ஷாலினிக்கு முன்பே அந்த நடிகைக்கு ரூட்டு போட்ட ஏகே!!

Mesmerized by Ajith's beauty and fun life.. AK rooted for the actress before Shalini!!

அஜித்தின் அழகில் மயங்கி உல்லாச வாழ்க்கை.. ஷாலினிக்கு முன்பே அந்த நடிகைக்கு ரூட்டு போட்ட ஏகே!! தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் அஜித்,1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.முதல் படமே தோல்வியை கண்டது.இருந்தும் கடின உழைப்பால் ஆசை,காதல் கோட்டை,வாலி போன்ற ஹிட் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆரம்ப காலகட்டத்தில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்த அஜித்தை காதல் மன்னன் … Read more