100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா?

If you know these health tips, you are the doctor!!!

100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா? தற்போதைய காலகட்டத்தில் நோய் இன்றி வாழ்வது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.நீர்,காற்று,மண் என்று அனைத்தும் மாசு ஆகிவிட்டது.உயிர் வாழ்வதற்கு ஆகாரமான உணவு நஞ்சாகி விட்டது. பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு தான் புதிய புதிய நோய்கள் உருவாகிறது.எதிலும் கலப்படம் ஆகிவிட்டதால் இனி ஆரோக்கியம் என்ற பேச்சு வெறும் பேச்சாகவே தான் இருக்கும். நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி வாழ அவர்கள் பின்பற்றிய ஆரோக்கிய வழிகள் … Read more

மூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!!

மூல நோய் அடியோடு குணமாக "வெந்தயம் + வெங்காயம்" இப்படி பயன்படுத்துங்கள்!!

மூல நோய் அடியோடு குணமாக “வெந்தயம் + வெங்காயம்” இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய காலகட்டத்தில் மூல நோய் பாதிப்பு ஏற்படுவது என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.இறுகி கடினமான மலம் வெளியேறுதல்,முக்கி முக்கி மலம் கழித்தல்,மலம் கழித்தலின் போது இரத்தம் ஆசனவாயில் இரத்தம் கசிதல் ஆகியவை மூல நோய்க்கான அறிகுறிகள் ஆகும். இதை வீட்டில் உள்ள வெந்தயம் மற்றும் சின்ன வெங்காயத்தை கொண்டு எளிதில் குணமாக்கி கொள்ளலாம். தேவையான பொருட்கள்:- 1)வெந்தயம் 2)சின்ன வெங்காயம் 3)தண்ணீர் 4)தேன் செய்முறை:- … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் - சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் காரசாரமான கோழி ஊறுகாய் – சுவையாக செய்வது எப்படி? மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் இறைச்சியான கோழியில் சுவையான ஊறுகாய் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)எலும்பில்லாத கோழிக்கறி – 1/2 கிலோ 2)தேங்காய் எண்ணெய் – 1/4 கப் 3)உப்பு – தேவையான அளவு 4)மிளகாய் தூள் – 1/4 கப் 5)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 6)இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி 7)எலுமிச்சை … Read more

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!!

வால் மிளகு + ஏலக்காய் இருந்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவது உறுதி!! கண் திருஷ்டி அடியோடு நீங்கி விடும்!! இன்று வாழ்க்கையை நடத்துவது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது.எதற்கும் பணம் தான் முக்கிய தேவையாக இருக்கிறது.பணம் இருந்ததால் தான் மதிப்பு,மரியாதை உருவாகும் என்ற பின்பம் சமுதாயத்தில் உருவாகி விட்டது. ஆனால் தீய எண்ணங்கள் கொண்ட நபர்களால் வாழ்வில் வளர்ச்சி,சந்தோசம் ஆகியவை தடைபட்டு கடன் பிரச்சனை,குடும்ப பிரச்சனை ஆகியவை ஏற்படும். வாழ்வில் முன்னேற துடிக்கும் நபர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் … Read more

நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!!

நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!!

நீங்க எண்ணிய எண்ணங்கள் நிறைவேற இந்த பொருளில் தீபம் ஏற்றுங்கள்!! மனிதர்கள் அனைவருக்கும் மனதில் பல ஆசைகள் இருக்கும்.நல்ல வாழ்க்கை,அதிக சம்பளத்தில் வேலை,பிடித்த வேலை,நல்ல வாழ்க்கை துணை,பணத் தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை என்று அவரவருக்கு ஒரு ஆசை இருக்கும். இந்த ஆசைகள் உங்களுக்கு நியாயமானதா நியாயமற்றதா என்பது நீங்கள் எடுக்கும் முயற்சியில் தான் இருக்கிறது. இந்த முயற்சியோடு சில ஆன்மீக வழிகளை பின்பற்றி வந்தால் நிச்சயம் நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும், பரிகாரம் செய்ய … Read more

MA படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.35000/- ஊதியத்தில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

MA படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.35000/- ஊதியத்தில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

MA படிச்சிருக்கீங்களா? உங்களுக்கு கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் மாதம் ரூ.35000/- ஊதியத்தில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!! சென்னையில் இயங்கி வரும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள Librarian பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 08 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பதவி: *Librarian காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் … Read more

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்திய குறிப்புகள்!! சளி முதல் மாரடைப்பு வரை அனைத்திற்கும் தீர்வு இதோ!! 1)தோள்பட்டை வலி குணமாக: சிறிது மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தோள்பட்டை மீது தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும். 2)சைனஸ் குணமாக: அதிமதுரம் மற்றும் ஆடாதோடை சம அளவு எடுத்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சைன்ஸ் குணமாகும். 3)வாயுத் தொல்லை நீங்க: ஏலக்காய்,ஓமம் மற்றும் பெருஞ்சீரகம் சம அளவு எடுத்து … Read more

மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!!

மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!!

மாதவிடாயை இயற்கையான முறையில் தள்ளி போட உதவும் பாட்டி வைத்தியம்!! 100% பலன் உண்டு பெண்களே!! வயது வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படுவது வழக்கம்.ஆனால் மாறி வரும் வாழ்க்கை சூழலால் உரிய நேரத்தில் மாதவிடாய் வருவதில்லை என்று பல பெண்கள் வருந்துகின்றனர். மாதவிடாய் தள்ளிப் போக தைராய்டு,உடல் பருமன்,நீர்க்கட்டி,கருப்பை பிரச்சனை என்று பல காரணங்கள் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒரு சில காரணங்களுக்காக … Read more

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்: சாஸ்திரப்படி ஆண் பெண் செய்ய கூடாத விஷயங்கள் இவை!! 1)வீட்டு பூஜை அறையில் வடக்கு திசை பார்த்து சாமி படங்கள் இருக்கக் கூடாது. 2)நீர் மற்றும் எண்ணெயில் தங்கள் நிழலை பார்க்கக் கூடாது. 3)அம்மி,ஆட்டுக்கல் கடவுளுக்கு சமம்.அதன் மீது கால் வைக்கவோ,உட்காரவோ கூடாது.அதேபோல் வீட்டு நிலை வாசல் மீது நிற்கக் கூடாது. 4)மாலை பொழுதில் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது.இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது. 5)இரவு நேரத்தில் எண்ணெய் வைத்து தலை சீவக் … Read more

நரைமுடி இயற்கையான முறையில் நிரந்தர கருப்பாக “மஞ்சள் + எலுமிச்சை” இப்படி பயன்படுத்துங்கள்!!

நரைமுடி இயற்கையான முறையில் நிரந்தர கருப்பாக "மஞ்சள் + எலுமிச்சை" இப்படி பயன்படுத்துங்கள்!!

நரைமுடி இயற்கையான முறையில் நிரந்தர கருப்பாக “மஞ்சள் + எலுமிச்சை” இப்படி பயன்படுத்துங்கள்!! முன்பெல்லாம் 40 வயதை கடந்த நபர்களுக்கு தான் வெள்ளை முடி தோன்ற ஆரம்பிக்கும்.ஆனால் இன்று பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு கூட நரைமுடி எட்டி பார்க்க ஆரம்பித்து விடுகிறது. முடிக்கு தேவையான சத்து கிடைக்காவிட்டால் இளம் வயதில் நரை தோன்ற ஆரம்பித்து விடும்.இதனை மறைக்க கெமிக்கல் நிறைந்த டையை தலைக்கு பயன்படுத்தினால் முடி உதிர்தல் அதிகளவு ஏற்படும். எனவே இளநரை,முதுமையில் ஏற்படக் கூடிய நரை … Read more