Kerala Recipe: கேரளா மட்டா அரிசி புட்டு!! பஞ்சு போன்று மிருதுவாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா மட்டா அரிசி புட்டு!! பஞ்சு போன்று மிருதுவாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா மட்டா அரிசி புட்டு!! பஞ்சு போன்று மிருதுவாக செய்வது எப்படி? புட்டு உணவிற்கு பெயர் பெற்றது கேரளா.இதில் கேரளர்கள் அதிகம் விரும்பி உண்ணும் மட்டா அரிசியில் சுவையான புட்டு செய்வது சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மட்டா அரிசி – 1 கப் 2)உப்பு – தேவையான அளவு 3)தேங்காய் துருவல் – 1 கப் செய்முறை:- ஒரு கப் மட்டா அரிசியை கிண்ணத்தில் போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி மூன்று முதல் … Read more

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!!

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!!

இந்த 3 பொருட்களை கொண்டு தூபம் போட்டால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் நொடியில் அழிந்து விடும்!! உலகம் நவீனமானாலும் கண் திருஷ்டி என்ற ஒற்றை வார்த்தையை கேட்டாலே மனம் பதறும்.கண் திருஷ்டி ஒருவரின் உழைப்பு,வளர்ச்சியை கண்டு பிறர் பொறாமை கொள்வதால் ஏற்படுகிறது.கண் திருஷ்டி பட்டுவிட்டால் எவ்வளவு பெரிய மனிதனும் வாழ்வில் சறுக்கலை சந்திப்பான்.அவனது உழைப்பு அனைத்தும் தீயவர்களால் வீணாகி விடும்.அதுமட்டும் இன்றி கண்திருஷ்டி ஏற்பட்டவர்களை சுற்றி நிறைய எதிர்மறை எண்ணங்கள் உருவாகி விடும். கண் திருஷ்டியில் இருந்து … Read more

திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!!

திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!!

திருமண தடை நீங்க பிள்ளையாருக்கு இந்த விளக்கு போட்டு வழிபாடு செய்யவும்!! வாழ்வில் ஆண்,பெண் அனைவருக்கும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.ஆனால் இன்று பலருக்கு திருமணம் எளிதில் கைகூடி வருவதில்லை.ஜாதகத்தில் தோஷம் இருப்பது,பொருத்தம் கூடி வராமல் இருத்தல் ஆகியவை தான் காரணம்.வயது காரணம் காட்டியும் திருமணத் தடை ஏற்படுகிறது. இதனால் தங்களுக்கு திருமணம் நடைபெறுமா என்ற வருத்தத்தில் வாழ்க்கையே பலர் வெறுக்கின்றனர்.சிலர் பல வரன் பார்த்து சலித்து திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விடுகின்றனர். … Read more

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!!

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!!

குபேரர் படத்திற்கு முன் இந்த பொருளை வைத்து வழிபட்டால் பண வரவு பல மடங்கு அதிகரிக்கும்!! வீட்டில் பணம்,செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்றால் அதற்கு லட்சுமி குபேரர் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும்.செல்வ செழிப்போடு நிம்மதியான வாழ்க்கை வாழ செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி குபேரரை வீட்டு பூஜை அறையில் வைத்து முறையாக வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். அதுமட்டும் இன்றி வாரத்தில் ஒருநாள் பரிகாரம் செய்து வர வேண்டும்.இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் … Read more

இந்த விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

இந்த விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

இந்த விதைகளை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!! சர்க்கரை நோய் என்பது அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை ஆகும்.இந்த நோய் பாதிப்பு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் ஏற்படுகிறது.இந்த பாதிப்பை இயற்கை வழியில் எளிதில் கட்டுப்படுத்தலாம். 1)ஆளி விதை – 25 கிராம் 2)சியா விதை – 25 கிராம் 3)வெந்தய விதை – 25 கிராம் 4)நாவல் விதை – 50 கிராம் செய்முறை:- இந்த விதைகள் … Read more

Kerala Recipe: மட்டன் கறி இப்படி செய்தால் உடனே காலியாகி விடும்!!

Kerala Recipe: Mutton curry will be empty if you do this!!

Kerala Recipe: மட்டன் கறி இப்படி செய்தால் உடனே காலியாகி விடும்!! ஆட்டு இறைச்சியில் கேரளா ஸ்டைலில் சுவையான கறி குழம்பு செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ஆட்டு கறி – 1/4 கிலோ 2)தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி 3)இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி 4)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 5)பச்சை மிளகாய் – 1(நறுக்கியது) 6)சின்ன வெங்காயம் – 10(நறுக்கியது) 7)தக்காளி – 1(நறுக்கியது) 8)கறிவேப்பிலை … Read more

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு!! தமிழ்நாடு வேளாண் துறையில் அலுவலக உதவியாளர் வேலை!!

Educational Qualification: 10th Class!! Tamil Nadu Agriculture Department Office Assistant Jobs!!

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு!! தமிழ்நாடு வேளாண் துறையில் அலுவலக உதவியாளர் வேலை!! தமிழ்நாடு அரசு வேளாண் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழக வேளாண் துறை பணி: அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02 கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் … Read more

உங்கள் வீட்டு பழைய பித்தளை பாத்திரங்கள் கடையில் வாங்கியது போல் பளிச்சிட இதை மற்றும் ட்ரை பண்ணுங்கள்!!

Dry it and make your old brassware at home shine like store bought!!

உங்கள் வீட்டு பழைய பித்தளை பாத்திரங்கள் கடையில் வாங்கியது போல் பளிச்சிட இதை மற்றும் ட்ரை பண்ணுங்கள்!! வீட்டில் உள்ள பழைய பித்தளை,செம்பு பாத்திரங்களை புதிது போன்று பளிச்சிட செய்ய இந்த டிப்ஸ் தங்களுக்கு உதவும். 1)எலுமிச்சை சாறு 2)அரிசி மாவு ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் 6 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த பேஸ்டை பித்தளை பாத்திரங்களின் மீது வைத்து தேய்த்து கழுவினால் அவை புதிது போன்று பளிச்சிடும். … Read more

உங்கள் வீட்டு தோட்டத்தின் செடிகள் அசுர வேகத்தில் வளர இந்த சத்து டானிக்கை பயன்படுத்துங்கள்!!

Use this nutrient tonic to make your home garden plants grow faster!!

உங்கள் வீட்டு தோட்டத்தின் செடிகள் அசுர வேகத்தில் வளர இந்த சத்து டானிக்கை பயன்படுத்துங்கள்!! உங்களில் பலர் தோட்டம்,மாடி தோட்டம் வைத்திருப்பீர்கள்.நீங்கள் வளர்க்கும் செடி,கொடி,பழ மரங்களுக்கு உரிய சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால் அவற்றின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.இதனால் சத்தான காய்கறி,பழங்கள் கிடைக்காமல் போகும். எனவே செடிகள் செழிப்பாக வளர இயற்கை சத்து டானிக்கை செடிகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டும்.இந்த சத்து டானிக்கை எவ்வாறு தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் … Read more

உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!!

Remedy to increase wealth at home

உங்கள் கஷ்டங்கள் தீர இன்று இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இதை மறக்காமல் செய்யுங்கள்!! மனிதனாக பிறந்த அனைவருக்கும் அவர்களது வாழ்வில் ஏதேனும் ஒரு கஷ்டம் இருக்கும்.அவன் ஏழையாக இருந்தாலும் சரி,பணக்காரனாக இருந்தாலும் கஷ்டம் என்பது பொதுவான ஒன்று தான்.சிலருக்கு பணக் கஷ்டம்,சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதி இல்லை என்ற வருத்தம்,கணவன் மனைவிக்கிடையே மனக் கசப்பு ஏற்படுதல்,குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே மன கசப்பு ஏற்படுதல் என்று பல கஷ்டங்கள் வாழவில் வந்து போகிறது. இந்த கஷ்டங்கள் நீங்கி … Read more