உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!!

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!!

உங்களை பிடித்துள்ள தரித்திரம் கண் திருஷ்டி பீடை ஒழிய இந்த 4 பொருட்களை நீரில் போட்டு குளியுங்கள்!! ஒருவரின் வளர்ச்சியை பார்த்து பொறாமை படும் நபர்களால் கடுமையான கண் திருஷ்டி,பில்லி,சூனியம் ஆகியவை வைக்கப்படுகிறது. எந்த நேரமும் உடல் சோர்வாக இருத்தல்,நல்ல நிகழ்வுகள் தடைபட்டு போதல்,அடிக்கடி அடி படுதல்,கெட்ட நிகழ்வுகள் அதிகம் நிகழ்தல் போன்றவை கண் திருஷ்டி,பில்லி,சூனியம் உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். அது மட்டும் இன்றி திரித்திரம்,பீடை இருந்தாலும் இந்த அறிகுறிகள் தென்படும்.இந்த கடுமையான பாதிப்பில் இருந்து தங்களை … Read more

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!!

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!!

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!! கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருப்பதினால் உடல் பலவித பாதிப்புகளுக்கு ஆளாகிறது.இந்த கோடை காலத்தில் உடலை காத்துக் கொள்ள சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இயற்கையான குளிர்ந்த உணவுகளை உண்ணுதல் மூலம் உடல் சூட்டை தணிக்க முடியும்.இதில் எலுமிச்சம் பழம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்குகிறது. கோடை காலத்தில் அதிகளவு உடல் சோர்வு ஏற்படும்.இதில் … Read more

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா? வீட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் எலிகளை விரட்ட திணறுவார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளை பின்பற்றி பலன் காணலாம். தீர்வு 01;- 1)புதினா இலை 2)தண்ணீர் சிறிது புதினா இலையை கையில் வைத்து கசக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு ஒரு இரவு ஊற விடவும்.மறுநாள் இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே … Read more

வயிற்றில் தேங்கும் கேஸை அகற்றும் ரோஜா குல்கந்து!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

வயிற்றில் தேங்கும் கேஸை அகற்றும் ரோஜா குல்கந்து!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

வயிற்றில் தேங்கும் கேஸை அகற்றும் ரோஜா குல்கந்து!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது? உங்களில் பலர் வாயுத் தொல்லையால் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.இந்த வாயுத் தொல்லை செரிமானம் ஆகாத உணவுகளை உண்பதாலும் மலச்சிக்கல் பிரச்னையாலும் தான் ஏற்படுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இந்த வாயுத் தொல்லையை சரி செய்து கொள்வது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)பன்னீர் ரோஜா இதழ் – 1 கப் 2)கற்கண்டு – 1/4 கப் 3)தேன் … Read more

முதுமையில் இளமை காண ஆசையா? அப்போ இதை ஒரு மாதம் மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!!

முதுமையில் இளமை காண ஆசையா? அப்போ இதை ஒரு மாதம் மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!!

முதுமையில் இளமை காண ஆசையா? அப்போ இதை ஒரு மாதம் மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்!! இன்று 30 வயதை கடந்து விட்டாலே வயதான தோற்றம் வந்து விடுகிறது.இதற்கு நம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான் காரணம்.நம் பாட்டி காலத்தில் 50 வயதை கடந்தால் தான் வயதான தோற்றம் தென்படும்.ஆனால் இன்றைய உலகம் அப்படி அல்ல. இந்த இளம் வயது முதுமையில் இருந்து தப்பிக்க இயற்கை வழிகளை பின்பற்றி வரவும். 1)ஆவாரம் பூ 2)பன்னீர் 3)ரோஜா இதழ் … Read more

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!

தொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!! சென்னை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறுமுகத்துடன் இருந்து வருகிறது.மார்ச் 5 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.6,000 கடந்து விற்பனை ஆகத் தொடங்கியது. அன்று முதல் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.நிபுணர்களின் கருத்துப்படி ரூ.6 ஆயிரத்தை கடந்த தங்கம் கூடிய விரைவில் ரூ.7,000 தொட்டு விடும் போல. இப்படி … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இதை சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இதை சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைல் தக்காளி குழம்பு!! இதை சுவையாக செய்வது எப்படி? பெரும்பாலான மக்களுக்கு தக்காளி வைத்து செய்யப்படும் உணவுகள் என்றால் விருப்பமான ஒன்றாக இருக்கிறது.அதில் ஒன்றான தக்காளி குழம்பு கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தக்காளி – 5 (நறுக்கியது) 2)பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது) 3)துருவிய தேங்காய் – 1/2 கப் 4)பச்சை மிளகாய் – 2 5)மிளகாய் தூள் – 1 ஸ்பூன் 6)மஞ்சள் … Read more

நுரையீரலின் நண்பன் இந்த இலை!! இதை இப்படி பயன்படுத்தினால் கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்!!

நுரையீரலின் நண்பன் இந்த இலை!! இதை இப்படி பயன்படுத்தினால் கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்!!

நுரையீரலின் நண்பன் இந்த இலை!! இதை இப்படி பயன்படுத்தினால் கெட்டி சளி கரைந்து மலம் வழியாக வெளியேறும்!! மாறிவரும் பருவநிலையால் அடிக்கடி சளி பிடிக்கத் தொடங்கி விடுகிறது.சிலருக்கு சளி பிடித்தால் சில தினங்களில் குணமாகி விடும்.ஆனால் ஒருசிலருக்கு சளி பிடித்தால் அவை குணமாக மாதங்கள் ஆகிவிடும். நாள்பட்ட சளி பாதிப்பால் மூக்கில் புண் வருதல்,மூச்சு விடுதலில் சிரமம்,வறட்டு இருமல்,தொண்டைவலி ஆகியவை ஏற்படும்.நுரையீரலில் கோர்த்துள்ள சளியை கரைத்து வெளியில் தள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை ட்ரை பண்ணவும். … Read more

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

திருப்பூர் ஆவினில் அசத்தல் வேலை!! இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள “கால்நடை ஆலோசகர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 27 ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஆவின்(திருப்பூர்) பணி: *கால்நடை ஆலோசகர் பணியிடங்கள்: 07 … Read more

வெள்ளை மற்றும் செம்பட்டை முடி கருப்பாக மாற இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

வெள்ளை மற்றும் செம்பட்டை முடி கருப்பாக மாற இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

வெள்ளை மற்றும் செம்பட்டை முடி கருப்பாக மாற இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!! சிறியவர்கள்,பெரியவர்கள் என்று பலருக்கு வெள்ளை முடி மற்றும் செம்பட்டை முடி இருக்கிறது.இன்று கருமை முடியை தலையில் தேடி பார்க்கும் அளவிற்கு முடியின் நிறம் மாறிவிட்டது. நம் பாட்டி காலத்தில் ஷாம்பு போன்ற இராசயன பொருட்கள் இல்லை.அவர்கள் சீகைக்காய்,அரப்பு போன்றவற்றை தான் தலைக்கு பயன்படுத்தி வந்தனர்.இதனால் அவர்களின் தலை முடி அடர்தியாகவும்,கருமையாகும் இருந்தது. வயதாலும் பலரின் தலைமுடி அவ்வளவாக நரைக்க வில்லை.ஆனால் இன்று … Read more