சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இதை தவறாமல் குடித்து வாருங்கள்!

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இதை தவறாமல் குடித்து வாருங்கள்!

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இதை தவறாமல் குடித்து வாருங்கள்! வெயில் தாக்கம் அதிகம் இருந்தால் உடலில் சூடு அதிகரிக்கும். இதனால் உடல் உஷ்ணம், சூட்டு கொப்பளம் போன்றவை ஏற்படும். இதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ராகி கூழ் செய்து சாப்பிடுங்கள். ராகியில் அதிகளவு நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், அயோடின் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. ராகியில் கூழ் செய்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், மன அழுத்தம் குறையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெங்காய பக்கோடா ரெசிபி!

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெங்காய பக்கோடா ரெசிபி!

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெங்காய பக்கோடா ரெசிபி! கேரளா ஸ்டைலில் வெங்காய பக்கோடா செய்து குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் பக்கோடா செய்தால் மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்:- 1)பெரிய வெங்காயம் 2)கடலை மாவு 3)அரிசி மாவு 4)தேங்காய் எண்ணெய் 5)உப்பு 6)மிளகாய் தூள் 7)பெருங்காயத் தூள் செய்முறை:- 1/4 கிலோ பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரம் எடுத்து நறுக்கி வைத்துள்ள … Read more

5 வெந்தயம் இருந்தால் நீங்கள் செல்வந்தராவதை கடவுள் நினைத்தாலும் தடுக்க முடியாது!!

5 வெந்தயம் இருந்தால் நீங்கள் செல்வந்தராவதை கடவுள் நினைத்தாலும் தடுக்க முடியாது!!

5 வெந்தயம் இருந்தால் நீங்கள் செல்வந்தராவதை கடவுள் நினைத்தாலும் தடுக்க முடியாது!! நவீன உலகில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவிற்கே சரியாக இருக்கிறது. இதில் எங்கிருந்து சேமிப்பது என்று பலர் புலம்புவதை பார்த்திருப்பீர்கள். ஊதியம் அதே தான் விலைவாசி தான் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தான் கையில் பணம் தங்காமல் போய்விடுகிறது. ஒரு சிலர் செலவை குறைத்து சிக்கனம் செய்கின்றனர். ஒரு சிலர் சிக்கமான சேமித்தும் ஏதேனும் ஒரு விஷயத்தால் அவை செலவாகி விடுகிறது. இந்த … Read more

குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!!

குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!!

குல தெய்வ சாபம் நீங்கி அருள் கிடைக்க வீட்டில் இந்த தீபம் போடுங்கள்!! இன்று பெரும்பாலானோர் வீடுகளில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. தீராத பிரச்சனை ஒரு குடும்பத்தை விடாமல் துரத்தினால் அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கவில்லை என்று அர்த்தம். குலதெய்வ சாபம் இருந்தால் தான் தீராத மனக் கஷ்டம், பணக் கஷ்டம், தீராத நோய் ஏற்படும். குலதெய்வத்தை மறந்து விடுதல், குலதெய்வத்தை வணங்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் குலதெய்வ சாபம் உருவாகும். … Read more

நரை முடியை கருப்பாக்கும் 100% இயற்கை ஹேர் டை – தயாரிப்பது எப்படி?

நரை முடியை கருப்பாக்கும் 100% இயற்கை ஹேர் டை - தயாரிப்பது எப்படி?

நரை முடியை கருப்பாக்கும் 100% இயற்கை ஹேர் டை – தயாரிப்பது எப்படி? இன்று நரை பாதிப்பு இளம் வயதிலேயே பெரும்பாலானோருக்கு வந்து விடுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் பிரச்சனை, கெமிக்கல் ஷாம்பு அதிகளவு தலைக்கு உபயோகித்தால் போன்ற பல காரணங்களால் நரை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நரையை கருப்பாக்க கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தாமல் வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட இயற்கை ஹேர் டை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)கரிய பவளம் 2)பெரு நெல்லிக்காய் கரிய பவளம் … Read more

மங்கு ஒரு வாரத்தில் மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள் போதும்!

மங்கு ஒரு வாரத்தில் மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள் போதும்!

மங்கு ஒரு வாரத்தில் மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள் போதும்! நம் முகத்தின் கணங்களில் கருப்பு நிற படைகள் உருவாவதை மங்கு என்று அழைக்கிறோம். இந்த மங்கு பாதிப்பை குணமாக்க ஆரம்ப நிலையில் கைவைத்தியம் பார்ப்பது நல்லது. ஒழுங்கற்ற மாதவிடாய், ஹார்மோன் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் முகத்தில் மங்கு ஏற்படுகிறது. மங்கு நீங்க கை வைத்தியம்: 1)பசும்பால் 2)வில்வக்காய் ஒரு வில்வக்காயை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும். அதன் பின்னர் அதில் காய்ச்சாத பசும்பால் … Read more

புற்று நோயே கண்டு அலறும் அற்புத உலர் விதை பானம்!! இதை எவ்வாறு செய்வது!!

புற்று நோயே கண்டு அலறும் அற்புத உலர் விதை பானம்!! இதை எவ்வாறு செய்வது!!

புற்று நோயே கண்டு அலறும் அற்புத உலர் விதை பானம்!! இதை எவ்வாறு செய்வது!! உயிர்க்கொல்லி நோயாக உள்ள புற்றுநோயில் இருந்து மீள்வது என்பது ஆசாதாரணமற்றது. எனவே உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தங்களை காத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பருப்பு 2)உலர் திராட்சை 3)பிஸ்தா 4)பேரிச்சம் பழம் 5)அத்திப்பழம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 5 பாதாம் பருப்பு, 5 பிஸ்தா பருப்பு, 3 பேரிச்சம் பழம், 2 அத்திப்பழம், … Read more

உங்களுக்கு மணத்தக்காளி பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு மணத்தக்காளி பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

உங்களுக்கு மணத்தக்காளி பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! கீரை என்றாலே அதிக சத்துக்களை கொண்ட ஒரு உணவு வகையாக தான் பார்க்கப்படுகிறது. அதிலும் மணத்தக்காளி உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண் முழுமையாக ஆறும். மணத்தக்காளி கீரை மட்டும் இன்றி அதன் தண்டு, காய், பழம் அனைத்திலும் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. மணத்தக்காளி தண்டில் சூப் செய்து குடித்து வந்தால் … Read more

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்! கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் காலியாக உள்ள ‘அலுவலக உதவியாளர்’ பணிக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – மருதமலை முருகன் கோயில் பணி – அலுவலக உதவியாளர் காலியிடங்கள் – மொத்தம் 02 … Read more

ஜீரோ பட்ஜெட் ஆர்கானிக் ஹேர் டை!! இதை தடவிய நொடியில் நரை முடி கருப்பாகும்!!

ஜீரோ பட்ஜெட் ஆர்கானிக் ஹேர் டை!! இதை தடவிய நொடியில் நரை முடி கருப்பாகும்!!

ஜீரோ பட்ஜெட் ஆர்கானிக் ஹேர் டை!! இதை தடவிய நொடியில் நரை முடி கருப்பாகும்!! இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை இளநரை. இதை எளிதில் கருமையாக்க ஆர்கானிக் ஹேர் டை பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- *பப்பாளி இலை *மருதாணி இலை *அவுரி இலை *செம்பருத்தி இலை *நெல்லிக்காய் *எலுமிச்சை சாறு செய்முறை:- பப்பாளி இலை(நறுக்கியது), மருதாணி இலை, அவுரி இலை, செம்பருத்தி, நெல்லிக்காய் துண்டுகள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். … Read more