சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்!

சட்ட சபையில் தேசிய கீதம் புறக்கணிப்பு..? உரையை புறக்கணித்த ஆளுநர்! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே வார்த்தை மோதல் நிலவி வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுவிட்டார் என்ற தொடர் குற்றச்சாட்டை திமுக முன்வைத்து வருவதும் வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். மொத்தம் 4 நிமிடங்கள் மட்டும் நீடித்த ஆளுநர் … Read more

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை! மாதம் ரூ.12,000/- வரை ஊதியம்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை! மாதம் ரூ.12,000/- வரை ஊதியம்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை! மாதம் ரூ.12,000/- வரை ஊதியம்! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB),காலியாக உள்ள “அலுவலக உதவியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(IOB) பணி: அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் … Read more

உடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்க.. “சோம்பு + புதினா”.. இப்படி பயன்படுத்துங்கள்!

உடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்க.. "சோம்பு + புதினா".. இப்படி பயன்படுத்துங்கள்!

உடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்க.. “சோம்பு + புதினா”.. இப்படி பயன்படுத்துங்கள்! நவீன உலகில் கொடிய நோய்கள் கூட எளிதில் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். உடல் ஆரோக்கியம் இழப்பதால் எலும்பு வலி, மூட்டு வலி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படும். இதை குணமாக்க சோம்பு, புதினா, இஞ்சி, மிளகு, மஞ்சள் சேர்த்த பானம் அருந்தி வருவது நல்லது. 1)சோம்பு – … Read more

மார்பில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை சட்டுனு கரைத்து வெளியேற்றும் “இஞ்சி + பூண்டு”.. எவ்வாறு பயன்படுத்துவது?

மார்பில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை சட்டுனு கரைத்து வெளியேற்றும் "இஞ்சி + பூண்டு".. எவ்வாறு பயன்படுத்துவது?

மார்பில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை சட்டுனு கரைத்து வெளியேற்றும் “இஞ்சி + பூண்டு”.. எவ்வாறு பயன்படுத்துவது? சாதாரண சளி பாதிப்பு.. கவனிக்க தவறும் பொழுது நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. இதை குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் அவை சுவாசம் தொடர்பாக பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். மார்பில் தேங்கி கிடக்கும் சளியை கரைத்து வெளியேற்ற மூலிகை பானம் தயாரித்து குடிங்கள். 1)எலுமிச்சை தோல் 2)இஞ்சி 3)பூண்டு 4)தேன் ஒரு துண்டு இஞ்சி மற்றும் 2 பல் பூண்டை தோல் … Read more

தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..!

தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..!

தேமல், மங்கு, தோல் அலர்ஜி நீங்க.. இந்த சோப்பை பயன்படுத்துங்கள்..! நம்முடைய சருமத்தில் தேமல், மங்கு, தோல் அலர்ஜி, அரிப்பு, படர் தாமரை என்று பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபாடு, உணவு பழக்கம். இவ்வாறு ஏற்படும் சரும பாதிப்பை முழுமையாக குணப்படுத்த நீங்கள் கற்றாழை சோப் பயன்படுத்துங்கள். தேவைப்படும் பொருட்கள்:- 1)கற்றாழை மடல் 2)காஸ்ட்டிக் சோடா 3)தேங்காய் எண்ணெய் சோப் தயாரிக்கும் முறை…. *தேவையான அளவு கற்றாழை மடல் எடுத்து தோல் நீக்கி … Read more

கேரளா ஸ்டைலில் சுவையான உலர் மீன் குழம்பு – செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் சுவையான உலர் மீன் குழம்பு - செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் சுவையான உலர் மீன் குழம்பு – செய்வது எப்படி? உலர் மீன்(கருவாடு) வைத்து சுவையான கருவாட்டு குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- *கருவாடு *சின்ன வெங்காயம் *கொத்தமல்லி விதை *வர மிளகாய் *தேங்காய் துருவல் *மிளகு *வெள்ளை உளுந்து *தக்காளி *கறிவேப்பிலை *கடலை பருப்பு *வெந்தயம் *உப்பு *மஞ்சள் தூள் *புளி கரைசல் *பெருங்காயத் தூள் செய்முறை அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி தேங்காய் … Read more

கல்வித்தகுதி: டிகிரி.. அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!

கல்வித்தகுதி: டிகிரி.. அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!!

கல்வித்தகுதி: டிகிரி.. அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) Project Associate, Field Assistant, Project Assistant, Clerical Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: *Project Associate *Field Assistant *Project Assistant *Clerical Assistant காலிப்பணியிடங்கள்: மொத்தம் 21 பணியிடம்: சென்னை கல்வித் … Read more

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..! கடன் இல்லாத வாழ்வு வாழ்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இவ்வாறு ஒரு வாழ்க்கை அமைவதில்லை. காரணம் விலைவாசி உயர்வு, குறைவான சம்பளம் போன்ற பல காரணங்களால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. பல தடைகளை தாண்டி சிறுக சிறுக சேமித்தாலும் அவையும் ஏதேனும் ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இவ்வாறு பணம் சேமிக்க வழி இருந்தும் அதை சேமிக்க முடியாமல் செய்யும் தடைகள் நீங்க கீழே … Read more

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..!

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..!

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..! தலை முடியை இயற்கை முறையில் வளர வைக்க எளிய வழிகள்… பாசி பயறு தயிர் வெந்தயம் முட்டை மூன்று தேக்கரண்டி பாசிப்பயறு மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த பாசிப்பயறு மற்றும் வெந்தயப் பொடி 3 ஸ்பூன் அளவு … Read more

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..! பெரியாண்டிச்சி, ஐயனார், கருப்பசாமி, இருசாயி, ஒண்டி வீரன் என்று பல குலதெய்வங்கள் உள்ளன. இதில் அவரவர் குலத்தை காக்க குலதெய்வம் கட்டாயம் இருக்கும். குலதெய்வம் எப்பொழுதும் உக்கிரமாகத் தான் இருக்கும். இதனால் குலதெய்வத்தை பார்க்கும் பொழுது ஒரு தைரியம் பிறக்கும். இன்றைய உலகில் கடவுளை வணங்கக் கூட யாரும் நேரம் இல்லை. அதிலும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்பவர்கள் மிகவும் குறைவு தான். காலப்போக்கில் குலதெய்வ வழிபாட்டை பலரும் … Read more