12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தஞ்சாவூரில் அரசு வேலை!

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தஞ்சாவூரில் அரசு வேலை!

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தஞ்சாவூரில் அரசு வேலை! தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக “லேப் டெக்னீசியன்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 05 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் பணி: *லேப் டெக்னீசியன் பணியிடங்கள்: 01 கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய … Read more

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

கண் திருஷ்டியை கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போகச் செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்! கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி நன்றாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதியை நீக்கி விடும். நம் முன்னேற்றத்தை தாங்கி கொள்ள முடியாதவர்களால் ஏற்படக் கூடிய கண் திருஷ்டி.. ஒழிய சக்தி வாய்ந்த பரிகாரம் செய்வது குறித்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. பரிகாரம் செய்யத் தேவைப்படும் பொருட்கள்:- *பச்சரிசி *மஞ்சள் *மஞ்சள் காட்டன் துணி *குண்டு மஞ்சள் *படிகாரக் கல் … Read more

மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..!

மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..!

மார்பில் தேங்கி இருக்கும் நாள்பட்ட சளி கரைய இதை சாப்பிடுங்கள் போதும்..! உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். சளி பாதிப்பு அனைவருக்கும் ஏற்படும் சாதாரண ஒன்றாக இருந்தாலும் அதை ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தாமல் விட்டால் நாளைடைவில் மார்பு பகுதியில் தேங்கி பல தொந்தரவுகளை கொடுக்கும். இதை குணமாக்கி கொள்ள மருத்துவம் குணம் நிறைந்த சித்தரத்தையை பயன்படுத்தவும். இவை சளிக்கு சிறந்த நிவாரணம் ஆகும். சித்தரத்தையை பொடியாக்கி நீரில் சேர்த்து … Read more

வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்!

வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்!

வீட்டின் குபேர மூலையில் இந்த முடிச்சியை வைத்தால் தம்பதிகள் சண்டை முடிவுக்கு வரும்! கணவன் மனைவி சண்டை காலம் காலமாக உள்ளது. இன்றைய உலகில் குடும்ப ஒற்றுமை என்பது குறைந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என்று இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கும். கணவன் மனைவி சண்டை தீர எளிய பரிகாரம்…. பச்சை கற்பூரம்… வாசனை நிறைந்த பொருள்… செல்வதை ஈர்க்க கூடிய ஆற்றல் கொண்ட இவை மகா லட்சுமிக்கு உகந்த ஒன்று. இந்த பச்சை கற்பூரம் … Read more

தோசை சாப்பிட்டும் மூட்டு வலியை போக்கலாம்..!

தோசை சாப்பிட்டும் மூட்டு வலியை போக்கலாம்..!

தோசை சாப்பிட்டும் மூட்டு வலியை போக்கலாம்..! வயதான பின் ஏற்படக் கூடிய அனைத்து நோய் பாதிப்புகளும் இன்றைய கால மோசமான வாழ்க்கை முறையால் இளம் வயதில் ஏற்படுகிறது. 30 வயதிற்குள் மூட்டு வலி, சர்க்கரை, நெஞ்சு வலி.. என அனைத்தையும் சந்திக்கும் நிலைக்கு இளைய தலைமுறையினர் தள்ளப்பட்டு விட்டனர். மூட்டு வலி… மூட்டு எலும்புகள் வலுவிழந்து மூட்டு பகுதியில் வலி, எலும்பு தேய்மானம், ஜவ்வு தேய்மானம், வீக்கம் என பல தொந்தரவுகள் ஏற்படுகிறது. மூட்டு தொடர்பான அனைத்து … Read more

உடல் எடையை சட்டுனு குறைய வைக்கும்.. சிம்பிள் பானம்!

உடல் எடையை சட்டுனு குறைய வைக்கும்.. சிம்பிள் பானம்!

உடல் எடையை சட்டுனு குறைய வைக்கும்.. சிம்பிள் பானம்! இன்றைய கால உணவுமுறை மிகவும் மோசமாக இருக்கின்றது. ஆரோக்கியம் நிறைந்த உணவு கிடைப்பது என்பது அரிதாகி விட்டது. தினமும் எண்ணெய் உணவுகள், கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை மளமளவென கூடி விடும். அதுமட்டும் இன்றி உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வெகு நேரம் வேலை பார்த்தல், அதிக நேரம் தூங்குதல் போன்றவற்றாலும் உடல் எடை கூடிவிடும். இதை குறைக்க ராகி கஞ்சி … Read more

இரத்த சோகை குணமாக.. இரத்த செல்களை அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!

இரத்த சோகை குணமாக.. இரத்த செல்களை அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்!

இரத்த சோகை குணமாக.. இரத்த செல்களை அதிகரிக்க தினமும் இதை 1 கிளாஸ் குடித்து வாருங்கள்! இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்து இருக்கின்றது. உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும். அதுமட்டும் இன்றி கேன்சர், டெங்கு, சர்க்கரை நோய், கல்லீரல் நோய் ஆகியவை இருந்தாலும் … Read more

கேரளா ரெசிபி: மலபார் கூல் ட்ரிங்க்ஸ்… செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: மலபார் கூல் ட்ரிங்க்ஸ்... செய்வது எப்படி?

கேரளா ரெசிபி: மலபார் கூல் ட்ரிங்க்ஸ்… செய்வது எப்படி? வீட்டு விசேஷங்களில் மலபார் மக்கள் வழங்கும் கூல் ட்ரிங்க்ஸ்.. சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்… *பால் – 1/2 லிட்டர் *சர்க்கரை – 1/2 கப் *ப்ரஸ் க்ரீம் – 1/4 கப் *வறுத்த சேமியா – 1/4 கப் *சப்ஜா விதை – 1 ஸ்பூன் *மாதுளை – 1/2 கப் *ஆப்பிள் – 1/2 கப் *முந்திரி(நறுக்கியது) – … Read more

அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..!

அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..!

அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..! உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22 அன்று பிரமாண்ட ராமர் கோயில் திறக்கப்பட்டது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், முக்கிய விஐபிகள் பலர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். திறப்பு விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்தனர். நாட்டு மக்கள் ராமர் கோயில் திறப்பு விழாவை பண்டிகை போல் கொண்டாடுவதற்கு பின்னால் ஒரு நீண்ட நெடிய வரலாறு … Read more

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. மளமளவென உயரும் தங்கம் விலை!

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. மளமளவென உயரும் தங்கம் விலை!

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. மளமளவென உயரும் தங்கம் விலை! தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தை மாதத்தில் அதிகளவு நடைபெறுவதால் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து விற்கப்பட்ட நிலையில் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. நேற்று ஒரு நாளில் கிராமுக்கு ரூ.30 அதிகரித்த தங்கம் இன்று மேலும் ரூ.10 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 … Read more