தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?

தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா?

தொழில் முனைவோர்களை உருவாக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா? நம்முடைய நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு என்று பலத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகளுக்கு, ஏழை மக்களுக்கு மருத்துவ காப்பீடு, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு என்று பல பயனுள்ள திட்டங்களின் வரிசையில் உள்ளது இந்த முத்ரா கடன். தொழில் செய்ய விருப்பம்.. ஆனால் முதலீட்டிற்கு பணம் இல்லை.. என்று வருந்தும் நபர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இவை. கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டில் … Read more

உரை மோர் இல்லாமல்.. கமகம கெட்டி தயிர் செய்யலாம்!

உரை மோர் இல்லாமல்.. கமகம கெட்டி தயிர் செய்யலாம்!

உரை மோர் இல்லாமல்.. கமகம கெட்டி தயிர் செய்யலாம்! தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பொருள். குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த தயிர் அல்சர், வாய்ப்புண், குடல் புண், உடல் உஷ்ணம், பொடுகு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கின்றது. இந்த உரை மோர் இல்லாமல் பாலில் தயிர் போடுவது குறித்த சிம்பிள் ட்ரிக்ஸ் இதோ… தேவையான பொருட்கள்… *பால் *பச்சை மிளகாய் செய்முறை… அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கப் பால் ஊற்றி … Read more

கூட்டுறவு அங்காடிகளில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

கூட்டுறவு அங்காடிகளில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

கூட்டுறவு அங்காடிகளில் 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை! வேலூர் அமுதம் கூட்டுறவு அங்காடிகளில் காலியாக உள்ள கண்காணிப்பாளர், விற்பனையாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தபால் மூலம் பிப்ரவரி 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: அமுதம் கூட்டுறவு அங்காடி பணியிடம்: வேலூர் பதவி: விற்பனையாளர் – 22 கண்காணிப்பாளர் – 14 பணியிடங்கள்: 36 கல்வித் … Read more

நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது!!

நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது!!

நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது. பெரு விரல் திருநீறை இந்த விரல் பயன்படுத்தி மட்டும் வைக்காதீர்கள்… காரணம் கட்டை விரலில் திருநீர் எடுத்து நெற்றியில் பூசினால் கடுமையான வியாதிகள் உண்டாகும். ஆள்காட்டி விரல் தனித்துவம் கொண்ட ஆள்காட்டி விரலை பயன்படுத்தி திருநீறு வைத்தால் காரீயத் தடை ஏற்படும். நடுவிரல் பாம்பு விரல் என்று அழைக்கப்படும் நடுவிரல் மற்ற விரல்களை காட்டிலும் தனித் தன்மை கொண்டது. இந்த … Read more

கிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்!

கிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்!

கிட்னி ஸ்டோன்க்கு 100% தீர்வு தரும் மூலிகை மருத்துவம்! ருசியான உணவிற்கு நாம் தரும் முக்கியத்துவம்.. ஆரோக்கியமான உணவிற்கு தருவதில்லை. இதனாலேயே பல நோய் பாதிப்புகளை உடல் சந்திக்கும் மோசமான நிலை ஏற்படுகிறது. இதில் முக்கிய உள் நோய் கிட்னி ஸ்டோன். உடல் பருமன், உடல் உஷ்ணம், சிறுநீரக தொற்று இருப்பவர்களுக்கு இந்த கிட்னி ஸ்டோன் எளிதில் ஏற்படும். கிட்னி ஸ்டோன்: மூலிகை மருத்துவம்… தேவையான பொருட்கள்… *கல்லுருக்கி பச்சை *இளநீர் ஒரு கைப்படி அளவு கல்லுருக்கி … Read more

கிருமிகளை அழிக்கும் ஹேண்ட் வாஷ் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்..!

கிருமிகளை அழிக்கும் ஹேண்ட் வாஷ் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்..!

கிருமிகளை அழிக்கும் ஹேண்ட் வாஷ் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்..! கைகளில் உள்ள வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்க கடைகளில் ஹேண்ட் வாஷ் வாங்காமல்.. அதை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம். தேவையான பொருட்கள்… *குளியல் சோப்பு *கிளிசரின் *தண்ணீர் *பாட்டில் செய்முறை… அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து ஒரு குளியல் சோப்பு எடுத்து ஒரு காய் சீவலில் சீவி கொதிக்கும் நீரில் கொட்டி கலந்து விடவும். தண்ணீரில் … Read more

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்!

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்!

இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்தால்.. உங்கள் கூந்தல் அடர்த்தி பல மடங்கு அதிகமாகும்! கூந்தல் அடர்த்தி குறைவாக இருக்கிறது என்று வருந்தும் பெண்கள் ஏராளம். தலைமுடி வளர்ச்சிக்கு செய்ய வைத்தியமே இல்லை என்று வருந்தும் பெண்களுக்கு முறையான தீர்வு என்னவென்று தெரிவதில்லை. தலைக்கு ஒரு பொருளை பயன்படுத்தும் போது அவை பாதுகாப்பானதா? பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? என்று யோசிக்காமல் கண்ணை மூடிக் கொண்டு கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவத்தினால் முடி உதிர்தல் பாதிப்பு இன்னும் அதிகமாகத் தான் செய்யும். … Read more

ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..!

ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..!

ஆட்டம் காட்டும் கரப்பான் பூச்சிகள் ஒழிந்து போக.. சூப்பர் டிப்ஸ்..! டிப் 01:- ஒரு கிண்ணத்தில் சிறிது நாட்டு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கி ஒரு பீங்கான் பாட்டிலின் உள் பகுதியில் பூசி கரப்பான் பூச்சி உள்ள இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதினால் கரப்பான் பூச்சிகள் அந்த வாசனைக்கு இழுக்கப்பட்டு பாட்டிலுக்குள் புகுந்து விடும். அப்பொழுது அதை ஒழித்து விடலாம். டிப் 02:- ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து … Read more

கணவனிடம் ஒரு மனைவி எதிர்ப்பார்ப்பது இவை தான்..!

கணவனிடம் ஒரு மனைவி எதிர்ப்பார்ப்பது இவை தான்..!

கணவனிடம் ஒரு மனைவி எதிர்ப்பார்ப்பது இவை தான்..! புதிதாக திருமணம் ஆனா பெண்கள், திருமணமாகி ஆண்டுகள் ஆனப் பெண்கள் அனைவரும் தங்கள் கணவனிடம் சில விஷயங்களை எதிர்பார்ப்பதும்.. அவை விரைவில் நடக்க வேண்டும் என்று ஆசைக் கொள்வதும் வழக்கமான ஒன்று தான். இந்த புரிதல் இல்லாமல் போவதால் தான் பல தம்பதிகள் சண்டையிட்டு கொள்கின்றனர். மனைவி என்பவள் தன் கணவன் தன்னை சில விஷயங்களில் பாராட்ட வேண்டும்… தனக்கு ஆதரவாக பேச வேண்டும்… தனது கருத்திற்கு மதிப்பு … Read more

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்!

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்!

12 ராசிக்காரர்கள் இந்த நாளில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்! 1)மேஷம் முருகன் வழிபாட்டிற்கு உகந்த செவ்வாய் கிழமையில் மேஷ ராசியில் பிறந்தவர்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் அவை வெற்றியை தேடி தரும். 2)ரிஷபம் நீங்கள் எந்த ஒரு நல்ல காரியத்தை செய்ய நினைத்தாலும் திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் தொடங்குவது நல்லது. இதனால் வெற்றியாளர்களாக உருவெடுப்பீர்கள். 3)மிதுனம் உங்கள் ராசிப்படி நீங்கள் மங்களகரமான புதன் கிழமையில் நல்ல காரியங்களை தொடங்குவது சிறப்பு. 4)கடகம் … Read more