கல்லீரல் கொழுப்பை வெண்ணெய் போல் உருக்கி எடுக்கும் ஹெர்பல் ட்ரிங்க்!! டெய்லி ஒரு கிளாஸ் குடிங்க!!

கல்லீரல் கொழுப்பை வெண்ணெய் போல் உருக்கி எடுக்கும் ஹெர்பல் ட்ரிங்க்!! டெய்லி ஒரு கிளாஸ் குடிங்க!!

உங்கள் கல்லீரலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைய இந்த ட்ரிங்க் செய்து குடிங்க.நீங்கள் எதிர்பார்த்த பலன் முழுமையாக கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)இஞ்சி 2)தேன் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இடித்த இஞ்சியை அதில் போட்டு காய்ச்சி தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் … Read more

இம்யூனிட்டி பவரை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!! 100% பலன் உண்டு!!

இம்யூனிட்டி பவரை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!! 100% பலன் உண்டு!!

உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து மீள முடியும்.நோய் எதிர்ப்பு சக்தி நாம் உண்ணும் உணவின் மூலமே கிடைக்கும்.நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்: 1)தினமும் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்கும். 2)உலர் … Read more

உடலுக்கு நம்மை பயக்கும் தயிரை.. இந்த பாத்திரத்தில் வைக்காதீங்க!! அப்புறம் ஆபத்து உங்களுக்குதான்!!

உடலுக்கு நம்மை பயக்கும் தயிரை.. இந்த பாத்திரத்தில் வைக்காதீங்க!! அப்புறம் ஆபத்து உங்களுக்குதான்!!

நமது உடலுக்கு நன்மைகள் தரும் புரோபயாட்டிக் உணவுகளில் ஒன்று தயிர்.இதில் இருக்கின்ற லாக்டிக் அமிலம் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.தயிர் சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.தயிரை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். உடல் சூட்டை தனித்து ஆரோக்கியமாக இருக்க தயிரை உட்கொள்ளலாம்.தயிர் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.தயிர் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தயிரில் நிறைந்திருக்கின்ற கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது. தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்த … Read more

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு உங்கள் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம் எப்படி தெரியுமா?

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு உங்கள் மூளை வளர்ச்சியை அதிகரிக்கலாம் எப்படி தெரியுமா?

நாம் புரதச்சத்து கிடைக்க தினமும் ஒரு முட்டை உட்கொள்ள வேண்டும்.முட்டை என்றால் புரதம் மட்டும்தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் முட்டையில் வைட்டமின் ஏ,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,வைட்டமின் பி2,வைட்டமின் பி9.வைட்டமின் ஈ,ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிட்டு வந்தால் இளமையாக இருக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவை உட்கொள்ளலாம்.தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்க தினமும் ஒரு … Read more

ஓவர் டிப்ரஷனை விரட்டி அடிக்க 5 அற்புத வழிகள்!! ப்ளீஸ் மிஸ் பண்ணிடாதீங்க!!

ஓவர் டிப்ரஷனை விரட்டி அடிக்க 5 அற்புத வழிகள்!! ப்ளீஸ் மிஸ் பண்ணிடாதீங்க!!

தற்பொழுது பெரும்பாலானோர் மன அழுத்த பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.வேலைப்பளு,தூக்கமின்மை,பணப் பிரச்சனை,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் அதிக மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். ஓவர் டிப்ரஷன் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.அதிக மன அழுத்தத்தால் தற்பொழுது அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது.குழந்தைகள்,பெரியவர்கள் என்று மன அழுத்தத்தை எதிர்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்று மன அழுத்தம் அனைவராலும் தவிர்க்க முடியாத ஒரு பாதிப்பாக இருந்து வருகிறது.ஆரம்ப நிலையில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாவிட்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தப் பிரச்சனை … Read more

நீங்கள் மைசூர் பருப்பு யூஸ் பண்றிங்களா? அப்போ இது உங்களுக்கான அதிர்ச்சி நியூஸ்!!

நீங்கள் மைசூர் பருப்பு யூஸ் பண்றிங்களா? அப்போ இது உங்களுக்கான அதிர்ச்சி நியூஸ்!!

நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டிய தானியங்களில் ஒன்றான துவரை புரதம்,வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது.துவரம் பருப்பை உணவாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். துவரம் பருப்பில் புரதம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.துவரம் பருப்பை உட்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.துவரை உணவுகள் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.துவரை உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய துவரை உணவுகளை உட்கொள்ள வேண்டும்.துவரை பருப்பில் குழம்பு,துவையல்,சட்னி போன்ற பல உணவுகள் செய்து … Read more

ஆப்ரேஷன் செய்தவர்களுக்கு மீண்டும் பைல்ஸ் பாதிப்பு வருமா? மருத்துவர் சொன்ன உண்மை!!

ஆப்ரேஷன் செய்தவர்களுக்கு மீண்டும் பைல்ஸ் பாதிப்பு வருமா? மருத்துவர் சொன்ன உண்மை!!

ஆசனவாய் பகுதியில் உள்ள சதைகளில் தோன்றும் புண்களை மூலம் அதாவது பைல்ஸ் பாதிப்பு என்று அழைக்கின்றோம்.பைல்ஸ் பாதிப்பு மலம் கழிப்பதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.நாள்பட்ட மலச்சிக்கல்,மலத்தை அடக்கி வைத்தல்,நீர்ச்சத்து குறைபாடு,செரிமான அமைப்பில் பிரச்சனை போன்ற காரணங்களால் பைல்ஸ் உண்டாகிறது. பைல்ஸை குணப்படுத்த தற்பொழுது பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றது.மூல நோயில் உட்புற மற்றும் வெளிப்புற மூல நோய் என்று இரு வகைகள் இருக்கின்றது. மூல நோய் அறிகுறிகள்: 1)ஆசனவாயில் துர்நாற்றம் 2)மலத்தில் சிவப்பு இரத்தம் வெளியேறுதல் 3)மலம் கசிதல் … Read more

எச்சரிக்கை நியூஸ்.. ஜிம் போறவங்க கண்டிப்பாக இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!!

எச்சரிக்கை நியூஸ்.. ஜிம் போறவங்க கண்டிப்பாக இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!!

நமது உடல் எடையை கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.உடற்பயிற்சி உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது.இன்று நடிகர்,நடிகைகள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் தங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். இதற்காக ஜிம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சிலர் ஜிமிலேயே நாள் முழுவதும் நேரத்தை செலவிடுகின்றனர்.சிலர் கடுமையான எடை தூக்குதல் பயிற்சியை செய்கின்றனர்.ஆனால் அதீத உடற்பயிற்சி ஆபத்தை உண்டாக்கிவிடும். அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் சோர்வு உண்டாகும்.அதிக உடற்பயிற்சி ஹார்மோன் சமநிலையை … Read more

கண் பயிற்சி பார்வை திறனை மேம்படுத்துமா? கண்ணாடி அணிபவர்களுக்கு இது செட்டாகுமா?

கண் பயிற்சி பார்வை திறனை மேம்படுத்துமா? கண்ணாடி அணிபவர்களுக்கு இது செட்டாகுமா?

நாம் முக்கியமாக பாதுகாக்க வேண்டிய ஒரு உறுப்பு கண்.இந்த உலகத்தை பார்க்க நமது கண் உதவுகிறது.கண் பார்வை திறனை நாம் மேம்படுத்தினால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணியும் ஏற்படாமல் இருக்கும்.பார்வை குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றது.ஒன்று கிட்டப் பார்வை மற்றொன்று தூரப்பார்வை. இன்று பெரும்பாலானோர் கண்ணாடி அணிகின்றனர்.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்ணாடி அணிகின்றனர்.அதிக நேரம் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துதல்,பிறவி குறைபாடு,கண்களில் பிரச்சனை போன்ற காரணங்களால் பார்வை திறனை குறைகிறது. கண் பார்வை திறன் … Read more

வெயில் காலத்தில் அக்குள் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த.. இதை அங்கு தடவி குளிங்க!!

வெயில் காலத்தில் அக்குள் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த.. இதை அங்கு தடவி குளிங்க!!

தற்பொழுது அதிக வெயில் தாக்கத்தால் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது அதிகரிக்கிறது.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை சுரந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க. தீர்வு 01: கற்றாழை மஞ்சள் தூள் ஒரு கற்றாழை மடலின் ஜெல்லை பிடித்து தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் தூளை கற்றாழை ஜெல்லுடன் … Read more