ஜனவரி 1 முதல் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் ஒரே கால அட்டவணை!! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

Same timetable for all nationalized banks from 1st January!! Action order of the state government!!

வங்கிக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளுக்கும் கால அட்டவணையை சீரமைக்கும் வகையில் புதிதாக ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது மத்திய பிரதேச மாநில அரசு. இந்த மாற்றத்தின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன் வரை ஒரு சில வங்கிகள் காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டாலும் மற்ற சில … Read more

TNPSC நேர்முக தேர்வு இல்லாத காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

Increase in the number of vacancies without TNPSC interview exam!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்பொழுது நேர்முகத் தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த பணி தேர்வில் உள்ள காலியிடங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 651 ஆக இருந்த காலி பணியிடமானது தற்பொழுது 992 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் மருந்து ஆய்வாளர், வட்டார சுகாதார புள்ளியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர், புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), உதவி பொறியாளர் மற்றும் வேளாண் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளை நிரப்பும் வண்ணம் ஏற்கனவே 651 காலியிடங்கள் … Read more

மறைமுகமாக திணிக்கப்படும் தேசிய கல்விக் கொள்கை!! முதலில் 500 அரசு பள்ளிகளுக்கு குறி!!

The national education policy is being imposed indirectly!! Target 500 government schools first!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 500 அரசு பள்ளிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் தத்தெடுத்து அவற்றிற்கு தேவையான கட்டிட வசதி முதல் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என பேசி இருப்பது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் கோபமடைய செய்யும் விஷயமாக அமைந்திருக்கிறது. தமிழக அரசின் இந்த முடிவு குறித்து பாஜக மற்றும் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழக அரசின் உடைய இந்த செயலானது … Read more

பொங்கல் பரிசு தொகையாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்!! முதலமைச்சருக்கு வலியுறுத்திய முன்னாள் அமைச்சர்!!

Rs.30 thousand should be given as Pongal prize!! The former minister urged the Chief Minister!!

2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்பொழுது உள்ள காலகட்டத்தின்படி பொங்கல் பரிசு தொகப்புடன் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார். இதற்கான காரணம், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் பொழுது தற்பொழுது உள்ள முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! உரங்களுக்கான புதிய மானிய விலை அறிவிப்பு!!

Good news for farmers!! New Subsidy Price Notification for Fertilizers!!

நேற்று ( ஜனவரி 1 ) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும் வகையில் விவசாயத்துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டி இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்காக மற்றொரு சிறப்பு தொகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உரத்தின் விலையானது சர்வதேச மதிப்பில் உயர்ந்து கொண்டிருந்தாலும் இந்தியாவில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்காக மத்திய அரசு ரூ.3850 கோடி கூடுதல் மானியம் வழங்க முடிவெடுத்திருக்கிறது. … Read more

சளி தலைவலியை ஒரேடியாக விரட்ட உதவும் “ஓமவல்லி சிரப்”!! இதை எப்படி செய்வது?

"Omavalli Syrup" helps to get rid of cold headache at once!! How to do this?

ஓமவல்லி அதாவது கற்பூரவல்லி இலை அதிக மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகை ஆகும்.இவை சித்த மருத்துவத்தில் சளி,இருமல் போன்ற பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஓமவல்லி இலையில் அடங்கியுள்ள வைட்டமின் சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க உதவுகிறது.வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் இருப்பவர்களுக்கு சிறந்த நிவாரணம் வழங்குகிறது.ஓமவல்லி இலை சாறு சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது.நார்ச்சத்து நிறைந்து காணப்படும் ஓமவல்லி இலையில் தினமும் டீ செய்து பருகி வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும். … Read more

உடலுக்கு தெம்பூட்டும் மூலிகை ரசம்!! ஒருமுறை செய்து குடிங்க.. நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Refreshing herbal juice for the body!! Do it once and drink it.. you will get results for sure!!

அன்றாட வாழ்வில் வேலைப்பளு,ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றால் உடல் சோர்வை சந்திக்கும் நபர்கள் தினமும் புத்துணர்வுடன் இருக்க கீழ்கண்ட மூலிகை ரசம் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளைப் பூண்டு – 10 பல் 2)கறிவேப்பிலை – ஒரு கொத்து 3)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 4)கருப்பு மிளகு – 1/2 தேக்கரண்டி 5)சீரகம் – 1 தேக்கரண்டி 6)புளி – நெல்லிக்காய் அளவு 7)சின்ன வெங்காயம் – 10 8)வர மிளகாய் – இரண்டு 9)தூதுவளை … Read more

படுக்கையில் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட ஆசைப்படுவார்களுக்கு இந்த ஒரு பொருள் உதவும்!!

This product will help those who want to have sex for a long time in bed!!

ஆண்களின் ஆண்மையை அதிகரித்து ஆண்மை குறைபாட்டை போக்கும் ஒரு ஆயுர்வேத மூலிகை பாதாம் பிசின்.இது பாதாம் மரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய ஒரு பொருளாகும்.இந்த பாதாம் பிசின் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதில் உள்ள புரோட்டீன் சத்துக்கள் ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. படுக்கையில் அதிக நேரம் சலிப்பின்றி உடலுறவில் ஈடுபட பாதாம் பிசின் பால் குடிக்க வேண்டும்.இதை எவ்வாறு தயாரிக்க வேண்டுமென்பது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பிசின் – இரண்டு தேக்கரண்டி 2)பாதாம் … Read more

உங்கள் ஆண்குறி ரொம்ப சின்னதாக இருக்கா? இந்த பழத்தை அரைத்து தடவினால் ஒரே வாரத்தில் அதன் சுற்றளவு அதிகரிக்கும்!!

Is your penis too small? Grinding this fruit and applying it will increase your girth within a week!!

ஆண்கள் அனைவருக்கும் தங்கள் ஆண்குறி பெரியாத இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்குறி அளவு சிறியதாக இருப்பதால் தங்கள் துணையிடம் அவமானப்படுகின்றனர். இதனால் ஆண்கள் தங்கள் ஆண்குறியின் எ;சுற்றளவை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.ஆண்களுக்கு தங்கள் உறுப்பு சிறியதாக இருக்கின்றது என்று தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.சிறிய ஆண்குறியால் பத்தில் எட்டு ஆண்கள் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாகின்றனர். சிறிய ஆண்குறியால் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளவே சற்று தயங்குகின்றனர் … Read more

உடலில் அடிபட்ட தழும்பு மறையலையா? இந்த பேஸ்ட் அப்ளை செய்யுங்க.. இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!

Does the scar on the body disappear? Apply this paste.. it will disappear without knowing where it was!!

பருக்கள்,காயங்கள்,அம்மை புண்கள் வடு மற்றும் தழும்பாக மாறி அழகை கெடுத்துவிடும்.இந்த தழும்புகளை நீக்க தற்பொழுது சிகிச்சை முறைகள் இருப்பினும் வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு அவற்றை எளிதில் நீக்கிவிடலாம். தீர்வு 01: 1)காபித் தூள் 2)தேங்காய் எண்ணெய் முதலில் அடுப்பில் சிறிய வாணலி ஒன்றை வைத்து 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி காபித் தூள் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தயாரிக்க வேண்டும்.இதை ஆறவைத்து தழும்புகள் மீது பூசினால் … Read more