ASTHMA: ஆஸ்துமா நோய் கட்டுப்பட உதவும் எளிய ஹோம் ரெமிடிஸ் உங்களுக்காக!!

ASTHMA: Simple Home Remedies for Controlling Asthma!!

நீண்ட கால நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களில் ஒன்று ஆஸ்துமா.சுவாசக் குழாய் அலர்ஜி காரணமாகவும் இந்த ஆஸ்துமா பாதிப்பு உண்டாகிறது.உங்களுக்கு நீண்ட காலம் சளி தொந்தரவு இருந்தால் சுவாசப் பாதையில் அவை அடைத்துக் கொண்டு மூச்சுவிடுவதில் சிரமத்தை உண்டாக்கிவிடும். அது மட்டுமின்றி மார்பு இறுக்கம்,இருமல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்த தவறினால் நிச்சயம் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.புகை,தூசி,நெடி போன்ற காரணங்களால் மூச்சு குழாயில் அலர்ஜி ஏற்பட்டு மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.எனவே ஆஸ்துமா … Read more

இந்த மூலிகை பொடி “TB” நோயை குணமாக்கும்!! நம்புங்க.. இது 100% அனுபவ உண்மை!!

This herbal powder cures "TB"!! Trust me.. this is 100% empirical fact!!

உடலில் அதிகப்படியான பலவீனத்தை ஏற்படுத்தும் TB அதாவது காசநோய் நுரையீரலை பாதிக்க கூடி நோயாக உள்ளது.காசநோய் ஒரு தொற்றுநோயாகும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு நோய் பாதிப்பாகும்.உலகில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. காசநோய் அறிகுறிகள்:- *நெஞ்சு சளி மற்றும் தொடர் இருமல் *திடீர் உடல் எடை குறைதல் *சளியில் இரத்தம் வெளியேறுதல் *மாலை நேர காய்ச்சல் *உடல் மந்தம் *மார்பு வலி *இரவு நேரத்தில் அதிகம் வியர்த்தல் காசநோயை … Read more

Vaginal பகுதியில் பருக்கள் உள்ளதா? இதை வலியின்றி நீக்கும் சில வீட்டு வைத்திய முறைகள்!!

Do you have pimples in the vaginal area? Here are some home remedies to get rid of it painlessly!!

முகத்தில் மட்டும் தான் பருக்கள் வரும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறான எண்ணமாகும்.நமது உடலில் முதுகு,மார்பு,கை,கால்,அந்தரங்கம் என்று அனைத்து இடங்களிலும் பருக்கள் வரும். அந்தரங்க பகுதியில் பருக்கள் வந்தால் அவை மிகுந்த வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.பெண்களே இந்த அந்தரங்க பரு பாதிப்பை அதிகம் சந்திக்கின்றனர்.பிறப்புறுப்பில் எண்ணெய் சுரப்பி அதிகமாக சுரந்தால் பருக்கள் வரும்.அதேபோல் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் சேர்ந்தால் அவ்விடத்தில் பருக்கள் வரும். டைட்டான உடைகள்,ஹார்மோன் ஏற்றத்தாழ்வு,பிறப்புறுப்பை முறையாக சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்ற … Read more

இந்த நோய்களுக்கு அலோபதி மருந்து வேண்டாம்!! பாட்டி வைத்தியம் தெரிந்தால் போதும்!!

Allopathic medicines are not needed for these diseases!! It is enough to know grandmother medicine!!

உடலில் உள்ள பல நோய்களை அதிக செலவு மற்றும் சிரமமின்றி குணமாக்கும் பாட்டி வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. *இரத்தத்தை சுத்தப்படுத்தும் சுண்டைக்காய் புரதம்,இரும்பு,கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டிருக்கும் சுண்டைக்காயை உரலில் போட்டு இடித்து ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும்.வயிற்றில் புழு இருப்பவர்கள் சுண்டைக்காயை ஜூஸாக அரைத்து பருகி வந்தால் அவை அழிந்துவிடும். *இரத்த சோகையை குணமாக்கும் பேரிச்சம் பழம் இரண்டு தேக்கரண்டி தேனில் பேரிச்சம் … Read more

குடலை முழு சுத்தமாக்கும் கொய்யா இலை!! இப்படி பயன்படுத்தினால் மலச்சிக்கல் வாயுக் கோளாறு நீங்கும்!!

Guava leaf cleans the intestines!! If you use it like this, you will get rid of constipation and gas!!

கொய்யா இலையை வைத்து தயாரிக்கப்படும் பானம் மற்றும் பொடி உடலில் பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.கொய்யா இலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்,வைட்டமின்கள்,நார்ச்சத்து,புரதம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இவை குடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.கொய்யா இலை வாயுத் தொல்லை,மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்துகிறது. தேவையான பொருட்கள்:- 1)கொய்யா இலை – ஒரு கைப்பிடி 2)பூண்டு பற்கள் – இரண்டு 3)பெருங்காயத் தூள் – அரை தேக்கரண்டி 4)சீரகம் – ஒரு தேக்கரண்டி 5)வெந்தயம் – கால் தேக்கரண்டி செய்முறை … Read more

பிரபல நடிகரை கேலி செய்த இயக்குனர் பாலா!! எச்சரித்த சிவகுமார்!!

Director Bala made fun of the famous actor!! Shivakumar warned!!

தமிழ் சினிமா துறையில் சேது திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் இவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அப்படிப்பட்ட பாலாவிற்கு 25 ஆவது படத்திற்கான கொண்டாட்டத்தை தொடர்ந்து பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பாராட்டு விழாவில் நடிகர் சிவகுமாரன் அவர்கள் பாலாவிடம் பல கேள்விகளை கேட்டு இருக்கிறார். அதில் சிவகுமாரை கேலி செய்வதுபோல பாலாவின் உடைய பதில் அமைந்ததால் கோபமடைந்த சிவக்குமார் அவர்கள் … Read more

அண்ணா பல்கலைகழகத்தில் பிரியாணிகடைக்காரர் செய்த செயல்!!

What the biryani shopkeeper did in Anna University!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி கடந்த 23 ம் தேதி தன்னுடைய ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த நபர் ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த நபர் மீது புகார் அளித்தார்.இதையடுத்து ஞானசேகர் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் … Read more

நடிகர் விவேக்கிற்கு மொத்தம் 5 குழந்தைகள்!! உண்மையை வெளிப்படுத்திய மனைவி!!

Actor Vivek has a total of 5 children!! The wife revealed the truth!!

மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விவேக் ஆவார். அதனைத் தொடர்ந்து புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல், கேளடி கண்மணி மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். அப்துல் கலாமின் சிறந்த நண்பராகவும் விவேக் அவர்கள் விலகி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்துல் கலாம் அவர்களிடம் தன்னுடைய அலட்சியமாக ஒரு கோடி மரங்கள் நடுவே என கூறிய இவர் அதனையே தன் … Read more

முன்னாள் பிரதமர் மறைவுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மேலும், 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!!

Holidays for schools and colleges on death of former Prime Minister!! Also, 7 days of mourning!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கவர்கள் நேற்று இரவு உடல் நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்தார். இவருடைய மறைவிற்கு மத்திய அரசு சார்பில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்மோகன் சிங்குக்கு மரியாதை செலுத்தும் விதமாக கர்நாடகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ( டிசம்பர் 26 )நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென மூச்சு திணறல் ஏற்படவே மன்மோகன் சிங் அவர்களை … Read more

அண்ணாமலை மிகப்பெரிய ஊழல்வாதி!! ஆதாரங்களுடன் X தளத்தில் பகிர்ந்த திருச்சி சூர்யா!!

Annamalai is the biggest corrupt person!! Trichy Surya shared on X site with sources!!

அண்ணாமலை எப்பொழுதும் தனது தலைமையில் தான் கட்சி வளர்ந்ததாக கூறுவார் ஆனால் அண்ணாமலை மிகப்பெரிய ஒரு ஊழல்வாதி என்று ஆதாரங்களுடன் திருச்சி சூர்யா அவர்கள் தன்னுடைய எஸ்தலத்தில் பகிர்ந்து இருப்பது தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பாஜகவின் முன்னாள் மாநில நிர்வாகி திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்து இருப்பதாவது :- அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களை மட்டு அல்லாது தன்னுடைய அரசியல் கட்சியின் உயர் அதிகாரிகளையும் ஏமாற்றிய குற்றச்சாட்டில் பெரிய பங்கு … Read more