நீண்ட காலம் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மாற்றம்!!அதிரடி காட்டிய தமிழக அரசு!!

Change of government employees working in the same place for a long time!! Tamil Nadu government acted!!

நிர்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டார, ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை நிர்வாக காரணங்களுக்காக வட்டார அளவில் மாறுதல் செய்யும் அதிகாரத்தினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கும்,ஊராட்சி ஒன்றியங்களுக்கிடையேயான … Read more

உயர்த்தப்பட்ட கொப்பரை தேங்காய் விலை!! மத்திய அரசு அளித்த ஒப்புதல்!!

Raised price of copra coconut!! Approved by the central government!!

வருகிற 2025 ஆம் ஆண்டு முதல் பயிர் பருவ காலநிலையிலிருந்து அரை கொப்பரை தேங்காய்கள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,582 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,100 ஆகவும் அதிகப்படுத்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. 2018-19 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அனைத்து கட்டாய பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அகில இந்திய மதிப்பில் சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து … Read more

பொங்கல் தொகுப்பு அறிக்கை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியீடு!! அதிர்ச்சியில் உள்ள மக்கள்..

Pongal Package Report Released by Cooperative Food and Consumer Protection Department!! People in shock..

“தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு எப்போது பொங்கல் பரிசு வழங்கும்? என்னென்ன பொருட்கள் தரும்?” என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக உள்ளது. கடந்த சில வருடங்களாக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு என்பது வழங்கப்படும். கடந்த வருடம் பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, கரும்பு, சக்கரை இத்துடன் ஆயிரம் ரூபாயும் சேர்த்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எப்போது வழங்கப்படும்? போன வருட தொகுப்பில் இருந்த பொருட்களை தவிர வேறு … Read more

பொங்கல் விடுமுறை அறிவிப்பு!! மாணவர்கள் கொண்டாட்டம்..

Pongal Holiday Announcement!! Students celebration..

‘புது வருடம் பிறக்க இருக்கும் நிலையில் அடுத்த கொண்டாட்டமாக பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் என்றாலே, ஒரே சந்தோசம் தான். ஏனென்றால், அப்போது தான் நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். கிராமங்களில் வீர விளையாட்டுகளும் நம் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழகமே பரபரப்பாக இந்த திருநாளை கொண்டாடும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே விடுமுறை நாட்களைக் கணித்து டூர் பிளான் செய்து கொண்டிருப்பவர்கள் உத்தியோகஸ்தர்கள்’.. ” பிறக்கவிருக்கும் புது வருடத்தில், வரும் ‘பொங்கல் பண்டிகையானது ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை வருகிறது’. … Read more

“கேரளா கடவுளின் தேசம் என்றால் தமிழகம் கண்றாவி தேசமா??” சீமான் ஆக்ரோஷம்!!

"கேரளா கடவுளின் தேசம் என்றால் தமிழகம் கண்றாவி தேசமா??" சீமான் ஆக்ரோஷம்!!

“நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று திருச்சியில் நேரலையில் கலந்து கொண்டார்”. அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்தார். அவர் பேசுகையில், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போரிடும்’. ‘செந்தில் பாலாஜியை பார்த்து எங்களுக்கு என்ன பயம்?’ அவர் என்ன ஆரியப்படை தலைவரா?… திமுகவினர் பணம் கொடுத்தால் தான் வேலை செய்வார்கள் என விமர்சித்துள்ளார்.   மேலும் ‘பாஷா’ அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதை பார்த்து ஓட்டிற்கு பிச்சை … Read more

மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! புத்தாண்டன்று இரவு 1 மணி வரை மது விற்பனைக்கு அனுமதி அளித்த அரசு!!

Good news for wine lovers!! Govt allowed sale of alcohol till 1 am on New Year!!

புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நாளாக அமைந்திருக்கும் சூழலில், வழக்கமாக புதுச்சேரியில் இரவு 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் நிலையில் வருகிற 2025 ஆம் ஆண்டு புத்தாண்டையைத் தொடர்ந்து இரவு ஒரு மணி வரை மதுபானங்கள் விற்பனைக்கு புதுச்சேரி மாநில அரசு ஒப்புதல் வழங்குகிறது. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டமானது ஆடம்பரமான ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், தங்கும் விடுதிகள், பார்கள் மற்றும் பொது இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு … Read more

பட்டா மாற்றத்திற்கு இனி தாசில்தார் ஆபீஸ்க்கு செல்ல தேவையில்லை!! எல்லாமே ஆன்லைனில்..

No need to go to Tahsildar office for belt change!! Everything is online..

நிலத்தினுடைய உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாக திகழ்வது பட்டா. புதிதாக நிலம் வாங்கும் பொழுது அல்லது பல ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலத்திற்கு பட்டா வாங்க/ மாற்றப்பட வேண்டும் என்றால் அதனை தாசில்தார் ஆபீஸ்க்கு சென்று பெறுதல் என்பது வழக்கமான ஒன்று. 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யக்கூடிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆனால் இது சரிவர நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் வருவாய் … Read more

ஆவின் நுகர்வோர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! இனி ஆன்லைன் பேமென்ட் முறையில் மாதாந்திர பால் அட்டை!!

Important Notice to Aavin Consumers!! Now monthly milk card in online payment mode!!

வருகிற புத்தாண்டு 2025 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான துறைகளில் பல்வேறு விதமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஆவின் நிறுவனமானது ரொக்க பரிவர்த்தனையிலிருந்து ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஜனவரி 1, 2025 முதல் துவங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த Online Milk Card Purchase System ஐ பால் நுகர்வோர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஆவின் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பணம் செலுத்துவதற்கு UPI Payment, Debit, Credit Card, Net Banking … Read more

Whatsapp இல் ChatGPT!! இனி கூகுள், ஆன்லைன் எதுவும் தேவையில்லை.. இது ஒன்னு மட்டும் போதும்!!

ChatGPT on Whatsapp!! No need for google or online anymore.. this one thing is enough!!

இன்றைய காலகட்டத்தில் செய்தி பரிமாற்றத்திற்கு மிக முக்கியமான செயலியாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் அப் செயலி ஆகும். இதில் பல்வேறு அப்டேட்டுகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது சாட் ஜிபிடி கொண்டு வரப்பட்டுள்ளது. ஓபன் AI அதற்கான வழியை வாட்ஸ் அப்பில் ஏற்படுத்தி இருக்கிறது.மிகவும் பிரபலமான AI சாட்போட் இப்போது ஒரு எளிய WhatsApp மூலம் அணுகப்படுகிறது. இதன் மூலம் ஆக்கப்பூர்வமான பணிகள் மற்றும் உரையாடல்களில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ChatGPT பயன்படுத்துவதற்கான … Read more

ஒத்திவைக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்!! காரணம் இதுதான்!!

Postponed Rural Local Government Election!! This is the reason!!

தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற இருந்த சூழ்நிலையில், தற்பொழுது சில அரசியல் சிக்கல் காரணமாக ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களிலும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக … Read more