விசா இல்லாமல் 10 நாட்கள் பயண திட்டம்!! சீனா அரசின் புதிய அறிவிப்பு!!

விசா இல்லாமல் 10 நாட்கள் பயண திட்டம்!! சீனா அரசின் புதிய அறிவிப்பு!!

சீன அரசானது 10 நாட்கள் விசா இல்லாமல் தங்களுடைய நாட்டை சுற்றி பார்க்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லா பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   அதிலும் குறிப்பாக 54 நாடுகளுக்கு மட்டுமே இந்த விசா இல்லா பயணத்திட்டம் செல்லுபடி ஆகும் என்றும் சீனா அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அந்த நாடுகள் பின்வருமாறு :-   அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள், சீனாவின் 60 சர்வதேச துறைமுகங்களில் ஒன்றின் … Read more

உயரப்போகும் ஆட்டோ கட்டணம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

உயரப்போகும் ஆட்டோ கட்டணம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோகளுக்கான புதிய வாடகை கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2013இல் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதன் பின்னர், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை பெரியளவு உயர்ந்துவிட்டது. 2022 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 102.63 க்கும், டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எரிபொருள் விலை உயர்வால் … Read more

PF கணக்கை உடனடியாக சரிப்பாருக்கும் படி EPFO அறிவுறுத்தல்!!

PF கணக்கை உடனடியாக சரிப்பாருக்கும் படி EPFO அறிவுறுத்தல்!!

அரசு ஊழியர்களுக்கு பிராவிடன்ட் ஃபண்ட் (PF) அணுகலை எளிமையாக்கும் புரட்சிகரமான நடவடிக்கையில் EPFO இறங்கி இருக்கிறது.விரைவில் இபிஎப்ஓ 3.0 (EPFO 3.0) என்ற புதிய மேம்படுத்தப்பட்ட சேவையை அறிமுகம் செய்யவும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்து இயங்கி வருகிறது.   அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் அவர்களின் வருங்கால வைப்பு நிதி (PF account) கணக்கில் ஒதுக்கப்பட்டு, வரவு வைக்கப்படுகிறது. இது ஊழியர் … Read more

சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் 11 இந்தியர்கள் மரணம்!!காரணம் தெரியாமல் தவிக்கும் நாடு!!

சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் 11 இந்தியர்கள் மரணம்!!காரணம் தெரியாமல் தவிக்கும் நாடு!!

37 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஐரோப்பாவில் குட்டி ஜார்ஜியாவுக்கு சுற்றுலா சென்ற 12 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உள்ளாக்கி இருக்கிறது. இதில் 11 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த நாட்டில் அழகிய பனி படர்ந்த மலைப் பிரதேசங்கள் இருக்கும் நிலையில், அங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமாக வந்து செல்வார்கள். அந்த மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ரிசார்ட் தான் குடௌரி.   இந்த குடௌரி … Read more

கவர்ச்சி நடிகை வீட்டில் வேலை பார்த்தவர் தான் விக்னேஷ் சிவன்!! உண்மையை உடைத்த பிஸ்மி!!

கவர்ச்சி நடிகை வீட்டில் வேலை பார்த்தவர் தான் விக்னேஷ் சிவன்!! உண்மையை உடைத்த பிஸ்மி!!

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அவர்கள், படத்தின் மூலம் பெரிதளவு வெற்றி கிடைக்காததால் வாய்ப்புகள் இன்றி பாடல் ஆசிரியராகவும் திரையுலகில் மற்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.   அதன்பின், நானும் ரவுடி தான் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வெற்றியை இயக்குனராக மாற ஆரம்பித்தார். திரைப்படத்தின் மூலம் இவருக்கு திரைத்துறை வாழ்க்கை மட்டுமின்றி காதல் வாழ்க்கையும் அமைந்து திருமணத்தில் முடிந்தது.   இவர்களது திருமண வீடியோ ஆனது வெளி வருவதற்குள் பல சர்ச்சைகளை … Read more

JEE நுழைவு தேர்வுகள் இனி கணினி முறையில்!! மத்திய அரசு அறிவிப்பு!!

jee exam online

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று, NCERT பாட புத்தகங்கள் இனி அமேசான் flipkart போன்ற வலைத்தளங்கள் மூலம் ஆர்டர் செய்து பெற்ற கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.   பொறியியல் படிப்பிற்கான JEE அகில இந்திய நுழைவு தேர்வுகளும் இனி கணினி முறையில் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வையும் கணினி முறையில் நடத்த சுகாதாரத் துறை கோரிக்கையின் அடிப்படையில் கல்வித் துறை உரிய வழிவகை செய்யும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.   இது … Read more

உடல் பிணிக்கு சிறந்த கை மருந்து!! இனி டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது!!

Natural Medicine

நம் உடலில் உருவாகும் சிறு சிறு வியாதிகளை மருந்து மாத்திரை இன்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியும்.   1.காய்ச்சல்   சுக்கு,மிளகு,திப்பிலியை சம அளவு எடுத்து ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து பருகினால் காய்ச்சல் குணமாகும்.   2.கழுத்து வலி   50 மில்லி நல்லெண்ணெயில் எருக்கம் பூவை போட்டு காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கழுத்துவலி குணமாகும்.   3.உடல் உஷ்ணம்   எலுமிச்சம் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்!! வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு!!

தெரிந்து கொள்ளுங்கள்!! வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு!!

உங்களுக்கு வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.   *வயிற்றுப்புண்   சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து பின்னர் பொடித்து மோரில் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.   அகத்தி கீரையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் வயிற்றுப்புண் விரைவில் ஆறும்.   *குமட்டல்   சீரகத்தை எலுமிச்சை சாறில் ஊறவைத்து நன்கு காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதை ஒரு கிளாஸ் நீரில் கலந்து … Read more

கரப்பான் பூச்சியின் தொல்லைக்கு முடிவுகட்ட வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

cockroaches-home-remedies

உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொந்தரவு அதிகமாக இருந்தால் அதை இயற்கையான பொருட்களை கொண்டு விரட்ட முயலுங்கள்.   கரப்பான் பூச்சியை அலறவிடும் குறிப்புகள்:   1)எலுமிச்சம் பழம் 2)புதினா   எலுமிச்சம் பழத் தோலை நன்றாக காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அதேபோல் ஒரு கைப்பிடி புதினா இலையை நன்கு காயவைத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.   இந்த இரண்டு பொடியையும் மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு … Read more

கொய்யா இலையில் டீ போட்டு பருகி 10 ஆரோக்கிய நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!!

கொய்யா இலையில் டீ போட்டு பருகி 10 ஆரோக்கிய நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்!!

நம் கண் முன்னே உள்ள மூலிகை கொய்யா இலை பல பாதிப்புகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.இந்த கொய்யா இலையில் டீ செய்து பருகி வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.   1)கொய்யா இலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் குடல் ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது.கொய்யா இலை டீ செரிமானத்தை எளிதாக்குகிறது.அதோடு மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.   2)கொய்யா இலை டீ பருகுவதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரித்து உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். … Read more