மூச்சு பிடிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்க கஞ்சியில் இந்த பொருளை கலந்து முதுகில் தடவுங்கள்!!

மூச்சு பிடிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்க கஞ்சியில் இந்த பொருளை கலந்து முதுகில் தடவுங்கள்!!

உங்களில் பலர் மூச்சு பிடிப்பு பாதிப்பை சந்திருப்பீர்கள்.மூச்சு பிடிப்பு ஏற்பட்டால் மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்.அதிக எடை உள்ள பொருளை தூக்கினால் மூச்சு பிடிப்பு பிரச்சனை ஏற்படும்.   அதேபோல் செரிமானப் பிரச்சனை,சளி,இருமல்,ஆஸ்துமா போன்ற பாதிப்பு இருப்பவர்களுக்கும் மூச்சு பிடிப்பு ஏற்படுகிறது.கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் மூலம் மூச்சு பிடிப்பை சரி செய்யலாம்.   தேவையான பொருட்கள்:   *சூடம்(கற்பூரம்) – இரண்டு *சுக்கு – ஒரு துண்டு *சாம்பிராணி – ஒரு கட்டி *பெருங்காயம் … Read more

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க.. வீட்டிலேயே புரோட்டின் பவுடர் செய்யலாம்!! வெறும் 2 பொருள் போதும்!!

குழந்தையின் உடல் எடை அதிகரிக்க.. வீட்டிலேயே புரோட்டின் பவுடர் செய்யலாம்!! வெறும் 2 பொருள் போதும்!!

வளரும் குழந்தைகளுக்கு உடல் எடை சரியான அளவில் இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று.ஆனால் இன்றுள்ள பெரும்பாலான குழந்தைகள் உடல் எடை குறைந்து நோய் எதிர்ப்பு சக்தியின்றி காணப்படுகின்றனர்.   எனவே குழந்தையின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலையை கொண்டு புரோட்டின் பவுடர் தயார் செய்து பாலில் கலந்து கொடுங்கள்.   கொண்டைக்கடலையில் புரோட்டின்,இரும்பு,நார்ச்சத்து,ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் வேர்க்கடலையில் நார்ச்சத்து,பொட்டாசியம்,கால்சியம்,வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.   தேவையான … Read more

பலவீனமான நரம்புகளை வலிமையாக்கும் சூப்பர் பானம்!! அடிக்கடி செய்து சாப்பிடுங்க!!

Bone Strength Tips in Tamil

ஊட்டச்சத்து குறைவான உணவுகளால் நரம்புகள் பலவீனமாகிறது.இதனால் அடிக்கடி தசைப்பிடிப்பு,மரத்து போதல்,தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே நரம்புகள் பலமடைய கொத்து அவரை சாறு எடுத்து பருகுங்கள்.   தேவையான பொருட்கள்:   1)கொத்து அவரை – பத்து 2)எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன் 3)தூயத் தேன் – ஒரு ஸ்பூன்   தயாரிக்கும் முறை:   முதலில் பத்து கொத்து அவரையே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். … Read more

வெறும் 5 நிமிடத்தில் மொத்த நரைமுடியும் கருமையாக மாற.. தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை சேருங்கள்!!

narai mudi karumaiyaka mara tips

முதுமை காலத்திலும் தலைமுடி அடர் கருமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் 30 வயது கடந்தாலே அனைவருக்கும் முடி நரைத்துவிடுகிறது.எனவே இயற்கையான முறையில் நரைமுடியை கருமையாக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்.   தேவையான பொருட்கள்:   1)தேங்காய் எண்ணெய் – ஒரு லிட்டர் 2)மருதாணி இலை – ஒரு கைப்பிடி அளவு   பயன்படுத்தும் முறை:   *அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.   … Read more

கோலத்தின் நடுவில் பூசணி பூ வைப்பதற்கு பின்னால் இப்படி ஒரு ஆச்சரியப்படும் காரணம் உள்ளதா?

kolam-with-pumkin-flower-on-a-blob-of-cow-dung

நம் தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாக உள்ள மார்கழி நேற்று தொடங்கி வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.இந்த மார்கழி பீடை மாதம் என்று சொல்லப்படுகிறது.பீடு மாதம் என்பது மருவி பீடை மாதம் என்று தற்பொழுது சொல்லப்படுகிறது.   இந்த மார்கழி மாதம் தேவர்களுக்கு உகந்தது என்பதால் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை பலருக்கும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக உள்ளதால் … Read more

கணுக்கால் கருமை மட்டும் கருப்பா இருக்கா? நிறம் மாற இதில் ஒன்றை மட்டும் செய்யுங்கள்!!

Kanukkal Karumai Mara Tips

சருமம் அழகாக நல்ல நிறத்தில் இருந்தாலும் கணுக்கால்,மூட்டு உள்ளிட்ட இடங்களில் கருப்பாக தான் இருக்கிறது.இந்த கருமை நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை செய்து பாருங்கள்.   டிப்ஸ் 01:   கணுக்கால்,கை மற்றும் கால் மூட்டு பகுதியில் உள்ள கருமை நீங்க கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம்.இந்த எண்ணெயை லேசாக சூடுபடுத்தி கருமையான இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கிவிடும்.   டிப்ஸ் 02:   கற்றாழை செடியின் மடலை கட் செய்து அதன் … Read more

ஒரு வாரமா நெஞ்சு சளி தொந்தரவு இருக்கா? இந்த ஒரு பானம் குடித்தால் டக்குன்னு சரியாகும்!!

blocked_nose_bigg

பனி காலத்தில் நெஞ்சு சளி பாதிப்பால் அவதியடைபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகி நிவாரணம் பெறுங்கள்.   தேவையான பொருட்கள்:   1)சித்தரத்தை – ஒரு துண்டு 2)தண்ணீர் – ஒரு கப்   செய்முறை விளக்கம்:   நாட்டு மருந்து கடை,சித்த வைத்திய சாலையில் சித்தரத்தை கிடைக்கும்.இஞ்சி போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த சித்தரத்தை ஒரு காரத் தன்மை நிறைந்த மூலிகை ஆகும்.   தங்களுக்கு தேவையான அளவு இந்த சித்தரத்தை பொடி வாங்கிக் … Read more

மூல நோயை குணமாக்கும் பிரண்டை கலி!! நாம் மறந்து போன பாரம்பரிய மருத்துவம் இது!!

piles treatment in tamil

நாள்பட்ட மலச்சிக்கல் மூல நோயாக மாறி கடுமையான வலி மற்றும் பாதிப்பை உண்டாக்குகிறது.மூல நோய் வந்தால் மலம் கழிக்கும் பொழுது இரத்தம் வெளியேறும்.சில நேரம் அதிக வலி மற்றும் எரிச்சலை சந்திக்க நேரிடுகிறது.இந்த மூல நோய்க்கு சிறந்த நிவாரணமாக பிரண்டை களி திகழ்கிறது.   பிரண்டை,கோதுமை மாவு,கருப்பு எள்,கருப்பு உளுந்து போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பிரண்டை களி மூல நோய்க்கு சிறந்த மருந்தாக திகழ்கிறது.   தேவையான பொருட்கள்:   1)பிரண்டை தண்டு – ஒரு … Read more

பெண்களே இனி வெள்ளைப்படுதல் வராமல் இருக்க இந்த பொடியை சூடான பாலில் கலந்து குடிங்க!!

பெண்களே இனி வெள்ளைப்படுதல் வராமல் இருக்க இந்த பொடியை சூடான பாலில் கலந்து குடிங்க!!

வெள்ளைப்படுதல் பிரச்சனையை பல பெண்கள் எதிர்கொள்கின்றனர்.அதிக வெள்ளைப்படுதலால்யோனிப்பகுதியில் அரிப்பு,துர்நாற்றம் போன்றவை ஏற்படுகிறது.வெள்ளைப்படுதல் சில சமையல் மஞ்சள் நிற திரவமாக வெளியேறும்.இது சில சமயம் துர்நாற்றம் வீசக் கூடியதாக இருக்கும்.அவ்வாறு இருந்தால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே இதுபோன்ற வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.   மேலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் அதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் செய்து கட்டுப்படுத்த முடியும்.   *வெண் பூசணிக்காய்   வெள்ளைப்படுதல் குணமாக வெண்பூசணியை பயன்படுத்தலாம்.வெண்பூசணிக் … Read more

ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் சூரணம்!! தினம் ஒருமுறை சாப்பிடுங்க!!

surana-gives-horse-strength-to-men-eat-once-a-day

உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் தங்களை சோர்வின்றி வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.மன அழுத்தம்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் உடலுறவில் ஈடுபட்ட பிறகு உடல் சோர்வடைந்துவிடுகிறது. இதனால் அவர்களுக்கு உடலுறவின் மீதான ஆர்வம் குறையத் தொடங்குகிறது.எனவே உடலை வலிமையாக வைத்துக் கொள்ள கீழ்கண்ட சூரணத்தை மருந்தாக எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: 1)ஓரிதழ் தாமரை சூரணம் – 10 கிராம் 2)ஆட்டுப்பால் – ஒரு கிளாஸ் 3)தேன் – கால் தேக்கரண்டி பயன்படுத்தும் முறை: நாட்டு … Read more