இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அற்புதமான செய்தி!!124 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்!!

Great news for Indian passport holders!!Travel to 124 countries visa free!!

இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 124 நாடுகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் இ விசா அல்லது விசா-ஆன்-ரைவல் வசதிகளுக்கு உட்பட்டு எளிதாக்கப்பட்ட விசா செயல்முறைகளின் மூலம் பயணிக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகி இந்தியர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இ விசா மூலம் பயணிக்கக் கூடிய 58 நாடுகள் :- அல்பேனியா, அங்கோலா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, அர்ஜென்டினா, ஆர்மேனியா, ஆஸ்திரேலியா, அஜர்பைஜான், பஹ்ரைன், பெனின், போட்ஸ்வானா, புர்கினா பாசோ, கேமரூன், சிலி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளுக்குப் … Read more

நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தற்கொலைக்கு முயன்றவர்!! சிவாஜியை விட அதிக சம்பளம் கேட்ட அதிர்ச்சி!!

He tried to commit suicide without getting a chance to act!! Shocked to be paid more than Shivaji!!

தமிழ் சினிமாவில் காமெடியின் மூலம் உச்சம் தொட்டவர் நடிகர் சந்திரபாபு. இவர் ஆரம்ப காலத்தில் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலைந்தவர். படம் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மனம் நொந்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இவர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகியோருடன் நெருக்கமாக இருந்த நிலையில் சிவாஜி உடன் ஒரு படத்தில் நடிப்பதற்காக அவரை விட அதிக சம்பளம் கேட்டு இருக்கிறார். சந்திரபாபு நடிகர் மட்டுமின்றி இயக்குனர் கதாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகங்களை கொண்ட … Read more

இன்று 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Today is a holiday for schools in 19 districts!! School education announcement!!

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் கனமழை கொட்டிவரும் நிலையில், அரையாண்டு தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே கனமழை ஆனது வெளுத்து வாங்கி வருகிறது.தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 23 … Read more

ரேஷன் கார்டில் மாற்றங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Special camps to make changes in ration card!! Tamil Nadu Government Notification!!

தமிழகத்தில் தற்பொழுது புதிதாக 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஏற்படக்கூடிய பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்ற மாற்றங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த சிறப்பு முகாமில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யக்கூடிய வகையில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பு முகம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. … Read more

ஒரு வங்கி கணக்கிற்கு மேல் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை!! மத்திய அரசின் விளக்கம்!!

Action on holders of more than one bank account!! Explanation of Central Government!!

பொதுவாக வேலை பார்க்கக் கூடிய மக்கள் மட்டுமின்றி உதவித்தொகை பெறக்கூடிய மக்களும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில உதவி தொகைகளை பெறுவதற்கு வங்கி கணக்குகள் மிக முக்கியமானதாக உள்ள நிலையில், தற்பொழுது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து மத்திய அரசின் விளக்கம் :- ஒருவர் இரண்டு மூன்று வங்கி கணக்குகள் வைத்திருப்பது அவர்களுடைய வேலைகளை பொருத்ததே ஆகும். … Read more

முதுமைக்கு குட் பாய் சொல்ல.. உங்கள் உணவுப்பட்டியலில் இதை சேர்த்துக் கொள்ளுங்கள்!!

Say good bye to old age.. Add this to your diet!!

உலகில் பிறந்த அனைவருக்கும் முதுமை கட்டாயம் வரக் கூடிய ஒன்றாகும்.இளமையை அனுபவிக்கும் நம்மால் முதுமையை தவிர்க்கவே முடியாது.காசு பணம் இருந்தாலும் வயதான பிறகு இளமையை மட்டும் மீட்டெடுக்க முடியாது. ஆனால் நாம் இளமை பருவத்தில் சில விஷயங்களை செய்தால் முதுமையை சிறு காலத்திற்கு தள்ளிப்போடலாம்.இளமையாக இருப்பதற்கு நாம் முதலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.அழகு சாதன பொருட்களை கொண்டு தற்காலிகமாக முக சுருக்கத்தை மறைக்க முடியும்.ஆனால் அவை என்றும் நிரந்தர தீர்வாக இருக்காது. நாம் 30 வயதிற்கு பிறகும் … Read more

செயின் போட்டு கழுத்து பகுதி கருப்பாகி விட்டதா? கவலையை விடுங்க.. இந்த திரவத்தில் தீர்வு உண்டு!!

Has the chain turned black on the neck? Don't worry.. this liquid has the solution!!

உங்களில் சிலருக்கு கழுத்து பகுதி கருமையாக இருக்கும்.குறிப்பாக பெண்களின் கழுத்துப் பகுதி அதிகளவு கருமையாகிறது.செயின் அணிவது சிலருக்கு அலர்ஜியாகி கழுத்தை கருப்பாகி விடுகிறது. சிலருக்கு அதிகளவு எண்ணெய் படிவதாலும்,கழுத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறுவதாலும் கருமையாகிறது.இந்த கழுத்து கருமையை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் போக்கிவிடலாம். *பூவரசுக் காய் கழுத்தில் செயின் அணிவதால் சிலருக்கு அவ்விடம் கருமையாக மாறிவிடுகிறது.சிலருக்கு அரிப்பு,எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.கழுத்து பகுதியில் உள்ள கருமையை போக்க பூவரசுக் காயை பயன்படுத்தலாம். பூவரசுக் காயை … Read more

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை ஜெட் வேகத்தில் ஏறிவிட்டதா? இதை குறைக்க சிறந்த வழி!!

Postpartum weight gain at jet speed? Best way to reduce this!!

பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பிறகு சந்திக்க கூடிய ஒரு முக்கிய பிரச்சனையாக உடல் எடை கூடல் உள்ளது.பிரசவத்திற்கு பிறகு நெறைய பெண்களுக்கு தொப்பை போடுகிறது.கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்துவிடும். தேவைப்படும் பொருட்கள்: 1)சுக்கு – 1 துண்டு 2)சீரகம் – 1 தேக்கரண்டி 3)வர கொத்தமல்லி – 1 தேக்கரண்டி 4)தேன் – 1 தேக்கரண்டி செய்முறை விளக்கம்: ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் வாட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு … Read more

ஜஸ்ட் 2 கிராம்பு இருந்தால் வீட்டில் உள்ள மொத்த ஈ கூட்டத்தையும் ஒழித்துவிடலாம்!!

If you have just 2 cloves, you can get rid of the entire population of flies in the house!!

வீட்டில் உள்ள ஈக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சில எளிய டிப்ஸ் தரப்பட்டுள்ளது.இதை செய்து மொய்க்கும் ஈக்களை முழுமையாக ஒழித்துக்கட்டுங்கள். தேவையான பொருட்கள்: 1)கிராம்பு(இலவங்கம்) – 2 அல்லது 5 2)எலுமிச்சம் பழம் – இரண்டு செய்முறை விளக்கம்: முதலில் வீட்டை தண்ணீர் போட்டு துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.பிறகு இரண்டு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி கொள்ளவும். இவ்வாறு செய்தால் நான்கு பகுதிகள் கிடைக்கும்.இதில் ஒவ்வொரு எழுமிச்சையிலும் கிராம்பை குத்தி வீட்டின் நான்கு மூலைகளிலும் வைக்கவும்.இந்த … Read more

கார்த்திகை தீபம்: எண்ணெய் வேண்டாம் தண்ணீர் இருந்தால் விளக்கு நின்று எரியும்!!

Karthigai Deepam: No oil needed, if there is water, the lamp will burn!!

aதமிழகத்தில் கார்த்திகை தீபம் நாளை அதாவது டிசம்பர் 13 அன்று சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த கார்த்திகை தீப நாளில் அனைவரது வீடும் விளக்கு ஒளியால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாலை நேரத்தில் தீபம் போடுவதை இந்து மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட உடன் நம் வீட்டில் தீபம் வைக்கின்றோம்.இவ்வாறு நீங்கள் வைக்க கூடிய தீபம் நீண்ட நேரம் அணையாமல் எரிய கீழ்கண்ட டிப்ஸை பின்பற்றுங்கள். பொதுவாக வீடுகளில் தீபம் ஏற்ற மண் … Read more