காபி டீயில் பிரட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!!

பெரும்பாலானோர் காலைப்பொழுது டீ மற்றும் காபியில் தான் தொடங்குகிறது.இந்த சூடான பானங்களுக்கு ஏற்ற பெஸ்ட் சைடிஸ் பிஸ்கட் மற்றும் பிரட்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமையாக உள்ளனர். சிலர் பிரட் இல்லாமல் டீ,காபி குடிக்க மாட்டார்கள்.மைதா முட்டை கொண்டு தயாரிக்கப்படும் பிரட் சிலருக்கு காலை உணவாகவே உள்ளது.பிரட்டில் ஜாம்,வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை தடவி கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். சிலர் பிரட் ஆம்லெட்,பிரட் அல்வா,பட்டர் பிரட் போன்றவற்றை செய்து சாப்பிடுகின்றனர்.ஒரு பிரட் சாப்பிட்டலே பசி … Read more

சொந்த வீடு மற்றும் வாடகை வீட்டிற்கு குடியேறும் பொழுது பால் காய்ச்சுவது ஏன் தெரியுமா?

Do you know why milk is brewed when moving to own house and rented house?

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் வீடு அத்தியாவசிய ஒன்றாக உள்ளது.சிலர் வாடகை வீட்டில் வாசிப்பவர்களாக இருப்பீர்கள்.சிலர் சொந்த வீட்டில் வசிப்பவராக இருப்பீர்.இன்னும் சிலர் விரைவில் சொந்த வீட்டிற்கு குடியேறும் முயற்சியில் ஈடுபட்டிருப்பீர்கள். சொந்த வீடோ வாடகை வீடோ எந்த வீட்டிற்கு குடி பெயர்ந்தாலும் நாம் செய்யும் முதல் வேலை பால் காய்ச்சுவது தான்.இது நம் முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு பழக்கமாகும்.புதியதாக குடியேறிய வீட்டில் பால் காய்ச்சிவிட்டு தான் மற்ற வேலைகளை தொடங்க வேண்டும் என்பது … Read more

அஞ்சறை பெட்டியில் உள்ள இந்த பொருள்.. வாயில் வீசும் கெட்ட வாடையை போக்கும்!!

This product in Anjara box.. will cure bad mouth sores!!

வயிற்றில் புண்,சொத்தைப்பல்,ஈறு வீக்கம் போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.இதனால் பிறரிடம் பேச முடியாமல் சிரமமடைய நேரிடுகிறது. மேலும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது,உணவு உட்கொண்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது,தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் வாயில் கெட்ட வாடை வீசுகிறது.வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தி வாய் புத்துணர்வுடன் இருக்க இந்த டிப்ஸ் பின் பற்றுங்கள். வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் வழிகள்: 1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி 2)ஏலக்காய் – ஒன்று இந்த இரண்டு பொருட்களை … Read more

அனீமியா பிரச்சனைக்கு தீர்வு அத்திப்பால்!! மருந்தே வேண்டாம்.. இதை ஒரு கிளாஸ் குடிங்க!!

The solution to the problem of anemia is figs!! No medicine.. Drink a glass of this!!

இரத்தசோகை இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய் பாதிப்பாகும்.ஆண்களை விட பெண்களே இரத்த சோகை நோய்க்கு அதிகளவு ஆளாகி வருகின்றனர்.இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சாதாரண நிலையை விட குறைந்தால் இரத்த சோகை ஏற்படும். இரத்த சோகை அறிகுறிகள்: 1.உடல் பலவீனம் 2.மயக்கம் 3.தலைவலி 4.சுவாசப் பிரச்சனை 5.முடி உதிர்தல் இரத்த சோகையை குணப்படுத்த அத்திப்பழம் பெரிதும் உதவுகிறது.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. அத்திப்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்: *கால்சியம் *இரும்பு *பொட்டாசியம் … Read more

நரம்பு தளர்ச்சி வந்துவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள்!! சீக்கிரம் குணமான இந்த பொடியை பாலில் சேர்த்து குடிங்க!!

Signs of a nervous breakdown!! Add this quick healing powder to milk and drink it!!

இளம் தலைமுறையினர் பலர் நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடல் நரம்புகள் பலவீனமானால் இந்த பாதிப்பு ஏற்படும்.மது அருந்துபவர்களுக்கு இந்த நரம்பு தரள்ச்சி உண்டாக 99% வாய்ப்புள்ளது. நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்: *தசைப் பிடிப்பு *மரத்து போதல் *அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு *தலைவலி நரம்பு தளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள்: *உடல் நடுக்கம் *அதிகப்படியான சோர்வு *நிலைத்தடுமாற்றம் நரம்பு தளர்ச்சியை சரி செய்யும் குறிப்புகள்: வீட்டு வைத்தியம் ஒன்று: 1)அமுக்கிரா கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி … Read more

போஸ்ட் ஆபீஸ் இன் மாதாந்திர வருமான திட்டம்!! ஒரு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய்!!

Post Office's Monthly Income Plan!! 1 lakh rupees per year!!

போஸ்ட் ஆபீஸில் நாம் முதலீடு செய்யக்கூடிய தொகைக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் வரும் வகையில் போஸ்ட் ஆபீஸ் இன் மன்த்லி இன்கம் ஸ்கீம் ( POMIS) உருவாக்கப்பட்டிருக்கிறது. Monthly Income Scheme :- போஸ்ட் ஆபீஸ் MIS திட்டம் என்பது பிற திட்டங்களைப் போலவே மக்களுக்கு வழங்கப்படும் சேமிப்புத் திட்டமாகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப வட்டி வருமானம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய … Read more

TNPSC யின் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு!! காத்திருக்கும் அரசு வேலைகள்!!

Special exam for TNPSC 10th passers!! Awaiting Govt Jobs!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்பொழுது இதில் ஒரு முக்கிய சிறப்பு தேர்வை கொண்டு வந்திருக்கிறது. காலி பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை :- தட்டச்சர் (Typist) இதில் தற்பொழுது 50 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு தட்டச்சுத் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அலுவலக தானியங்கமாக்கல்(Computer Automation)சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் … Read more

சுயநினைவுகளை இழந்த பாரதிராஜா!! இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்படும் பிரச்சனை.. மனம் திறக்கும் பிஸ்மி!!

Bharathiraja lost consciousness!! Due to this, the problem in the producer's association.. Bismi opens his mind!!

தமிழ் சினிமா துறையில் கிராமத்து மண்வாசனையை பரப்பியவர் இயக்குனர் பாரதிராஜா. தனக்கான பாதை இதுதான் என்றும் அதை தவிர்த்து வேறு எந்த விதமான கதைகளையும் படமாக எடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தவர் இயக்குனர் இமயம் ஆவார். இவர் சமீப காலத்தில் திருச்சிற்றம்பலம், கள்வன் மற்றும் குரங்கு பொம்மை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். தற்பொழுது இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மலேசியாவில் உள்ள அவரது மகளின் வீட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. … Read more

நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுப்பதில்லை!!இயக்குனர் பாரி இளவழகன் ஆவேசம்!!

People don't welcome good films!!Director Barry Ilavalagan is obsessed!!

இயக்குனர் பாரி இளவழகன் எழுதி இயக்கிய படம் ஜமா. இப்படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தில் நடிக்க, நடிகர்கள் எல்லாரையும் புதிதாக அறிமுகம் செய்தார். இப்படத்தில் இவரும் நடித்துள்ளார். “தெருக்கூத்து”இடுபவர்களின் வாழ்க்கை முறைகளை அழகாக சித்தரித்திருப்பார். ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு கூத்தாடும் போது அவருக்கு ஏற்படும் அவமானத்தை பற்றி நுணுக்கமாக நடித்திருப்பார். “இசைஞானி இளையராஜா அவர்கள் இப்படத்திற்கு பாடல் இயற்றியுள்ளார்”. இளையராஜா சார் ‘மூத்த நடிகர் சேத்தனிடம், நீங்கள் மிகவும் … Read more

இயக்குனர் விஷ்ணு வர்தனின் செயலால் தூக்கத்தை இழந்த உலகநாயகன் கமல்!!

World hero Kamal lost sleep due to director Vishnu Vardhan's actions!!

அறிந்தும் அறியாமலும், பில்லா, சர்வம், ஆரம்பம் போன்ற பல படங்களை இயக்கியுள்ளவர் தான் இயக்குனர் விஷ்ணு வர்தன். இவர் ஆரம்ப காலங்களில் மணிரத்னம், ராம் கோபால் வர்மா, சந்தோஷ் சிவன் போன்ற பெரிய இயக்குனர்களின் உதவியாளராக பணி புரிந்தார். இவரின் முதல் ஹிந்தி படமான “சேர்ஷா” மிகப்பெரிய ஹிட் ஆனது. இப்படம் ஆனது “கார்கில் போரில் போரிட்டு உயிரிழந்த இந்திய ராணுவ வீரரான விக்ரம் பத்ராவை” மையமாக கொண்டது. இப்படத்தை மற்ற எந்த படங்களுடனும் ஒப்பிட முடியாது. … Read more