HIGH BLOOD PRESSURE-ஐ மாத்திரை இன்றி குறைய வைக்கலாம்!! இந்த பொருள் மட்டும் போதும்!!

HIGH BLOOD PRESSURE can be reduced without pills!! This material alone is enough!!

இந்தியாவில் சர்க்கரை நோய்க்கு அடுத்து அனைவரும் எதிர்கொள்ளும் நோயாக உயர் இரத்த அழுத்தம் உள்ளது.இந்த உயர் இரத்த அழுத்தத்தை ஹைப்பர் டென்சன் என்றும் அழைக்கிறாரகள்.உயர் இரத்த அழுத்தம் எப்பொழுதும் கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம்.இதற்காக தினமும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மாத்திரை இன்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு தீர்வு காண முடியும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் வைத்தியங்கள்: 1)பூண்டு பல் – இரண்டு 2)பால் … Read more

ஒரே வாரத்தில் தொந்தி குறைய.. வெறும் வயிற்றில் இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

Eat a spoonful of this powder on an empty stomach to reduce anxiety in one week!!

சிலருக்கு உடல் தேகம் ஒல்லியாக காணப்பட்டாலும் வயிற்றுப் பகுதி மட்டும் பெருத்து இருக்கும்.இதை தொப்பை அல்லது தொந்தி என்பார்கள்.வயிற்றில் கெட்ட கொழுப்பு அதிகமாக சேர்வதால் தொப்பை உருவாகிறது.இந்த தொப்பையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கறிவேப்பிலை – அரை கப் 2)சீரகம் – அரை கப் செய்முறை விளக்கம்: முதலில் அரை கப் அளவிற்கு கறிவேப்பிலை இலையை நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை மொருமொரு பதத்திற்கு காய வைத்து … Read more

கடுமையாக்கப்பட்ட சுற்றுலா விசா கொள்கை!! தவிக்கும் இந்தியர்கள்!!

கடுமையாக்கப்பட்ட சுற்றுலா விசா கொள்கை!! தவிக்கும் இந்தியர்கள்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா விசாவதிகள் குறித்த புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் துபாய் செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது.   ஐக்கிய அரபு மேரேஜ் பொதுவாக கடுமையான சுற்றுலா விதி கொள்கையை கொண்டிருக்கும், ஆனால் இந்த முறை மேலும் கடினமாக்கி இருக்கிறது. கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வெளியிடப்பட்ட சுற்றுலா விதி கொள்கை :-   ✓ சுற்றுலா பயணிகள் தங்களுடைய ஹோட்டல் முன்பதிவு சான்று, விமான டிக்கெட்டுகள் மற்றும் துபாயில் இருந்து தன் நாட்டிற்கு திரும்புவதற்கான … Read more

இவரால் தான் நான் அதிக படத்தில் நடிக்கவில்லை!! விஜயை காரணமாக கூறும் நடிகர் விக்ராந்த்!!

It's because of him that I don't act in more films!! Actor Vikrant blames Vijay!!

கற்க கசடற திரைப்படத்தின் மூலம் 2005 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் விக்ராந்த். இவர் நடிகர் விஜயினுடைய சித்தி பையன் அவர். இவர் முதன் முதலில் அழகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பின் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி லயோலா கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தவர், ஆர்வி உதயகுமாரின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற திரைப்படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார். இவர் கதாநாயகனாக … Read more

பெஞ்சால் புயலின் தாக்கம் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்ட பள்ளிகள்!!

Due to the impact of Cyclone Benjal, schools are closed until further notice!

விழுப்புரம் மாவட்டத்தில் “பெஞ்சல் புயல்” காரணமாக வரலாறு காணாத மழை அங்கு பொழிந்துள்ளது. இதனால் அங்கு ‘நிறைய வெள்ளச் சேதம்’ ஏற்பட்டுள்ளது. இப்புயலினால் ‘கடந்த 26 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது’. “விடுமுறைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் திறக்கப்பட்ட நிலையில் ஏழு அரசு பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது”. வெள்ளத்தால் ‘சேதமடைந்த … Read more

ரேஷன் அட்டைக்காரர்கள் E-KYC முடித்தால் மட்டுமே இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்!! இதற்கான கால அவகாசம்!!

Ration card holders will get free ration items only if they complete E-KYC!! Time for this!!

குடும்ப அட்டைகளின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி குறைந்த விலையில் பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களையும் வழங்கி வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் விதமாக இ கே ஒய் சி சரி பார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான கால அவகாசமாக செப்டம்பர் வரை கூறியிருந்த நிலையில், அதன் பின்னர் அக்டோபர் … Read more

UG, PG இரண்டு பட்டப் படிப்புகளையும் ஒரே நேரத்தில் படிக்கலாம்!! யு.ஜி.சி யின் புதிய வழிகாட்டல்கள்!!

You can study both UG and PG degree courses at the same time!! New Guidelines of UGC!!

இந்தியாவின் மான்சிஸ்டர் ஆன டெல்லியில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிப்பது உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அடங்கிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை யு. ஜி. சி வெளியிட்டுள்ளது. இளங்கலை(UG), முதுகலை(PG) போன்ற படிப்புகளில் மாணவ சேர்க்கைக்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு இரண்டு முறை “ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், ஜனவரி- பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கையை உயர்கல்வி நிறுவனங்கள்” நடத்தலாம். “உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த … Read more

மறைந்த நடிகர் ரகுவரனின் நிறைவேறாத ஆசை!!

Late actor Raghuvaran's unfulfilled wish!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் “குணச்சித்திர நடிகராகவும், பார்க்கும் ரசிகர்களே பயப்பட வைக்கும் வில்லனாகவும்” நடித்தவர் ‘ரகுவரன்’. இவர் ‘ஏறத்தாழ 300 படங்களுக்கும் மேல்’ நடித்துள்ளார். இவர் கேரளாவில் பிறந்துள்ளார். தந்தையின் தொழில் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் குடிபெயர்ந்தனர். கோவையில் இளங்கலை பட்டத்தை முடித்தார். 1982 ஆம் ஆண்டு ‘ஏழாம் மனிதன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கதாநாயனாகவும் நடித்துள்ளார். இவர் ‘வில்லனாக நடித்த படங்களுக்கே’ அதிக ரசிகர்கள் … Read more

அனிருத் இசை அமைப்பாளர் ஆவதற்கு முன்!! இயக்குனர் மித்ரன் ஜவகர் ஓப்பன் டாக்!!

Before Anirudh became a music arranger!! Director Mithran Jawahar Open Talk!!

பிரபல முன்னணி நடிகரான தனுஷை வைத்து பல படங்கள் இயக்கி உள்ள இயக்குனர் தான் மித்ரன் ஜவஹர். முதல் முதலில் 2008 ஆம் ஆண்டு “யாரடி நீ மோகினி” படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து “குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம்” போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் முதலில் செல்வ ராகவனின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் பல ரீமேக் படங்களை இயக்கியுள்ளார். ஒரு பேட்டியில் தன் குருவான “செல்வராகவனை சரியான ‘ரிசர்வ் டைப் இவர்’. ஆனால் டைரக்ஷன் … Read more

நாளை முதல் அமலுக்கு வரும் சிம் கார்ட் தொடர்பான புதிய விதி!!

New rule regarding SIM card effective from tomorrow!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆனது சிம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்கள் அனைவருக்கும் நாளை ( டிசம்பர் 11 ) முதல் டிராய் மூலம் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. புதிய மெசேஜ் டிரேசபிலிட்டி விதிகள் ஜியோ ஏர்டெல் வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய மெசேஜ் டிரேசபிலிட்டி விதியின் கட்டுப்பாட்டிற்குள் வரும் குறுஞ்செய்திகள் :- ✓ பேங்க் ஆப்களில் பணப்பரிவர்த்தனைகள் செய்ய மெசேஜ் மூலம் ஓடிபி (OTP) நம்பர் … Read more