என்னுடைய பாட்டுக்கு விருப்பம் இல்லாமல் வரிகளை எழுதிய கவிஞர் வாலி!! வாழ்வின் ஆரம்பமே அது தான்!!

poet-vali-who-wrote-lyrics-for-my-song-without-liking-that-is-the-beginning-of-life

தேவநேசன் சொக்கலிங்கம் என்கின்ற தேவா அவர்கள் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமின்றி பாடகரும் ஆவார். இவர் இதுவரை 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ் , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிப் படங்களுக்குப் பாடல்கள் இயற்றி பின்னணி இசையும் வழங்கியுள்ளார் . 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, தேவா தூர்தர்ஷன் பொதிகை சேனலில் சில காலம் பணிபுரிந்தார் மற்றும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சிக்கு பாடல்களை இயற்றி இருக்கிறார்.அவரது முதல் … Read more

7 வருஷமா வீட்டுக்கு போகாத நடிகர் ராம்கி பகிர்ந்த உருக்கமான தகவல் 

ramki

80 காலகட்டங்களில் முன்னணி நடிகராக விளங்கியவர் தான் ராமகிருஷ்ணன் என்கின்ற ராம்கி. இவர் 1987 ஆம் ஆண்டு சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பின், தமிழ் சினிமாவில் செந்தூர பூவே (1988), மருது பாண்டி (1990), இணைந்த கைகள் (1990), ஆத்மா (1993), கருப்பு ரோஜா (1996) மற்றும் RX 100 (2018) போன்ற வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டும் இன்றி … Read more

படம் ஆரம்பிக்கும் 8 மணி நேரத்திற்கு முன்பு தான் நான் அதில் ஹீரோவாக நடிக்கிறேன் என எனக்கு தெரியும்!! நடிகர் சிவகார்த்திகேயன்!!

Sivakarthikeyan

விஜய் டிவியில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இணைந்து தன்னுடைய திறமையின் மூலம் நான்கு வருடங்கள் தொகுப்பாளராக பணியாற்றி அதன்பின் சினிமா துறையில் காலூன்றியவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மெரினா படம் குறித்து கூறியிருப்பது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனைக் குறித்து இந்த பதிவில் காண்போம். பிப்ரவரி 3, 2012 ஆண்டு திரையிடப்பட்ட மெரினா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனும் அவருடன் இணைந்து ஓவியாவும் நடித்திருந்தனர்.தனது கொடுமைக்கார மாமாவிடம் இருந்து தப்பி வரும் அம்பிகாபதி (பக்கோடா … Read more

மீண்டும் கட்சியை விட்டு தாவும் நடிகர் ஆர் கே சுரேஷ்!! இந்த முறை யாரிடம் சென்றார்!!

மீண்டும் கட்சியை விட்டு தாவும் நடிகர் ஆர் கே சுரேஷ்!! இந்த முறை யாரிடம் சென்றார்!!

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா என்பது கூறுவது போல ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பல்டி அடிக்கும் நிகழ்வுகள் சாதாரணம் ஆகிவிட்டது. அந்த வகையில் அரசியல் கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் வரை கட்சியில் தொடர்வார்கள் உரிய மரியாதை மதிப்பு கிடைக்கவில்லையென்றால் உடனே எதிர்கட்சிக்கு சென்றுவிடுவார்கள்.   இந்தநிலையில் தமிழகத்தில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி நடிக்கராக இருப்பவர் ஆர்.கே.சுரேஷ் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். நடித்தும் கலக்கியுள்ளார்.   இப்படிப்பட்ட நடிகர், கமல்ஹாசன் தொடங்கிய கட்சியில் இணைந்து தனது அரசியலை … Read more

கோலாகலமாக நடந்த நாக சைதன்யா சோபிதா திருமணம்!!மனமுடைந்த சமந்தா!!

Naga Chaitanya

நேற்று காலை முதலே நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரின் திருமண கொண்டாட்டங்கள் அரம்பமாகிவிட்டன.ஒரு பக்கம் இவர்களின் திருமண சடங்குகள் நடக்க, மற்றொரு பக்கம் சமந்தா சோகத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது :- தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவுடன் திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமந்தா ஒரு இன்ஸ்டா ஸ்டோரியைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்க நடிகையும் தயாரிப்பாளருமான வயோலா டேவிஸ் முதலில் வெளியிட்ட வீடியோவை … Read more

குதிகால் வலி குணமாக.. ஜஸ்ட் 5 வில்வ இலையை நெருப்பில் சுட்டு இப்படி பயன்படுத்துங்கள் போதும்!!

Kuthikal vali kunamaka tips in Tamil

பெண்கள் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வலி.நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் குதிகால் பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.குதிகால் வலிக்கு சிறந்த நிவாரணம் கீழே தரப்பட்டுள்ளது. டிப்ஸ் 1: தேவையான பொருட்கள்: 1)அரிசி தவிடு 2)உப்பு செய்முறை விளக்கம்: அடுப்பில் வாணலி வைத்து ஒரு கைப்பிடி அளவு அரிசி தவிடு சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுக்க வேண்டும். … Read more

அரிசி வேகவைத்த நீர் போதும்.. ஒரே வாரத்தில் 3 கிலோ வரை அலட்டிக்காமல் குறைக்கலாம்!!

அரிசி வேகவைத்த நீர் போதும்.. ஒரே வாரத்தில் 3 கிலோ வரை அலட்டிக்காமல் குறைக்கலாம்!!

நம் தென் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் உணவுப் பொருள் அரிசி.தண்ணீரை சூடாக்கி ஊறவைத்த அரிசியை வேகவைத்தால் சாதம் தயாராகிவிடும்.   அரிசி ஊறவைத்த நீர் சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது போல் அரிசி வடித்த கஞ்சி உடல் ஆரோக்கியத்திற்கு தீர்வாக இருக்கிறது.காய்ச்சல் வந்தால் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் ஒன்றாக கஞ்சி உள்ளது.   கஞ்சி நீரில் வேகவைத்த சாதத்தை சேர்த்து சிறிது உப்பு கலந்து பருகினால் உடல் பலம் அடையும்.கஞ்சி நீரில் மாவுச்சத்து அதிகம் நிறைந்து … Read more

ஆண்மை குறைபாட்டை நீக்கும் பூனைக்காலி எனும் வயாகரா!! இதை எப்படி பயன்படுத்துவது?

ஆண்மை குறைபாட்டை நீக்கும் பூனைக்காலி எனும் வயாகரா!! இதை எப்படி பயன்படுத்துவது?

தற்பொழுது ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.ஆண்மை குறைபாட்டால் பாலியல் உறவு கடுமையாக பாதிக்கப்படுவதால் ஆண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.   ஆண்மை குறைபாட்டை சரி செய்ய பூனைக்காலி விதையை பயன்படுத்தலாம்.இதில் சிறிது நச்சுத் தன்மை கலந்திருப்பதால் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.   தேவையான பொருட்கள்:   1)பூனைக்காலி விதை – ஒரு கப் 2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி 3)தண்ணீர் – ஒரு கிளாஸ்   செய்முறை விளக்கம்:   … Read more

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. இது தெரியாமல் இனி மாத்திரை சாப்பிடாதீங்க!!

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.. இது தெரியாமல் இனி மாத்திரை சாப்பிடாதீங்க!!

இன்றைய காலத்தில் மருந்தே உணவு என்று மனிதர்கள் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கின்றனர்.முன்பெல்லாம் சளி,இருமல் போன்ற சாதாரண பாதிப்பை குணமாக்க பல கை மருந்துகள் நம் வசம் இருந்தது.   கற்பூரவல்லி இலை சாறு,வெற்றிலை சாறு,வேப்பிலை சாறு போன்றவற்றை வைத்து சிறு சிறு நோய்களை குணப்படுத்திக் கொண்டோம்.ஆனால் இன்றைய காலத்தில் கை மருந்து பயன்பாடு குறைந்து ஆங்கில மருந்து மாத்திரைக்கு மாறிவிட்டோம்.   சளிம்,இருமல்,காய்ச்சல்,பிபி,சர்க்கரை போன்ற பல நோய்கயை மாத்திரை மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.சிலர் மாத்திரையை மிட்டாய் போன்று மென்று … Read more

முகத்தை அழகுற செய்யும் சந்தனம்!! சரும வறட்சி இருப்பவர்கள் பயன்படுத்தலாமா?

sandalwood-that-beautifies-the-face-can-people-with-dry-skin-use-it

பெண்கள் தங்கள் சரும அழகை பராமரிக்க பல்வேறு அழகு சாதனப் பொருட்களை காசு பணம் பாராமல் வாங்கி பயன்படுத்துகின்றனர்.விலை உயர்ந்த பொருட்கள் முக அழகை பராமரிக்க உதவும் என்பது ஒருவித நம்பிக்கையாக உள்ளது. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களை விட இயற்கை பொருட்கள் இளமையை தக்க வைக்க உதவுகிறது.குறிப்பாக சந்தனம் போன்ற ஆயுர்வேத பொருட்கள் சரும அழகை பாதுகாக்கிறது. சந்தன மரத்தின் உலர்ந்த கடைகளை பொடித்து சருமத்திற்கு பயன்படுத்தினால் மட்டுமே இளமை பொலிவை தக்க வைக்க முடியும்.கடைகளில் … Read more