வீட்டில் ஆதிக்கம் செலுத்தும் பல்லி எலி கரப்பான் பூச்சிகளை கொல்ல இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க!!

வீட்டில் ஆதிக்கம் செலுத்தும் பல்லி எலி கரப்பான் பூச்சிகளை கொல்ல இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க!!

தங்கள் வீட்டில் எலி,எறும்பு,கரப்பான் பூச்சி,பல்லி மற்றும் ஈக்களின் தொல்லை இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தி அதன் தொல்லைக்கு தீர்வு காணுங்கள்.   கரப்பான் பூச்சிகள் ஒழிய டிப்ஸ்:   மண்ணெண்ணெய்யை கொண்டு கரப்பான் பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்தி விட முடியும்.ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு மண்ணெண்ணய் கலந்து வீட்டின் மூலை முடுக்கில் ஸ்ப்ரே செய்தால் அதன் நடமாட்டம் கட்டுப்படும்.   கிராம்பை பொடித்து வீட்டின் சமையலறை,கழிவறை உள்ளிட்ட இடங்களில் தூவி விட்டால் கரப்பான் … Read more

இந்த நேரத்தில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால்.. உடலுக்கு முழு ஆரோக்கிய பலன் கிடைக்கும்!!

இந்த நேரத்தில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால்.. உடலுக்கு முழு ஆரோக்கிய பலன் கிடைக்கும்!!

இன்றைய காலத்தில் உலர் பழங்களை விருப்புபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.திராட்சை,அத்தி,பேரிச்சம் பழம்,கிவி போன்றவற்றை பால்,தேன் மற்றும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் தேக ஆரோக்கியம் அதிகரிக்கும்.   உலர் பழங்களில் பேரிச்சம் பழம் எளிதில் கிடைக்க கூடிய ஒரு பொருள்.இதில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுவதால் இரத்த சோகை,ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.   பேரிச்சம் பழ விதை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.சுவை மிகுந்த பேரிச்சம் பழத்தை குளிர் காலத்தில் உண்பதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் … Read more

தினமும் ஒரு கிளாஸ் BARLEY WATER பருகினால் கிடைக்கும் 8 நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

know-8-benefits-of-drinking-a-glass-of-barley-water-daily

அரிசி வகைகளில் பார்லி ஆரோக்கியம் நிறைந்தவையாக உள்ளது.பார்லி அரிசியில் கஞ்சி காய்ச்சி பருகி வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.அதேபோல் பார்லி அரிசி ஊறவைத்த நீரை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. பார்லி நீரில் நார்ச்சத்துக்கள்,ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.செரிமான அமைப்பை மேம்படுத்தும் ஊட்டச்சத்து பானமாக இது திகழ்கிறது. 1)தினமும் காலை நேரத்தில் உணவு உட்கொள்வதற்கு முன்னர் பார்லி நீர் பருகி வந்தால் மலச்சிக்கல் ஏற்படுவது கட்டுப்படும். 2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் ஒரு … Read more

பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!

பங்களாதேஷில் இந்துக்கள் காவி உடை அணிதல் மற்றும் குங்குமம் வைப்பதை நிறுத்த வேண்டும்!! செய்தி தொடர்பாளர் ராதாராமன் தாஸ்!!

பங்களாதேஷில் இந்துக்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்துக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியில் வரும் பொழுது காவி உடை அணிதல் மற்றும் நெற்றியில் குங்குமம் வைத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டாம் என ISKCON கொல்கத்தாவின் செய்தித் தொடர்பாளர் ராதாராமன் தாஸ் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.   1971 இல் பங்களாதேஷின் மக்கள் தொகையில் இந்துக்கள் 22 சதவீதமாக இருந்தனர். ஆனால், தற்போது இது 8 சதவீதமாக குறைந்துள்ளது. இந்துக்கள் மீதான தொடர் … Read more

புதிய நிபந்தனைகளுடன் பிரதமர் வீட்டு வசதி திட்டம்!! இவங்களுக்கு மட்டும் தான்!!

புதிய நிபந்தனைகளுடன் பிரதமர் வீட்டு வசதி திட்டம்!! இவங்களுக்கு மட்டும் தான்!!

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் பயன் கிடைக்காது என்பதை விளக்கமாக தெரிவித்துள்ளனர்.   இந்த ஆண்டோடு PM ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால் அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டித்துள்ளது.இந்த நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.   பிரதான் மந்திரி ஆவாஸ் … Read more

தனக்கு மட்டுமின்றி தன் உடன் வந்தவருக்கும் சம்பளம் கேட்ட நடிகர்!! புலம்பும் தயாரிப்பாளர்!!

தனக்கு மட்டுமின்றி தன் உடன் வந்தவருக்கும் சம்பளம் கேட்ட நடிகர்!! புலம்பும் தயாரிப்பாளர்!!

தமிழ் சினிமா துறையை பொறுத்தவரையில் தற்பொழுது உள்ள நிலையானது பெரும்பாலும் தயாரிப்பாளர்களை புலம்ப வைப்பதாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அதாவது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய நடிகர் நடிகைகள் மற்றும் சிலர் தன்னுடன் வருபவர்களுக்கும் சம்பளம் கொடுக்கும்படி கேட்டு அராஜகம் செய்வதாக தயாரிப்பாளர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.   உதாரணமாக நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய குழந்தைகளை படப்பிடிப்பு தளத்தில் கவனித்துக் கொள்வதற்காக உடன் வரும் ஆயாக்களுக்கும் சம்பளம் கொடுக்கும்படி கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   இதனைப் … Read more

20,000 மதிப்புள்ள இலவச சூரிய அடுப்பு!! பெண்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!!

20,000 மதிப்புள்ள இலவச சூரிய அடுப்பு!! பெண்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பெண்களினுடைய சமையலறையில் பயன்படும் வகையிலும் மத்திய அரசு பெண்களுக்கான சூரியா அடுப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.   மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மம்தா அரசு பெண்களுக்கு லட்சுமியின் பண்டார் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், அரசு ஆயிரம் ரூபாய் வழங்குகிறது.   இதனை போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பெயர்களில் பெண்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெண்களின் மேம்பாட்டிற்காக … Read more

டிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் அமல்படுத்த இருக்கும் ஆதாரின் புதிய விதி!! இனி அனைத்திற்கும் வசூலிக்கப்படும் கட்டணம்!!

டிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் அமல்படுத்த இருக்கும் ஆதாரின் புதிய விதி!! இனி அனைத்திற்கும் வசூலிக்கப்படும் கட்டணம்!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது ( UIDAI ) கடந்த சில மாதங்களாகவே ஆதா சம்பந்தப்பட்ட சில அறிவிப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது டிசம்பர் 14ஆம் தேதியிலிருந்து புதிய விதி ஒன்றை அமல்படுத்த உள்ளது.   அதாவது, டிசம்பர் 14ஆம் தேதிக்கு மேல் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனில் அதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுடைய ஆதார் அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் … Read more

பிளாக்ல ரேஷன் அரிசி மூட்டைகளை விற்றால் தான் உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும்!! ஊழியர் அளித்த பதிலால் அதிர்ந்த மக்கள்!!

பிளாக்ல ரேஷன் அரிசி மூட்டைகளை விற்றால் தான் உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும்!! ஊழியர் அளித்த பதிலால் அதிர்ந்த மக்கள்!!

ரேஷன் கடை ஊழியர் ஒருவர் ரேஷன் கடையில் உள்ள அரிசி மூட்டைகளை பிளாக்கில் விற்றால் மட்டுமே அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை எடை போட்டு கொடுக்கக்கூடிய உதவியாளருக்கு பணம் கொடுக்க முடியும் என்று கூறிய ஆடியோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.   சிவகாசி அருகே அய்யம்பட்டி கிராம பகுதி நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் திலகவதி. இவர் தொடர்ந்து ரேசன் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து … Read more

வடகொரியா போல நள்ளிரவில் மாறிய தென் கொரியா!! திடீரென போடப்பட்ட அவசரநிலை பிரகடனம்!!

வடகொரியா போல நள்ளிரவில் மாறிய தென் கொரியா!! திடீரென போடப்பட்ட அவசரநிலை பிரகடனம்!!

தென்கொரியா நாடானது தன்னுடைய 50 ஆண்டு வரலாற்றில் இல்லாதது போன்ற புதிய மாற்றமாக நேற்று இரவு அவசர நிலை பிரகடனத்தை உறுதி செய்தது.   தென்கொரியாவின் நேரப்படி நேற்று இரவு 10 மணியளவில் அந்நாட்டின் ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது :-   இரவு 11 மணி முதல் இராணுவச் சட்டம் அமலாகும் என்று அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இதனால் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இந்த அவசரநிலை … Read more