நோயின்றி 100 வயது ஹெல்தியா வாழ.. TURMERIC COFFEE தினம் ஒரு கப் பருகுங்கள்!!

நோயின்றி 100 வயது ஹெல்தியா வாழ.. TURMERIC COFFEE தினம் ஒரு கப் பருகுங்கள்!!

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நோயின்றி வாழ மஞ்சள் காபி செய்து தினமும் பருகுங்கள்.இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அருந்த வேண்டிய ஒரு காபி இது.   தேவையான பொருட்கள்:   1)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 2)காபி தூள் – 1/2 தேக்கரண்டி 3)பாதாம் பால் (அ) தேங்காய் பால் – ஒரு கப் 4)மிளகு – இரண்டு   செய்முறை விளக்கம்:   முதலில் பாதாம் அல்லது தேங்காய் துருவல் வைத்து பால் தயாரித்து எடுத்துக் … Read more

மகிழ்ச்சியாக உடலுறவை அனுபவிக்க.. ஒவ்வொரு ஆணும் பருக வேண்டிய ரசம் இது!!

do-you-have-this-habit-forced-stroke-can-cause-heart-disease

ஆண்களே உங்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிக நேரம் உடலுறவு செய்ய ஓரிதழ் தாமரையை கொண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள்.   தேவையான பொருட்கள்:   1)ஓரிதழ் தாமரை இதழ்கள் (அல்லது) பொடி   2)தக்காளி பழம்   3)பூண்டு பற்கள்   4)கருப்பு மிளகு   5)சீரகம்   6)கடுகு   7)உளுந்து பருப்பு   8)நெய்   9)உப்பு   10)பருப்பு தண்ணீர்     செய்முறை விளக்கம்:   முதலில் இரண்டு தேக்கரண்டி … Read more

மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு? இனி ஏற்படாமல் இருக்க இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு? இனி ஏற்படாமல் இருக்க இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

மூட்டு வலி,எலும்பு பலவீனம் போன்ற பாதிப்புகளை சரி செய்ய உதவும் பிரண்டை மாதவிடாய் இரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது.பிரண்டையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான இரத்தப் போக்கு பிரச்சனை சரியாகும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)பிரண்டை – ஒரு கப்

2)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

3)உளுந்து பருப்பு – அரை தேக்கரண்டி

4)கடலை பருப்பு – அரை தேக்கரண்டி

5)சின்ன வெங்காயம் – ஐந்து

6)உப்பு – தேவையான அளவு

7)கடுகு – அரை தேக்கரண்டி

8)கறிவேப்பிலை – ஒரு கொத்து

9)வர மிளகாய் – இரண்டு

 

செய்முறை:

 

முதலில் பிரண்டையை தோல் நீக்கிவிட்டு சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்.அடுத்து ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து பற்ற வைக்கவும்.சூடானதும் அரை தேக்கரண்டி கடலை பருப்பு மற்றும் அரை தேக்கரண்டி உளுந்து பருப்பை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இதை ஒரு தட்டிற்கு மாற்றிவிட்டு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் பிரண்டை துண்டுகளை போட்டு நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.

 

அடுத்து இரண்டு வர மிளகாய்,உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும்.இவற்றை நன்கு ஆறவிட்டு மிக்சர் ஜாரில் சேர்க்க வேண்டும்.அடுத்து வறுத்து வைத்துள்ள கடலை பருப்பு மற்றும் உளுந்து பருப்பை அதில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.அடுத்து கருவேப்பிலை சேர்த்து பொரியவிட்டு அரைத்த பிரண்டை துவையலை போட்டு குறைவான தீயில் வதக்கவும்.

 

இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.இந்த பிரண்டை துவையலை சூடான சாதத்தில் வைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப் போக்கு சரியாகும்.

Read more

30 ஆண்டுகால சினிமாவில் ஒரு திரைப்படத்தை மட்டும் இயக்கிய நடிகையர் திலகம்!! காரணம் இது தானா!!

30 ஆண்டுகால சினிமாவில் ஒரு திரைப்படத்தை மட்டும் இயக்கிய நடிகையர் திலகம்!! காரணம் இது தானா!!

நடிகர் திலகம் மகா நடிகை என்றெல்லாம் அழைக்கப்படும் நடிகை சாவித்திரி அவர்கள் கடந்த 1951ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான “பாதாள பைரவி” என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து அதன் மூலம் தன்னுடைய கலை உலக பயணத்தை தொடங்கியவர்.   சாவித்திாியின் இயற்பெயர் சசிகலாவாணி என்பதே ஆகும். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். 1952-ஆம் ஆண்டு இவர் நடிகர் ஜெமினி … Read more

மின் கட்டணம் செலுத்த மேலும் 6 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம்!!அமைச்சர் செந்தில் பாலாஜி!!

மின் கட்டணம் செலுத்த மேலும் 6 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம்!!அமைச்சர் செந்தில் பாலாஜி!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.   இதனைத் தொடர்ந்து, தற்பொழுது பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் … Read more

யுகபாரதியின் வரிகள் மீது நம்பிக்கை கொண்ட விஜய் பட பாடல் ஜெயித்தது!! அதை மாடிஃபை செய்த ஜெயம் ரவி படமும் ஜெயித்தது!!

யுகபாரதியின் வரிகள் மீது நம்பிக்கை கொண்ட விஜய் பட பாடல் ஜெயித்தது!! அதை மாடிஃபை செய்த ஜெயம் ரவி படமும் ஜெயித்தது!!

ஜெயம் ரவியின் உடைய படத்திற்காக யுகபாரதி எழுதிய பாடலை அப்படத்தை நீ இயக்குனர் மறுக்கவே, அதே பாடலை விஜய்க்கு கொடுத்து ஹிட் அடித்துள்ளார் பாடலாசிரியர் யுகபாரதி. இது குறித்த விரிவான தகவலை இச்செய்தி தொகுப்பில் காண்போம்.   ஜெயம் ரவியின் உடைய எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்திற்காக இயக்குனர் மோகன் ராஜா ஒரு பாட்டினை கேட்க, சிச்சுவேஷனை கேட்டு ஸ்ரீகாந்த் தேவா ஒரு காதல் பாடலினை எழுதிக்கொண்டிருந்தார்.   அந்த நேரத்தில் பாடலாசிரியர் யுகபாரதியும் … Read more

இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி நீர்வழியிலும் ” Uber ” சேவை!!

இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இனி நீர்வழியிலும் " Uber " சேவை!!

இந்தியாவில் முதல்முறையாக நீர் வழிப்போக்குவரத்தில் உபர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனமானது இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் பல நாடுகளில் தங்களுடைய சேவைகளை மேம்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   உபர் செயலி மூலம் நாம் அன்றாட வாழ்விற்கு பைக், ஆட்டோ அல்லது கார் போன்ற வாகனங்களை முன்பதிவு செய்து அவற்றில் பயணிப்பது என்பது வேலைக்கு செல்பவருக்கு அத்தியாவசிய ஒன்றாக அமைந்திருந்த நிலையில், தற்பொழுது இந்த சேவைகளை தொடர்ந்து நீர்வழிப் போக்குவரத்திலும் உபர் தன்னுடைய கால் தடத்தினை இந்தியாவில் … Read more

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தபால் துறையில் வேலை வாய்ப்பு!!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தபால் துறையில் வேலை வாய்ப்பு!!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு தபால் துறையில் போஸ்ட்மேன், எம்டிஎஸ் மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியா போஸ்ட் விரைவில் வெளியிட உள்ளது. தற்பொழுது இதற்கான தகவல்கள் மட்டும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.   அதன்படி, அஞ்சல் அலுவலக MTS ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் அதிகபட்ச வயது 40 வயது வரை இருக்க வேண்டும், இந்திய தபால் துறையில் எம்டிஎஸ் மற்றும் பிற … Read more

50 ஆண்டுகளை கொண்டாடும் அவள் ஒரு தொடர்கதை!! படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்த தயாரிப்பாளர்!!

50 ஆண்டுகளை கொண்டாடும் அவள் ஒரு தொடர்கதை!! படத்தின் சுவாரசியங்களை பகிர்ந்த தயாரிப்பாளர்!!

1974 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படமானது இயக்குனர் பாலச்சந்திரன் இயக்கப்பட்டு நடிகர் கமல் மற்றும் நடிகை சுஜாதா நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய திரைப்படம் ஆகும்.   இத்திரைப்படம் தன்னுடைய ஐம்பதாவது ஆண்டு விழாவினை கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் இப்படம் குறித்த சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார். அவற்றை இப்பதிவில் காண்போம்.   இயக்குனர் சிகரம் இந்த படத்திற்காக கதாநாயகியை தேடும் பொழுது அவருக்கு … Read more