சர்க்கரைக்கு மாற்று வெல்லம்.. சுகர் இருபவர்கள் வெல்லத்தை சாப்பிடலாமா? நிபுணர்களே சொன்ன விஷயம் இது!!

Jaggery instead of sugar.. Can sugar sufferers eat jaggery? This is what experts say!!

நாளுக்கு நாள் உலகம் வளர்ச்சி அடைந்து வருவதை போன்று நோய் பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது.வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் சர்க்கரை நோயால் அவதியடைந்து வருகின்றனர். இளம் தலைமுறையினர் சர்க்கரை நோய்க்கு ஆளாக முக்கிய காரணம் இனிப்பு உணவுகள் மற்றும் தவறான உணவுமுறை பழக்கம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சுகர் இருப்பவர்கள் சர்க்கரை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுரை. இதனால் டீ,காபி மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.சர்க்கரை மாத்திரை சாப்பிடாமல் … Read more

பகல் நிலவு படம் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் குறித்து இப்படித் தான் பேசினார்!! சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்!!

This is how Rajinikanth spoke about the director after watching Pagal Niluvu!! Sathya Jyoti Films Thiagarajan!!

1985 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பகல் நிலவு. திரைப்படத்தின் கதை சுருக்கமானது, ஒரு மாஃபியா டான் மீதான அவரது விசுவாசத்திற்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் சகோதரியின் மீதான அவரது அன்புக்கும் இடையில் சிக்கிய கவலையற்ற இளைஞனைப் பற்றியது ஆகும். இந்த திரைப்படத்தினை பார்த்துவிட்டு வந்த ரஜினிகாந்த் அவர்கள் மற்ற அனைவரிடமும் மணிரத்தினம் அப்படின்னு ஒரு புதிய பையன் இப்படத்தை இயக்கியுள்ளான். அனைவரும் சென்று திரைப்படத்தை பாருங்கள் என்று கூறியதாக சத்யஜோதி பிலிம்ஸ் … Read more

அந்த காலத்திலேயே தமிழில் இவருடைய படம் ரூ. 1 கோடிக்கு வசூல் ஆனதா? என்ன படம் தெரியுமா?

At that time, his film in Tamil earned Rs. 1 crore collected? Do you know what movie?

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நிறைய படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. பல படங்கள் அதிக நாட்கள் ஓடி கோடிக்கணக்கில் வசூலைப் பெற்று வருகின்றது. அந்தக் காலங்களில் ஒரு படம் 100 நாட்கள் ஓடினாலே பிளாக்பஸ்டர் என்றுதான் அர்த்தம். பிரபல நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் ஆகியோரின் பல படங்கள் அதிக நாட்கள் ஓடி மக்கள் மனதில் இடம் பிடித்தது. எப்போதுமே “முதல்” என்கின்ற வார்த்தைக்கு வலிமை அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, சினிமாவில் … Read more

உலகிலேயே முதன் முதலில் இணை செயற்கைக்கோள்.. ஏவ தயாராகும் இந்திய PSLV ராக்கெட் ..

India's PSLV rocket preparing to launch world's first satellite

இஸ்ரோ: “இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்”. இதன் முக்கிய நோக்கம், விண்வெளி தொழில்நுட்பத்தில் உள்ள மேம்பாடுகளை ஆராய்ந்து அவற்றை நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்துவது ஆகும். இஸ்ரோ உலக அளவில் “6வது” பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிலையில் “ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம்”, சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக “இணை செயற்கைக் கோள்களை” உருவாக்கி உள்ளது. இது “சூரியனின் ஒளி வட்ட பாதையை” ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு “புரோபா – 3” என்று … Read more

“தோட்டத்தம்மா தான் என்ன வளர்த்தாங்க” – எம். ஜி. ஆர் உடைய பேரன் நெகிழ்ச்சிப் பேட்டி! யார் அந்த தோட்டத்தம்மா?

"Grow what the gardener does" - M. G. Interview with the grandson of R! Who is that garden?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் நடிகர் “எம். ஜி. ஆர்”. நடிகராக மட்டுமில்லாமல், அரசியலிலும் களம் கண்டு வெற்றி பெற்ற மாமனிதர். இவர் நடித்த பல்வேறு படங்கள் பல கருத்துக்கள் நிறைந்தவையாக இருக்கும் என்பதால் மக்களுக்கு மிகவும் எளிதாகச் சென்றடையக்கூடிய வகையில் இருந்தது. இவரின் மனைவியான திருமதி. ஜானகி ராமச்சந்திரன் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார். இவருடைய நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அவருடைய தம்பிவழிப் பேரனான வழக்கறிஞர் திரு. … Read more

“இந்த விஷயத்தில் இந்தியாதான் பெஸ்ட்”! எலான் மஸ்க் எதைப் பற்றிச் சொல்கிறார்?

"India is the best in this matter"! What is Elon Musk talking about?

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் பிளேசில் இருப்பவர் “ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா” நிறுவனங்களின் தொழிலதிபரான “எலான் மஸ்க்”. தன்னுடைய அபார வளர்ச்சியால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான 64 கோடி வாக்குகள் ஒரே நாளில் எண்ணி முடிக்கப்பட்டதாகவும், ஆனால் கலிஃபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவு அடயவில்லை என்றும் கூறியிருக்கிறார். எக்ஸ் பக்கத்தில் உள்ள ஒரு பதிவிற்கு, அதாவது, … Read more

இயக்குனர் வெற்றிமாறனை மேடையில் கோபப்படுத்திய உதவி இயக்குனர்கள்!! சட்டென முடிக்கப்பட்ட உரை!!

Director Vetrimaranai angered the assistant directors on stage!! Just finished text!!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் வெற்றி மாறன் அவர்கள். இயக்குனர் வெற்றிமாறனும் தனுஷும் இணைந்த திரைப்படமான ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய இரண்டு படமும் தேசிய விருதினை இவர்களுக்கு பெற்று தந்தது. இந்த திரைப்படம் மட்டும் இன்றி வடசென்னை திரைப்படம் இவர்கள் கூட்டணியில் உருவானது தான். அதன்பின் காமெடி நடிகர் சூரியை கதையின் நாயகனாக மாற்றி விடுதலை படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் … Read more

விஜயினுடைய அரசியல் மாநாட்டை விமர்சனம் செய்ததற்கு சிறுவன் கூட முறைக்கிறான்!! நடிகர் மற்றும் திமுக உறுப்பினர் போஸ் வெங்கட்!!

Even the boy scolded for criticizing Vijay's political conference!! Actor and DMK member Bose Venkat!!

அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அன்று விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு இலட்சக்கணக்கான தொண்டர்கள் கூட வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த மாநாடு குறித்து பலரும் பல விதமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வந்து நிலையில் திமுக ஆதரவாளரான போஸ் வெங்கட் அவர்கள் இன்ஸ்டால் தன்னுடைய கருத்தை பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்ட கருத்தானது :- “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. … Read more

இறந்துவிட்டேன் என்று என்னை புதைக்க சென்ற பொழுது கே ஆர் விஜயா தான் என்னை காப்பாற்றினார்!! கண் கலங்கும் கே ஆர் வத்சலா!!

KR Vijaya saved me when he went to bury me saying I was dead!! Eye-popping KR Vatsala!!

1970 ஆம் ஆண்டு காலம் வெல்லும் என்னும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் கே ஆர் வத்சலா. இவர் பழம்பெரும் நடிகை கே ஆர் விஜயா அவர்களின் தங்கை ஆவார். இவர் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட திரைத்துறையிலும் பல படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நடிகை தன்னுடைய அக்காவால் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்று கண்கலங்கி கூறியது இனி வருமாறு :- நான் பிறக்கும் போது … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும்!! கே பாலகிருஷ்ணன் வேண்டுகோள்!!

Allowance for differently abled should be increased!! K Balakrishnan Request!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை மேம்படுத்தி கொடுக்கும்படி கடிதம் ஒன்றினை எழுதிக் கொடுத்துள்ளார். அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது :- தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் சொல்ல முடியாத வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களின் பிரச்னைகளை யாரும் கவனிக்காத சூழலில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனித்துறையை ஏற்படுத்தி நலத் திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தியும் காட்டினார். இது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்று தெரிவித்தார். மேலும் அவர், … Read more