விஜய் தொடர்ந்து அரசியலில் கால் பதிக்க ஆசைப்படும் மற்றொரு பிரபலம்!!

Vijay is another celebrity who wants to step into politics!!

நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டிற்கான முதல்வர் வேட்பாளராக களம் இறங்க முடிவு செய்து அதற்கான முழு செயல்பாட்டிலும் இறங்கி உள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் அவர்களும் தன்னுடைய அரசியல் ஆசை குறித்து பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். இதனை இந்த பதிவில் விரிவாக காண்போம். புதுச்சேரியில் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியை நடிகர் … Read more

ஒரே நாடு ஒரே சந்தா!! மத்திய அரசின் கல்வித் துறைக்கான சிறந்த திட்டம்!!

modi

மத்திய அரசானது அரசின் கீழ் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு ஏற்ற வகையில் ஒரே நாடு ஒரே சந்தா என்ற புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, “ஒரே நாடு, ஒரே சந்தா” என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் … Read more

இந்தியன் ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!! டிசம்பர் 2 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!!

Important Announcement of Indian Railways!! Trains canceled till December 2!!

இந்தியன் ரயில்வே ஆனது பயணிகள் தங்களுடைய பயணத்தில் நிம்மதியாக செல்லும் வகையில் பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. தற்சமயம் அந்த திட்டங்களை ரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கான காரணமாகவும் அமைந்துவிட்டது. வரும் நாட்களில் நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டால், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலை முன்கூட்டியே சரிபார்க்கவும். டிசம்பர் 2 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்கள் :- ✓ பிலாஸ்பூரிலிருந்து இயக்கப்படும் 18234 பிலாஸ்பூர்-இந்தூர் நர்மதா எக்ஸ்பிரஸ் நவம்பர் 23 முதல் … Read more

மீண்டும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்!! இந்த முறையாவது நிறைவேறுமா!!

Metro Rail Project in Coimbatore!! At least this time it will be fulfilled!!

2011ம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டமானது கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வரை திட்டம் கிடப்பில் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் அதனை தற்போது திமுக அரசு முடிக்கும் எண்ணத்தில் கையில் எடுத்துள்ளது. கோவை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது கோவையுடன் புனே, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. புனே, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் ஆனது … Read more

EPFO பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு!! நவம்பர் 30 ஆம் தேதியே கடைசி நாள்!!

Important Notice for EPFO ​​Users!! November 30th is the last day!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்பான சில விஷயங்களை நவம்பர் 30ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. அதன்படி, EPFO பயனர்கள் மூலம் நிர்வகிக்கப்படும் இஎல்ஐ (ELI) என்கிற எம்ப்ளாய்மென்ட் லிங்க்டு இன்சென்டிவ் (Employment Linked Incentive) திட்டத்தின் பலனை பெற விரும்பும் பணியாளர்கள், 2 கட்டயாமான விஷயங்களை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு :- ✓ … Read more

தந்தையினுடைய அரசு பணியில் மகளுக்கும் உரிமை உள்ளதா!! நீதிபதிகள் விளக்கம்!!

Does the daughter also have a right in her father's government job!! Judges Explanation!!

பொதுவாக அரசு பணியில் வேலை பார்க்கும் தந்தை இறந்து விட்டால் அவரது வேலையை அவருடைய மகன் பெற்றுக் கொள்ளும் வகையில் தான் நடைமுறை உள்ளது. ஆனால் தற்பொழுது அதில் பெண்களுக்கும் உரிமை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவதற்கு இருக்கின்றனர். அதாவது அரசு பணியில் பணி புரியும் தந்தையினுடைய மகள் அவர் இறப்பதற்கு முன்பாகவே விதவையாக இருந்தால் அவருக்கு தந்தையின் உடைய பணியை பெறுவதற்கு முழு தகுதி உண்டு என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடந்த உண்மை … Read more

வார ராசி பலன் (நவம்பர் 25 – டிசம்பர் 1): துலாம் முதல் மீனம் வரை அதிர்ஷ்டத்தின் நிழலில் !

Horoscope for the week (November 25 - December 1): Libra to Pisces in the shadow of fortune!

புதன் வக்ர பெயர்ச்சி: புதன், விருச்சிக ராசியில் பின்னோக்கி நகர்வதால் 12 ராசிகளின் வாழ்க்கையில் முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும். சூரியன் & சந்திரன் அமைப்பு: சூரியன் ரிஷப ராசியில், சந்திரன் விருச்சிகத்தில் இருப்பதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்ல வாய்ப்புகளை தரும். கஜகேசரி யோகத்தின் பலன்கள்: குரு மற்றும் சந்திரனின் இணைப்பு வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் நிதி நிலைக்கு ஆதாரமாக செயல்படும். ஒவ்வொரு ராசிக்கும் இவ்வமைப்பு வெவ்வேறு வகையான … Read more

FOOD SAFETY DEPARTMENT-இல் மாதம் கை நிறைய சம்பளத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு!!

Amazing job in FOOD SAFETY DEPARTMENT with huge monthly salary!!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் புட் சேஃப்டி டிபார்ட்மென்டில் காலியாக உள்ள System Analyst cum DataManager பணிக்கு என்று 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருபவர்கள் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: உணவு பாதுகாப்பு துறை வேலை வகை: System Analyst cum DataManager காலிப்பணியிடங்கள்: System Analyst cum DataManager பணிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் … Read more

முடியை கருமையாக்குவதுதோடு.. பொடுகை போக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஹேர் டை இது!!

Besides darkening the hair.. this is a hair dye that removes dandruff and increases hair growth!!

தலையில் உள்ள வெள்ளை முடியை கருமையாக்கும் கருஞ்சீரக ஹேர் டை தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: 1)கருஞ்சீரகம் – இரண்டு தேக்கரண்டி 2)காபி தூள் – இரண்டு தேக்கரண்டி 3)நெல்லிக்காய் பொடி – 100 கிராம் செய்முறை விளக்கம்: முதலில் 50 கிராம் அளவிற்கு கருஞ்சீரகம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை இரண்டு மாதத்திற்கு வைத்து பயன்படுத்தலாம். அதேபோல் 200 கிராம் அளவிற்கு நெல்லிக்காய் பொடி வாங்கிக் கொள்ளுங்கள்.நெல்லிக்காய் பி[பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இல்லையென்றால் … Read more

விந்தணுக்களின் எண்ணிக்கை மளமளவென உயர்த்தும் மருதாணி!! இதனுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்கள்!!

Henna increases the number of sperms. Add only this one item to this!!

கை மற்றும் கால் விரல்களை சிவக்க வைக்கும் மருதாணி ஒரு மூலிகையாகும்.இவை விந்தணு குறைபாடு,கால் ஆணி,உடல் சூடு,காயம்,கை மற்றும் கால் எரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.இந்த மருதாணியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது’குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருதாணி தேவைப்படும் பொருட்கள்: 1)மருதாணி இலை சாறு 2)சர்க்கரை 3)தண்ணீர் பயன்படுத்தும் முறை: சிறிதளவு மருதாணி இலையை தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பருகினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். காயத்தை … Read more