உடலில் தொங்கும் சதைகளை குறைக்க இதை மட்டும் ரெகுலரா செய்யுங்கள் போதும்!!

Just do this regularly to reduce body fat!!

நம் உடல் கட்டுக்கோப்பாக இருந்தால் மட்டுமே நோய்நொடி இன்றி வாழ முடியும்.இன்றைய காலத்தில் உடல் ஆரோக்யத்தை பேணிக் காக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று.நோய் பாதிப்புகள் எப்படி வருமென்று தெரியாத சுகதமற்ற வாழ்க்கை முறையை அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது உடல் ஆரோக்கியம் பாதிக்க முக்கிய காரணம் உடல் பருமன் தான்.ஊட்டச்சத்து இல்லாத உணவுகள்,சோம்பேறி வாழ்க்கை முறையால் உடல் எடை கூடுகிறது.ஆண்,பெண் அனைவரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதியுறுகின்றனர்.ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்,ஹோட்டல் உணவுகள்,கொழுப்பு நிறைந்த … Read more

தட்டச்சர் பணிக்கு 50 காலிப்பணியிடங்கள்!! வாய்ப்பை வாய்ப்பை விட்றாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க!!

50 Vacancies for Typist Job!! Don't miss the opportunity.. Apply immediately!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமானது(TNPSC) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள 50 தட்டச்சர்(Typist) பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 24 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) பணியின் பெயர்: தட்டச்சர் காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- … Read more

பைல்ஸ் முதல் மஞ்சள் காமாலை வரை.. நிலத்துத்தி இலை ஒன்று போதும்!! நோய்கள் அனைத்தும் ஓடிப்போகும்!!

From Piles to Jaundice.. One groundnut leaf is enough!! All diseases will go away!!

வயல் ஓரங்களில் வளர்ந்து நிற்கும் மூலிகை தான் நிலத்துத்தி.இதற்கு பழம்பாசி என்ற மற்றொரு பெயரும் உண்டு.சிறு இலைகள்,மஞ்சள் பூக்கள் கொண்ட இந்த பழம்பாசி பல்வேறு நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது. இந்த பழம்பாசி செடியின் வேர்,இலை,பூ அனைத்தும் மருத்துவ குணம் மிக்கதாக உள்ளது.இந்த செடியின் வேர் பெண்களின் வெள்ளைப்படுதலை சரி செய்ய உதவுகிறது.பிரசவிக்கும் பெண்களுக்கு பழம்பாசி வேரில் லேகியம் தயாரித்து கொடுப்பதை கொடுப்பார்கள்.பிரசவத்திற்கு பிறகு பழம்பாசி வேரில் கஷாயம் செய்து கொடுப்பார்கள்.இப்பொழுது இந்த பழம்பாசி கஷாயம் மெடிக்கல் ஷாப்பில் … Read more

CURLY HAIR-ஐ ஒரே நாளில் ஸ்ட்ரெய்ட்டாக.. ஒரு முட்டை மற்றும் ஒரு ஸ்பூன் பால் போதும்!!

CURLY HAIR STRAIGHT IN ONE DAY.. Just an egg and a spoonful of milk!!

அழகான நீளமான கூந்தல் என்பது பெண்களின் பெரிய கனவாகவே இருக்கிறது.தலையில் உள்ள முடி சுருண்டு இருப்பது சிலருக்கு பிடிக்கலாம்.ஆனால் பெரும்பாலானோர் அதை ஸ்ட்ரெய்ட் செய்யவே ஆசைப்படுகின்றனர். இதற்காக ஸ்ட்ரெய்ட்னர், ஷாம்பு, க்ரீம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.இதனால் முடியின் ஆரோக்கியம் மோசமாகிறது.முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி குறைந்துவிடும்.எனவே சுருள் முடியை நீளமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை அவசியம் பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)முட்டை – ஒன்று 2)பால் – 1/4 கிளாஸ் 3)தயிர் – இரண்டு தேக்கரண்டி 4)தேன் … Read more

இளைய தலைமுறையை அச்சுறுத்தும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு!! அறிகுறிகள் மற்றும் உரிய தீர்வுகள்!!

Strokes and heart attacks threatening the younger generation!! Symptoms and Appropriate Remedies!!

தற்போதைய காலகட்டத்தில் வயதானவர்களுக்கு இணையான நோய் பாதிப்புகளை இளையத் தலைமுறையினர் சந்தித்து வருவது கசப்பான உண்மையாக இருக்கிறது.குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பரவலாக காணப்படுகிறது. இப்பொழுது வரும் மாரடைப்பால் அடுத்த நொடியே உயிர் போவதால் இளைய தலைமுறையினர் மத்தியில் இது அச்சம் ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.நன்றாக இருக்கும் ஒருவருக்கு இப்படி மாரடைப்பு,பக்கவாதம் வருவதால் நடுத்தர வயதினர் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பக்கவாதம் 60 வயதை கடந்தவர்களுக்கு வருவது … Read more

கஷ்டங்கள் கர்ம வினைகள் தீர.. கார்த்திகை மாதத்தில் இந்த தானம் தவறாமல் செய்யுங்கள்!!

Do this donation regularly in the month of Karthika to get rid of all the hardships and karmic sins!!

புனித மாதமான கார்த்திகையில் தீபம் போடுவதை நம் மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.தீப நாளில் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் வீட்டிலும் சிவன் கோயிலிலும் தீபம் போட வேண்டும். அதோடு ஒவ்வொரு கார்த்திகை திங்களிலும் சோமவார விரதம் கடைபிடிக்க வேண்டும்.சோமவார விரதம் சிவனுக்கு இருக்க வேண்டிய விரதங்களில் ஒன்றாகும்.கார்த்திகை மாதம் முழுவதும் சிவனுக்கு சங்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சிவன் அருள் பெற சோமவார விரதம் இருப்பதோடு சிவன் கோயிலுக்கு சென்று சில தானங்களை வழங்கலாம்.உங்கள் வீட்டருகில் உள்ள சிவன் … Read more

வீட்டில் காசு தங்க மாட்டேங்குதா? உடனே பெருக்கும் துடைப்பம் எந்த திசையில் இருக்குதுன்னு செக் பண்ணுங்க!!

Don't want to keep money at home? Immediately check the direction of the magnifying glass!!

இன்று அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை பணப்பிரச்சனை தான்.எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் ஒரு பைசா தங்கவில்லை என்பது பலரின் கவலை.இன்றைய காலகட்டத்தில் பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.உங்களை இந்த சமுதாயத்தில் உயர்த்தி காட்டுவது உங்கள் பணம் மட்டுமே. பிறர் உங்களை மதிக்க நல்ல வேலை மற்றும் கை நிறைய சம்பளம் இருக்க வேண்டியது இக்காலத்தில் அவசியமானவையாகும்.என்னதான் பார்த்து பார்த்து செலவு செய்தாலும் மாத இறுதியில் காசு இல்லாமல் தவிக்க வேண்டிய நிலையில் தான் அனைவரும் உள்ளோம்.உழைப்பிற்கு … Read more

“பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா” திட்டத்தால் தமிழக மக்களுக்குப் பயனில்லை! சுகாதார சீர்திருத்த திட்ட இயக்குனர் தகவல்!

"Pradhan Mantri Jan Arogya Yojana" is not useful for the people of Tamil Nadu! Director of Health Reform Program Information!

தமிழக அரசின் சார்பில் மக்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்குக் கூடுதலான சலுகைகள் தமிழக அரசு அளிக்கிறது. இதனால் 60 வயதிற்கு மேற்பட்டோர் பெரிதும் பயனடைகின்றனர். அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் “பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா” திட்டமும் தமிழகத்தில் இணைந்துள்ளது. பயனாளிகளின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயன் பெறுபவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.2 லட்சம் … Read more

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னோடு பேசுவதில்லை என்று மனமுடைந்த பிளாக் பாண்டி!!

Black Bondi upset that actor Sivakarthikeyan does not talk to him!!

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் விஜய் டிவியில் மிமிக்கிரி ஆர்கெஸ்ட் ஆக சேர்ந்து தன்னுடைய கடின உழைப்பால் தொகுப்பாளராக மாறி அதன்பின் சினிமா துறையில் சிறு சிறு வேடங்கள் மூலம் நுழைந்து தற்பொழுது மிகப்பெரிய ஹீரோவாக அவதரித்திருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் அஜித்திற்கு பிறகு இவரை சினிமா துறையில் சிறந்து விளங்கப் போகிறார் என்று பலரும் கூறிவரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தன்னோடு சரிவர பேசுவதில்லை என்று மனமடைந்து கூறி இருக்கிறார் காமெடி நடிகர் பிளாக் பாண்டி அவர்கள். … Read more

அமரன் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் பொய்யானவை!! மேஜர் முகுந்தின் தாயார் வெளிப்படை!!

The scenes in the movie Amaran are fake!! Major Mukund's mother exposed!!

நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா துறை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படம் அமரன் திரைப்படமாகும். இது தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகும். இந்த பயோபிக் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் எதார்த்தமான நடிப்பு மக்களை கவர்ந்து அதிக அளவு வசூல் சாதனையையும் இந்த படம் பெற்று இருக்கிறது. குறிப்பாக இந்த படம் வெளியான பொழுது இதில் ஜாதியை குறிப்பிடவில்லை என்றும், அதற்கான காரணம் குறித்தும் பல்வேறு விதமான சர்ச்சைகள் … Read more