மூத்த குடி மக்களுக்காக தொடங்கப்பட்ட இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம்!! மத்திய அரசு அறிவிப்பு!!

Free Medical Insurance Scheme Launched For Senior Citizens!! Central Government Announcement!!

இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தினை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 70 வயது மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்ச மதிப்பிலான இலவச சிகிச்சை பெற உதவும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தினை பிரதமர் மோடி அவர்கள் துவங்கி வைத்துள்ளார்.இந்த திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற தகுதியுடையவர்கள். இந்தத் திட்டத்திற்குத் தகுதியான ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த … Read more

தயாராகும் பொங்கல் பரிசு தொகுப்பு!!இவர்களுக்கு மட்டுமே என கூறும் அமைச்சர்!!

Pongal gift package being prepared!! Minister says only for them!!

தமிழ்நாட்டின் பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு முந்தைய வாரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள் வழங்கப்படுவது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வாகும். அந்த வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் வேட்டி சேலைகள் வேகமாக தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இது தொடர்பாக அமைச்சர் காந்தி அவர்கள் கூறுகையில் :- தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் … Read more

பாரதிதாசன் பல்கலை கழகத்தில் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்!!

Exams postponed in Bharathidasan University due to heavy rain!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான செய்தியை இந்த பதிவில் காண்போம். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் இன்று ( 26.11.2024 ) கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரெட் அலங்காரமாக டெல்டா பகுதிகளில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு … Read more

இந்த பானங்களை அருந்தினால்.. இந்த ஜென்மத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்படாது!!

If you drink these drinks.. there will be no shortage of calcium in this life!!

நம் உடல் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம் சத்து அவசியமான ஒன்றாகும்.இதனால் நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் கால்சியம் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நம் உடலில் இரண்டு சதவீதம் கால்சியம் மட்டுமே உள்ளது.அப்படி இருக்கையில் உணவின் மூலம் கால்சியம் சத்தை பெற வேண்டியது முக்கியமாகும்.உலர்ந்த பழங்கள்,விதைகள்,பால் மற்றும் பால் பொருட்கள்,மீன்,சிறு தானியங்கள்,கீரைகள் உள்ளிட்டவற்றில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. கால்சியம் சத்தை அதிகரிக்கும் பானங்கள்: 1)ராகி மில்க் இரண்டு தேக்கரண்டி ராகியை ஒரு … Read more

உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் சிதைவதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இவை!!

These are the main signs that your liver health is deteriorating!!

நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க வைக்கும் உறுப்பான கல்லீரல் உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.இவை தேவையான நொதிகளை சரியான முறையில் சுரக்க வைக்கிறது.இந்த உறுப்பு செயலிழந்தால் உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் செயலிழந்து உயிருக்கு ஆபத்தாகவிடும். கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்க முக்கிய காரணம் ஆரோக்கியம் இல்லாத உணவுப்பழக்கம் தான்.இக்காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்பவர் மிகவும் குறைவு.பாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு அனைவரும் மாறிவிட்டதால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. தவறான உணவுப் பழக்கம்,உடல் நலப் பிரச்சனை போன்றவற்றால் … Read more

கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்க… மாதத்தில் எத்தனை முறை தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் தெரியுமா?

Do you know how many times a month you should engage in marriage to increase intimacy between husband and wife?

உடலுறவு கணவன் மனையின் அன்பை அதிகரிக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது.மனதில் ஆசை,இன்பம் இருந்தால் மட்டுமே கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடுகின்றனர்.சொல்லப்போனால் இக்காலத்து தம்பதிகள் உடலுறவில் ஆர்வம் காட்டுவதே இல்லை. மன அழுத்தம்,மனசோர்வு,வேலைப்பளு,உடல் நலப் பிரச்சனை,சோம்பேறி வாழ்க்கை முறை போன்றவற்றால் கணவன் மனைவிக்கு இடையே அன்பு குறைந்து உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண உறவை வலுப்படுத்த,அன்பை அதிகரிக்க உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்தாக … Read more

பெண்களே நீங்கள் கர்ப்பம் தரித்துவிட்டீர்கள் என்பதை உணர்த்தும் பொதுவான அறிகுறிகள் இதோ!!

Ladies here are the common signs that you are pregnant!!

திருமணமான பெண்கள் அனைவரும் தங்கள் கர்ப்ப காலத்தை எதிர்நோக்கி ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது இயல்பான ஒரு நிகழ்வு தான்.அப்படி இருக்கையில் நீங்கள் கர்ப்பம் தரித்துவிட்டீர்கள் என்பதை சில அறிகுறிகள் வைத்து அறிந்து கொள்ளலாம். 1)பெண்களே உங்கள் மார்பு பகுதியில் வீக்கம்,அசௌகரியம் ஏற்பட்டால் அது கர்பத்திற்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும். 2)உங்களுக்கு அதிகளவு வாந்தி உணர்வு ஏற்பட்டாலோ அல்லது சம்மந்தம் இல்லாமல் வயிறு வலி ஏற்பட்டாலோ நீங்கள் உங்கள் மாதவிடாய் தள்ளிப்போன நாட்களை கணக்கிட்டு பார்க்கவும். 3)பிடித்த … Read more

இந்த 5 சிலைகளை வீட்டில் இந்த திசையில் வைத்தால்.. உங்களுக்கு கோடீஸ்வரர் யோகம் கிடைப்பது உறுதி!!

If you keep these 5 idols in this direction at home.. you are sure to get millionaire yoga!!

வீட்டில் கடவுள் படங்கள் மற்றும் சிலைகள் வைத்து வணங்கினால் நோய் நொடியின்றி வாழலாம்.வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்க குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க கடவுளை வைத்து வழிபடுகிறோம். அதேபோல் யானை,ஆமை போன்ற சிலைகளையும் வீட்டில் வைத்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.சிலர் ஆமையை வீட்டில் வைக்கக் கூடாது என்பார்கள்.ஆனால் செல்வந்தர்கள் வீட்டில் ஆமை சிலை நிச்சயம் இருக்கும்.வீட்டினல் பண வரவை அதிகரிக்க ஆமை சிலையை வாங்கி வைக்கலாம். உயிரோடு இருக்கின்ற ஆமையை வாங்கி அனைவராலும் வளர்க்க … Read more

ஒரு நாளைக்கு 8 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? அப்போ இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

Are you urinating more than 8 times a day? Then it may be a symptom of this disease!!

சிறுநீர் கழிப்பதால் உடலில் கழிவுகள் தேங்குவது தடுக்கப்படுகிறது.எனவே சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றினால் உடனே அதை வெளியேற்றிவிட வேண்டும்.சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் இருந்தால் நாளடைவில் சிறுநீரகம் பழுதடைந்துவிடும். இருப்பினும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் அவை கவனிக்கப்பட கூடிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.சிலருக்கு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும். சிலருக்கு 5 நிமிடத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும்.இதனால் உடல் சோர்வு அதிகளவு ஏற்படக் கூடும்.உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும் பிரச்சனை இருந்தால் … Read more

கண்ணாடியை தூக்கி வீசும் நேரம் வந்தாச்சு!! கண் பார்வை பளிச்ன்னு தெரிய.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!!

Time to throw away the glasses!! You know that your eyesight is bright.. Just try this!!

நம் உடலில் உள்ள முக்கிய உறுப்பு கண்கள்.இது மிகவும் மென்மையான உறுப்பாக உள்ளது.ஆனால் நாம் அதற்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதிக நேரம் டிவி பார்ப்பது,லேப்டாப்,மொபைல் போன்றவற்றை அதிக பிரைட்னஸ் வைத்து பார்ப்பது போன்ற செயல்பாடுகளால் கண் பார்வை மங்கி கண்ணாடி அணியும் நிலைக்கு ஆளாகின்றோம்.எனவே பார்வை குறைபாட்டை போக்க சில வகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கண் பார்வையை கூர்மையாக்கும் உணவுகள் தினமும் 5 பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு … Read more