50 மற்றும் 100 ரூபாய் UPI பேமெண்ட்களுக்கான முக்கிய கட்டுப்பாடு!! NPCI யின் திட்டம்!!

Key restriction for UPI payments of Rs 50 and Rs 100!! Project of NPCI!!

நம்முடைய அன்றாட வாழ்வில் மேற்கொள்ளக்கூடிய சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகள் லோ டிக்கெட் பேமெண்ட் என்று அழைக்கப்படுகிறது.இந்த லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் தொடர்பான ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர என்பிசிஐ (NPCI – National Payments Corporation of India) திட்டமிட்டுள்ளது. தினமும் நாம் பயன்படுத்தக்கூடிய யுபிஐ பேமென்ட் ஆனது 50 முதல் 100 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் தான். அதிகபட்சமாக சில நேரங்களில் அல்லது சில நாட்களில் 1000 முதல் 5000 வரை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.யுபிஐ … Read more

அரசியல் தலைவர்களுடைய பயோபிக் திரைப்படங்கள் குறித்த ஒரு பார்வை!!

A Look at Biopics on Political Leaders!!

அரசியல் துறையில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கிய தலைவர்கள் இன்றளவும் மக்களிடையே பேசப்பட்டு வருகின்றனர். அதில் சிலருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதனை குறித்த சுவாரசியமான தகவல்களை இப்பதிவில் காண்போம். பெரியார் :- தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், பெரியார். இப்படம் ராமசாமி என்னும் பெரியாரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள பயோபிக் (சுயசரிதை) திரைப்படமாகும். காமராஜ் :- தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்த அரசியல் … Read more

சிபிஎஸ்சி யில் பயிலக்கூடிய 10th மற்றும் 12th மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு!!

CBSE 10th and 12th General Exam Dates Released!!

மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலக்கூடிய சிபிஎஸ்சி மாணவ மாணவிகளுக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வை பொறுத்தமட்டில் 2025 பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ல் அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட … Read more

அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு!! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம்!!

New Notification for Govt Employees!! Deadline to apply for pension!!

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் சரியான நேரத்தில் கிடைத்திட அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் 3 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறை சார்பில் வார விழா கொண்டாட்டம் சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராய அரங்கத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், கணக்கு மற்றும் தணிக்கை துறையில் அடுத்த கட்டு நகர்வு குறித்தும், சந்தேகங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் மாநில கணக்காயர் … Read more

இந்தியாவில் முதன் முதலில் மொபைலில் பேசியவர்!! ஒரு நிமிட கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்ட தகவல்!!

The first person to talk on mobile in India!! Information about per minute charges!!

இந்தியாவில் 29 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஜூலை 31, 1995 இல் முதன் முதலில் அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு மற்றும் மத்திய தகவல் துறை அமைச்சர் சுக் ராம் இடையே நடந்தது.நோக்கியா கைபேசியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட முதல் அழைப்பு: தகவல் தொடர்புகளில் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது. அந்த சகாப்தமே இன்று அனைவருடைய கைகளிலும் ஸ்மார்ட் ஃபோன்களாகவும் டிஜிட்டல் போன்களாகவும் உலகமே கையில் என்ற கோட்பாட்டின் கீழ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அக்காலத்தில், இந்தியாவின் … Read more

ஜனவரி 26 அன்று தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும்!! இந்த அறிவிப்பிற்கு விளக்கம் அளித்த அரசு!!

5 new districts will be created in Tamil Nadu on January 26!! The government explained this notification!!

வருகிற 2025 ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மேலும் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்ற தகவல் மக்களிடையே தற்பொழுது பரவி வருகிறது. இவ்வாறு பரவும் இந்த செய்தி தவறானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் என பரப்பப்படும் போலி செய்தித்தாள் படம் அடிக்கடி உலா வந்து கொண்டு இருக்கிறது. அந்த செய்தி தாளில் ‘கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருதாச்சலம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தை … Read more

நயன்தாராவின் டாக்குமென்டரியில் அட்லி கூரிய செய்தி!! அதிருப்தியில் ரசிகர்கள்!!

Atli sharp news in Nayanthara's documentary!! Disgruntled fans!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் உடைய திருமண ஆவணப்படம் தற்பொழுது பல பிரச்சினைகளைக் கடந்து நெட்பிளிக்ஸ் இல் வெளியாகி இருக்கிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தங்களுடைய திருமணத்தில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்துவிட எண்ணிய நயன் மற்றும் விக்கி ஜோடி வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்தனர். இந்த டாக்குமென்டரி வெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்து நயன்தாரா கடிதம் … Read more

80 வயதிலும் உடல் எலும்பு இரும்பு போல் வலிமையாக.. இந்த சிறுதானிய லட்டு தினம் ஒன்று சாப்பிடுங்கள்!!

Even at the age of 80, the body is as strong as iron.. Eat this small grain latte once a day!!

நம் பாரம்பரிய சிறு தானியங்களில் ஒன்று கம்பு.இது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.இந்த கம்பில் கூழ்,சாதம்.தோசை,முறுக்கு போன்ற உணவு வகைகள் செய்து உண்ணப்படுகிறது. இந்த கம்பில் செய்யப்பட்ட லட்டுவை சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் இரும்பு போன்று வலிமையாகும். தேவையான பொருட்கள்: 1)கம்பு – ஒரு கப் 2)நெய் – ஐந்து தேக்கரண்டி 3)வெல்லம் – அரை கப் 4)ஏலக்காய் – இரண்டு செய்முறை விளக்கம்: அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அடுப்பை பற்ற வைக்கவும்.பிறகு … Read more

நெய்வேலி மாவட்ட NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.2,80,000 சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!’

Employment in Neyveli District NLC Company!! Apply now to get a monthly salary of Rs.2,80,000!!'

தமிழகத்தில் நெய்வேலி மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் மத்திய அரசு நிறுவனமான NLC-ல் காலியாக உள்ள Exective பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பணி குறித்த முழு விவரங்கள் உள்ளே. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: NLC இந்திய லிமிடெட் பணி: Exective காலிப்பணியிடங்கள்: Exective பணிக்கு மொத்தம் 334 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணியிடம்: நெய்வேலி விண்ணப்பிக்க இறுதி நாள்: டிசம்பர் 17 வயது … Read more

இரவில் பாதங்களுக்கு நெய் அப்ளை செய்தால்.. இத்தனை நன்மைகள் பெறலாம்!!

If you apply ghee to your feet at night.. you can get so many benefits!!

தினமும் ஓடி ஓடி உழைக்கும் நாம் உடல் ஆரோக்கியத்தின் மீது துளியும் அக்கறை செல்லுவதில்லை.இதனால் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.குறிப்பாக வயதான பின்னர் சந்திக்கும் மூட்டு வலி,கால் வலி போன்ற பாதிப்புகளை இன்றைய காலத்தில் இளம் வயதினர் பலர் சந்திக்கின்றனர். கால் வலி,பாத வெடிப்பு,கால் நரம்பு வலி போன்ற பாதிப்புகளை குணப்படுத்த நெய் பயன்படுத்தலாம்.நெய் ஒரு மாய்ஸ்சரைசிங் போல் பயன்படுகிறது.வறண்டு போன கால்களை மென்மையாக்க நெய்யை கால்களில் தடவலாம். குளிர்காலங்களில் பாத வெடிப்பு,பாத எரிச்சல்,கால் … Read more