வழுக்கை விழுந்த பல வருடங்கள் ஆன தலையிலும் முடி முளைக்க இதை மட்டும் தடவுங்கள்!!

Just apply this to regrow hair even on bald heads for years!!

இன்று இளைஞர்கள் பலர் வழுக்கை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.மன அழுத்தம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் தலைமுடி அதிகளவு உதிர்கிறது. இவ்வாறு முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடி வளர இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்: 1)செம்பருத்தி பூ 2)குப்பைமேனி 3)வேப்பிலை 4)கீழாநெல்லி 5)கற்றாழை 6)செம்பருத்தி இலை 7)மருதாணி செய்முறை விளக்கம்: முதலில் இரண்டு செம்பருத்தி பூ,ஐந்து செம்பருத்தி இலையை பறித்துக் கொள்ளுங்கள்.அதற்கு அடுத்து குப்பைமேனி,வேப்பிலை,கீழாநெல்லி,மருதாணி உள்ளிட்ட தழைகளை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். … Read more

இரத்த சர்க்கரை அளவு உயராமல் இருக்க.. இந்த டீ செய்து தினமும் குடியுங்கள்!!

Make this tea and drink it daily to keep your blood sugar level from rising!!

உடலில் உள்ள பல வியாதிகளுக்கு இஞ்சி,கிராம்பு மருந்தாக பயன்படுகிறது.செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிறு வீக்கம்,உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண இஞ்சி மற்றும் கிராம்பில் தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தலாம். அதேபோல் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உயராமல் இருக்க இஞ்சி கிராம்பு பானம் பெரிதும் உதவுகிறது.சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்காக உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தும் இஞ்சி … Read more

வெள்ளைத் தேமலை குணமாக்கும் சமையலறை பொருட்கள்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

White Tamale Curing Kitchen Items!! Trust me.. 100% result!!

தோல் வியாதிகளில் ஒன்றாக தேமல் ஒரு தொற்று பாதிப்பாகும்.உடலில் ஒரு இடத்தில் இந்த பாதிப்பு வந்தாலும் மற்ற இடங்களில் எளிதில் பரவிவிடும்.இந்த வெள்ளைத் தேமல் பாதிப்பு விரைவில் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றுங்கள். 1)கருஞ்சீரகம் 2)தேங்காய் 3)கார்போக அரிசி முதலில் சிறிதளவு உலர்ந்த கொப்பரை தேங்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு தேக்கரண்டி கருஞ்சீரம் மற்றும் ஒரு தேக்கரண்டி கார்போக அரிசியை … Read more

மூக்கில் சளி வழிகிறதா? இதை ஸ்டாப் செய்யும் மூலிகை கஷாயம் இதோ!!

Runny nose? Here is a herbal concoction that will stop it!!

தற்பொழுது பனி காலம் தொடங்கிவிட்டதால் சளி,காய்ச்சல்,இருமல் போன்ற நோய் பாதிப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.டீ,காபிக்கு பதிலாக வெற்றிலை,துளசி போன்றவற்றை வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம். தேவைப்படும் பொருட்கள்: 1)துளசி 2)தேன் 3)தண்ணீர் செய்முறை விளக்கம்: அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு கால் கைப்பிடி துளசி இலையை உரலில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள். இந்த துளசி சாறை … Read more

லெமன் டீ நல்லது தான்.. ஆனால் இந்த உணவுகளுக்கு பிறகு தப்பி தவறியும் அதை குடிச்சிடாதீங்க!!

Lemon tea is good.. But don't drink it even if you can't escape after these foods!!

நூற்றுக்கு 90 பேருக்கு தேயிலை டீ விருப்பமான பானமாக உள்ளது.காலையில் எழுந்ததும் டீ,காபி குடித்த பிறகே மற்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஏராளம்.தேயிலை டீயில் சில நன்மைகள் இருந்தாலும் சிலருக்கு அவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியவையாக இருப்பதால் லெமன் டீ,புதினா டீ போன்ற ஆரோக்கிய பானம் செய்து குடிப்பார்கள். இதில் லெமன் டீ அதிகமானோர் விரும்பி குடிக்கின்றனர்.அதில் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமான ஒரு பானமாகும்.செரிமானப் பிரச்சனை,உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு இந்த லெமன் டீ பெரிதும் உதவுகிறது. … Read more

இப்படி பராமரித்தால் இஞ்சி முளைகட்டாது.. மாதங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது!!

If maintained like this, ginger will not sprout.. It will not spoil even after months!!

சைவ மற்றும் அசைவ உணவுகளின் சுவையை அதிகப்படுத்தும் ஒரு பொருள் இஞ்சி.இவை செரிமான பிரச்சனை,வாயுத் தொல்லை,சளி,இருமல் போன்ற பாதிப்புகளை குணமாக்கும் ஒரு சிறந்த மருந்தாகவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி,கறிக்குழம்பு,துவையல் போன்வற்றிற்கு பயன்படுத்தும் இஞ்சியை அதிகமாக வாங்கி வைத்தால் சீக்கிரம் கேட்டுவிடும்.சில இஞ்சிகள் உடனடியாக முளைகட்டிவிடும்.இதனால் நீண்ட நாட்களுக்கு வைத்து இஞ்சியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதிகமாக இஞ்சி வாங்கினால் அதை முறையாக பராமரித்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவது குறித்த ட்ரிக்கை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள். … Read more

தன்னுடைய லவ் பிரேக்கப் குறித்து பேசிய நயன்தாரா!!

Nayanthara spoke about her love breakup!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உடைய திருமணம் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று நடைபெற்றது. மிகக் கோலாக்கலமாக நடந்த திருமணத்தை திரைப்பட வடிவில் காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். இந்த திரைப்பட வடிவிலான காட்சியினை வெளியிடுவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில், அதற்கான காரணமாக தனுஷ் அவர்களே உள்ளார் என்பது அனைவரையும் யோசிக்க வைப்பதாக இருந்த நிலையில் அதற்கான உண்மை இப்போது வெளிச்சம் ஆகியுள்ளது. இந்நிலையில் தனுஷை நடிகைகள் நயன்தாராவின் சார்பில் எதிர்த்தும் … Read more

இனி தொலைக்காட்சிகளில் இரண்டு சீரியல்கள் மட்டுமே!! கோரிக்கை வைத்த மகளிர் ஆணையம்!!

Now only two serials on television!! Women's Commission made a request!!

தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு சேனலுக்கென தனித்தனியாக பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது தொலைக்காட்சியில் இரண்டு சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கேரள மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைக்க காரணமாக அமைந்தது பின்வருமாறு :- சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களை ஆய்வு செய்ததில் சீரியல்களில் தவறான செய்திகள், ஒழுக்க கேடான காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாக தெரிய வந்தது. இதனை அடுத்து மலையாளத்தில் ஒளிபரப்பாகும் … Read more

மகளிர் உரிமை தொகையின் Recurring Deposit!! அறிமுகப் படுத்திய துணை முதல்வர்!!

Recurring Deposit of Women's Rights Amount!! Introduced by the Deputy Chief Minister!!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 71 வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு, வேர்கள், விழுதுகள் மற்றும் சிறகுகள் திட்டங்களை தொடங்கி வைத்து, சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கியின் கொருக்குப்பேட்டை புதிய கிளை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் மற்றும் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் சிறு பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை திறந்து வைத்து 2,703 பயனாளிகளுக்கு 33.67 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளை … Read more

INDIAN BANK JOB: மாதம் கை நிறைய சம்பளம் வாங்க.. தாமதிக்காமல் அப்ளை பண்ணுங்க!!

INDIAN BANK JOB: Earn a lot of salary per month.. Apply without delay!!

நம் நாட்டின் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் வங்கியில்(INDIAN BANK) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி காலியாக உள்ள “நிதி எழுத்தறிவு ஆலோசகர்” பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வங்கி வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி(INDIAN BANK) பணி: *நிதி எழுத்தறிவு ஆலோசகர் காலிப்பணியிடங்கள்: நிதி எழுத்தறிவு ஆலோசகர் பணிக்கென பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி … Read more