அடிவயிறு கொழுப்பு வெண்ணெய் போல் கரைய.. இந்த ஒரு பானம் போதும்!!

Abdominal fat melts like butter.. This one drink is enough!!

உடலில் சதைகள் தொங்காமல் இருக்க கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் ஏராளம்.முன்பெல்லாம் 30 வயதை கடந்தால் வயிற்றில் தொப்பை எட்டி பார்க்கும்.ஆனால் இப்பொழுது சிறு வயதிலேயே உடல் பெருத்து தொந்தி காணப்படுகிறது.இதற்கு காரணம் நாம் பின்பற்றும் உணவுமுறை பழக்கங்கள். இக்காலத்து குழந்தைகளுக்கு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தின்பண்டங்கள் மீதே மோகம்.உணவை தவிர்த்துவிட்டு நாள் முழுவதும் தின்பண்டங்களை அசை போடுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்க்கிறது. பெரியவர்கள் கொழுப்பு உணவுகள்,பாஸ்ட்புட்,ஜங்க் புட் போன்றவற்றை விரும்பி உண்கின்றனர்.இதனால் கடுமையான நோய் … Read more

சளி இருமலை ஒரே நாளில் குணமாக்கும் நெல்லிக்காய்!! இதில் சூப் எப்படி செய்வது?

Gooseberry cures cold cough in one day!! How to make soup in it?

பருவ காலத்தில் சளி,இருமல் போன்ற நோய் தொற்று பாதிப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள நெல்லிக்காயில் சூப் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்: 1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு 2)கரு மிளகு – ஒரு தேக்கரண்டி 3)பூண்டு பல் – நான்கு 4)சீரகம் – ஒரு தேக்கரண்டி 5)மஞ்சள் – 1/2 தேக்கரண்டி 6)உப்பு – தேவையான அளவு 7)வர மிளகாய் – இரண்டு 8)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி 9)பாசிப்பருப்பு – 1/4 கப் 10)கொத்தமல்லி … Read more

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு.. அரிசியை இப்படி சமைத்து சாப்பிட்டால் சுகர் லெவல் எகிறாது!!

Attention diabetic patients.. If you cook rice like this and eat it, the sugar level will not go up!!

இந்தியாவில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நம் உணவுமுறை பழக்கங்கள் சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது.வயதானவர்கள்,பணக்காரர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலம் மாறி தற்பொழுது பிறந்த குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வரும் என்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒருமுறை சர்க்கரை நோய் பாதிப்பு வந்துவிட்டால் அதை குணப்படுத்த முடியாது.வாழ்நாள் முழுவதும் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவை எளிதில் ஆறாது.இதனால் சர்க்கரை … Read more

கார்த்திகை சோமவாரம்: விரதம் இருக்க முடியலையா? அப்போ சிவனின் அருள் கிடைக்க இதை செய்யுங்கள்!!

Karthikai Somavaram: Can't we fast? Then do this to get Shiva's grace!!

சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த விரதங்களில் ஒன்று கார்த்திகை சோமவார விரதம்.குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க,நோய்கள் தீர,வேண்டிய காரியங்கள் நிறைவேற கார்த்திகை சோமவர நாளில் விரதம் இருக்க வேண்டும். கார்த்திகையில் வரும் ஐந்து சோமவர நாளில் விரதம் இருந்தால் தங்கள் ஆயுள் அதிகரிக்கும்.இந்நாளில் விரதம் இருப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.சிவ பக்தர்கள்,சிவனை வழிபடுபவர்கள் 8 விதமான விரதங்களை இருப்பார்கள்.அதில் முக்கியான ஒன்று தான் இந்த கார்த்திகை சோமவார விரதம். நேற்று 18 ஆம் தேதி கார்த்திகை சோமவார … Read more

பொலிவான முகத்திற்கு அரிசி ஊறவைத்த நீர் + 2 பொருள் போதும்!! சட்டுனு ட்ரை பண்ணுங்க!!

Rice soaked water + 2 ingredients are enough for glowing face!! Try it now!!

சரும பராமரிப்பிற்காக அரிசி மாவு,அரிசி ஊற வைத்த நீர் போன்றவை காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.உங்கள் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க உங்களுக்கான பியூட்டி டிப்ஸ் இதோ. தேவையான பொருட்கள்:- 1)இரண்டு ஸ்பூன் அரிசி மாவு 2)ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 3)ஒரு ஸ்பூன் ஆலிவேரா ஜெல் செய்முறை விளக்கம்:- முதலில் இரண்டு தேக்கரண்டி அளவு அரிசியை ஒரு கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவிடவும். ஒரு மணி நேரத்திற்கு நன்கு ஊறவிட்டு பிறகு தண்ணீரை வடித்து … Read more

வீட்டில் எலி கரப்பான் பூச்சி தொல்லை இருக்கா? இதை நிரந்தரமாக ஒழிக்க இப்படி செய்யுங்கள்!!

Do you have a rat cockroach infestation at home? Do this to get rid of it permanently!!

நம் அனைவரும் வீடுகளில் நடமாடும் கரப்பான் பூச்சி,எலி,ஈ,எறும்பு,கொசு போன்றவற்றால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை சேதப்படுத்துதல்,கிருமிகளை பரப்புதல் போன்றவற்றை இந்த எலி,கரப்பான் பூச்சி போன்றவை செய்வதால் நமக்கு பெரும் தொல்லையாக அவை மாறிவருகிறது. இந்த கரப்பான் பூச்சி,எலிகளை விரட்ட கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி பயன்படுத்தினாலும் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.சிலர் வீரியம் மிகுந்த பூச்சிக் கொல்லிகளை வாங்கி சர்வ சாதாரண பயன்படுத்துகின்றனர். எந்த ஒரு சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளை … Read more

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காக்கும் யோகா!! இதன் பிற நன்மைகள் இதோ!!

Yoga for physical and mental health!! Here are its other benefits!!

இன்றைய நவீன காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டியது முக்கியமான ஒன்றாகும்.வேலை,குடும்பம்,தொழில் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படுகிறது. நம் உடல் மற்றும் மன ஆரோக்கியமாக இருக்க உதவும் சிறந்த வழிகளில் ஒன்று யோகா.உடலை சுருக்கி செய்யும் பயிற்சி யோகா.தியானப் பயிற்சி மூலம் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். தினமும் யோகா செய்வதால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.உடலுக்கு,மனதிற்கு தனித்தனி யோகா … Read more

உணவின் ருசியை கூட்டும் நெயில்.. கலப்படம் இருப்பதை அறிய உதவும் சிம்பிள் ட்ரிக்ஸ்!!

Nail that enhances the taste of food.. Simple tricks to help you know the presence of adulteration!!

உங்களில் பெரும்பாலானோர் நெய் பிரியர்களாக இருப்பீர்கள்.சப்பாத்தி,பருப்பு,இனிப்பு போன்ற உணவுகளில் நெய் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாகவும்,மணமாகவும் இருக்கும்.தயிரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வெண்ணெயை உருவாதல் நெய் கிடைக்கிறது.இந்த நெயில் நல்ல கொழுப்புகள் மற்றும் புரதங்கள் அதிகளவில் இருக்கிறது. நெயில் உள்ள ஊட்டசத்துக்கள்: 1)வைட்டமின் ஏ 2)வைட்டமின் டி 3)வைட்டமின் ஈ 4)ஒமேகா கொழுப்பு அமிலம் 5)புரதங்கள் மூட்டு வலி,சரும பிரச்சனைகளுக்கு நெய் தீர்வாக இருக்கிறது.உடல் பருமன்,வயிறுக்கோளாறு போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.இப்படி பல நன்மைகள் நிறைந்திருக்கும் நெய்யை மக்கள் விரும்பி … Read more

கார்த்திகை முதல் சோமவார விரதம்!! விரத முறைகள் மற்றும் பலன்கள்!!

Monday fast from Karthikai!! Fasting methods and benefits!!

சிவ பெருமானுக்கு உகந்த மாதமான கார்த்திகையில் வரும் திங்கட்கிழமை நாளில் விரதம் கடைபிடிப்பதை தான் சோமவார விரதம் என்பார்கள்.சோமன் என்றால் சந்திரன் என்று அர்த்தம்.சிவபெருமான் தலையில் உள்ள சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்ததால் தான் சிவனின் தலையில் நீங்கா இடம் பெற்றான்.சந்தினருக்கு உரிய திங்கட்கிழமை நாளில் இந்த சோமவார விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.இந்நாளில் வீட்டில் சிவனுக்கு பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சோமவார விரத பூஜை செய்யலாம்.இப்படி சோமவார விரதம் … Read more

தண்ணீரைப் போன்று காற்றையும் டப்பாவில் அடைத்து விற்பனை!! பிரபல நிறுவனம் அறிவிப்பு!!

Selling air like water in a can!! Famous company announcement!!

கிணறுகளிலும் ஆறுகளிலும் ஏரிகளிலும் தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டிருந்த காலம் போய், இன்று மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் உள்ளது. இனிவரும் காலங்களில் காற்றினையும் இவ்வாறு அடைத்து விற்பனை செய்யக்கூடிய காலம் வரும் என்று பேச்சுவாக்கில் பேசிக் கொண்டிருந்த நிலை போய், அதனை ஒரு நிறுவனம் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது. தற்பொழுது உள்ள காலகட்டங்களில் தூய்மையான காற்று என்பது பெரும்பாலான இடங்களில் கிடைக்காமல் உள்ளது. இதற்காக தான், தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் … Read more