வீட்டு டைல்ஸ் செலவே இல்லாமல் கண்ணாடி போன்று பளிச்சிட மாத்திரையை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Use this tablet to shine like a mirror without the cost of home tiles!!

இல்லத்தரசிகள் தங்கள் வீட்டு டைல்ஸில் படிந்துள்ள அழுக்கு,எண்ணெய் பிசுக்கு,கறைகளை கை வலிக்காமல் சுத்தம் செய்ய இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள். தேவையான பொருட்கள்:- 1)காலாவதியான மாத்திரை – ,மூன்று 2)வாஷிங் பவுடர் – இரண்டு தேக்கரண்டி 3)சமையல் சோடா – ஒரு தேக்கரண்டி 4)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி 5)டீ தூள் சாறு – இரண்டு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் முக்கால் பங்கு தண்ணீர் நிரப்பி கொள்ளவும்.பிறகு அதில் மூன்று காலாவதியான … Read more

ஹெல்தியான BADAM MIX இனி வீட்டிலேயே தயாரிக்கலாம்!! சூடான சுவையான பாதாம் பால் குடிக்க ரெடியா?

Healthy BADAM MIX can now be prepared at home!! Ready to drink warm delicious almond milk?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உலர்விதை பாதாம்.இதில் பொட்டாசியம்,நார்ச்சத்து,புரதம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம் உள்ளிட்ட ஏரளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இந்த பாதாம் பருப்பில் இருந்து பாதாம் மிக்ஸ் தயாரித்து பாலில் கலந்து பருகினால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பருப்பு – 250 கிராம் 2)ஏலக்காய் – இரண்டு 3)வெள்ளை சர்க்கரை – 100 கிராம் 4)பால் பவுடர் – 50 கிராம் 5)குங்குமப் பூ அல்லது மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி செய்முறை … Read more

வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களையும் துரத்தி அடிக்கும் மூலிகை வைத்தியம்!!

Herbal Remedies for All Stomach Related Diseases!!

உங்களுக்கு ஏற்பட்டுள்ள வயிற்றுப்புண்,குடற்புழு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் அனைத்திற்கும் தீர்வு இங்கு தரப்பட்டுள்ளது. வயிறு உப்பசம் 1)சீரகம் 2)மோர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடித்தால் வயிறு உப்பசம் சரியாகும். 1)இஞ்சி 2)தண்ணீர் ஒரு சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு சூடுபடுத்தி பருகி வந்தால் வயிறு உப்பசம் சரியாகும். வயிற்றுப்புண் 1)அகத்திக்கீரை 2)தேன் ஒரு கைப்பிடி அகத்து கீரையை மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி … Read more

16 வயதினிலே படத்தின் கதையில் கை வைத்த தெலுங்கு இயக்குனர்!! வீடு தேடி எச்சரித்த ரஜினி மற்றும் கமல்!!

Telugu director who started the story of the film at the age of 16!! Rajini and Kamal warned about looking for a house!!

1977 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 16 வயதினிலே. இப்படத்தில், கமல்ஹாசன் , ஸ்ரீதேவி , ரஜினிகாந்த் , காந்திமதி , சத்யஜித் மற்றும் கவுண்டமணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 80 கால கட்டங்களில் இருந்து சினிமா துறையை பொறுத்தவரையில் ஒரு மொழியில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அதனை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் மொழிபெயர்த்து தங்களுடைய மொழியிலும் திரையிடுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து … Read more

ஜியோவின் புதிய திட்டம்!! 84 நாட்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்!!

Jio's New Plan!! Unlimited voice call at low cost for 84 days!!

ஜியோ நிறுவனம் ஆனது தன்னுடைய பயனர்களுக்கு பலவித திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தற்பொழுது 84 நாட்களுக்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் STD கால் உள்ள பேக்கினை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 479 க்கு ஜியோ வில் உள்ள இத்திட்டம், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ் டி டி கால்ஸை வழங்குவதோடு மட்டுமின்றி, 84 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 6 ஜிபி டேட்டாவையும் வழங்கி வருகிறது. இதனோடு … Read more

கவுண்டமணியின் காரை இடித்த பேருந்து!! இவரைப் பார்த்த உடன் ஓட்டுநர் செய்த செயல்!!

The bus that destroyed the car of Kaundamani!! What the driver did when he saw him!!

கவுண்டமணி செந்தில் இவர்களுடைய காம்போ தமிழ் சினிமா துறையை பொருத்தவரையில் இன்றளவும் மிகப்பெரிய உச்சத்தில் உள்ளது என்றே கூறலாம். இவர்களுடைய காமெடி என்று சொன்னாலே கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழம் காமெடிதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இதைத் தாண்டி இன்னும் பற்பல காட்சிகளை கூறிக் கொண்டே போகலாம். மேலும் இவர்களுக்கென தனித்துவமான ரசிகர் படை இன்றளவும் இருந்து வருகிறது.உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, முறை மாமன் என சுந்தர். சி இயக்கிய பல திரைப்படங்களில் … Read more

ஒரு நாளைக்கு 82 முறை போன் செய்து சுய இன்பத்திற்கு அழைத்த வழக்கறிஞர்!! மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

A lawyer who called 82 times a day for self-pleasure!! Tragedy happened to the woman who refused!!

சேலம் கோரிமேட்டை சேர்ந்த இடைத்தரகரான கனிமொழி என்பவர் பல நிதி நிறுவனங்களில் இருந்து பலருக்கு கடன் பெற்றுக் கொடுக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார். நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர் கண்ணன் பிரபு என்பவரிடம் இவர் தனக்காக 30000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். இவரிடம் தனக்காக கடன் பெற்றது மட்டுமின்றி மேலும் 15 பேருக்கு 6 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்று கொடுத்துள்ளார். இதில் சில பெண்களும் இவரிடம் கடன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கடன் … Read more

கனடாவைத் தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக முடிவெடுத்த ஆஸ்திரேலியா!!

Australia has decided against foreign students after Canada!!

என்னடா அரசு ஏற்கனவே ஸ்டுடென்ட்ஸ் விசாவில் பல மாற்றங்களை கொண்டு வந்த நிலையில், தற்பொழுது ஆஸ்திரேலியாவும் அதே போன்று வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சில வழிமுறைகளை உண்டாக்கியுள்ளது. இவை மாணவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தினாலும் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் இடையே வரவேற்பை பெறுவதாகவே உள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அரசானது, அந்த நாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கடினமான ஆங்கில மொழித் தேர்வை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பின்னணியை சரிபார்க்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. கூடுதலாக, விசா … Read more

எம்ஜிஆரின் ஆட்சியை விமர்சித்த எஸ் ஏ சி யின் படம்!! சந்திக்க அழைத்த எம்.ஜி.ஆர்!!

Film of SAC criticizing MGR's rule!! MGR invited to meet!!

1987 ஆம் ஆண்டு எஸ்.ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் நீதிக்கு தண்டனை என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் ராதிகா, நிழல்கள் ரவி, செந்தாமரை, சரண்ராஜ் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். முக்கியமாக இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் திரைக்கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கதை சுருக்கமானது :- கிராமத்தில் டாக்டராக இருக்கும் நிழல்கள் ரவி, பஞ்சாயத்து தலைவராக இருக்கும் செந்தாமரை அடித்த ஒரு ஆளுக்கு வைத்தியம் பார்க்க, அவரை … Read more

அதிமுகவுடன் கூட்டணியில் சேர நிபந்தனை போட்ட தவெக தலைவர் விஜய்!!

Thaveka leader Vijay has set a condition to join the alliance with AIADMK!!

தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணியில் சேர வேண்டும் என்றால் 80 சீட்டுகளை தவெகவிற்கு அதிமுக வழங்க வேண்டும் என்று தவெகவின் கட்சித் தலைவர் நிபந்தனை விதைத்ததாக கூறப்படுகிறது இது குறித்து விரிவாக பார்ப்போம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஜெயலலிதா அவர்களின் இறப்பிற்கு பின் ஆட்சியையும் அதிகாரத்தையும் மீண்டும் முழுமையாக எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளது.சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின், தென் மாவட்டங்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்துள்ளது. ஆனால், நீக்கியவர்களை … Read more