வைரமுத்து மற்றும் ஏ ஆர் ரகுமான் இருவரும் அடம்பிடித்த ஒரே விஷயம்!!

The only thing that both Vairamuthu and AR Raghuman are obsessed with!!

வைரமுத்துவின் வரிகளில் பி சுசீலாவின் குரலில் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாகி மெகா கிட்டான பாடல் வரிகளை பி சுசீலா அவர்கள் மட்டுமே பாட வேண்டும் என்று வைரமுத்துவும் ஏ ஆர் ரகுமானும் பிடிவாதமாக இருந்துள்ளனர். தமிழில் கடந்த 1953 ஆம் ஆண்டு வெளியான “சண்டி ராணி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் தமிழ் திரையுலகில் பாடகையாக சுசிலா அறிமுகமானார். அதன்பின் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை தொட்டது. … Read more

மூத்த குடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள்!! இந்தியன் ரயில்வே!!

NEW SCHEMES INTRODUCED FOR SENIOR CITIZENS!! Indian Railways!!

இந்திய ரயில்வேயில் மூத்த குடி மக்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு கீழ் பெர்த் முன்னுரிமை, சக்கர நாற்காலி வசதி மற்றும் பாதுகாப்பு உதவி போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது. புதிய வசதிகள் முதியவர்களின் பயணத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வசதிகளை செயல்படுத்த ரயில்வே விரிவான … Read more

வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் காலி செய்ய மறுக்கும் டாஸ்மாக் கடைகள்!! சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

Tasmac shops refuse to vacate even after the end of the rental agreement!! Madras High Court action order!!

தமிழ்நாட்டில் பல டாஸ்மாக் கடைகள் வாடகை ஒப்பந்தங்கள் முடிந்த பின்னரும் கடைகளை காலி செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இப்படி காலி செய்யாமல் இருக்கும் கடைகளின் தகவல்களை சேகரித்து டாஸ்மார்க் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடையை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீது போலியான வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மார்க் கடைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போலியான குற்றச்சாட்டு குறித்துசூளகிரி காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த … Read more

கோவாவில் நடக்கவிருக்கும் கீர்த்தி சுரேஷ் திருமணம்!! இதுவும் வதந்தியா என கேட்கும் ரசிகர்கள்!!

Keerthy Suresh to get married in Goa!! Fans asking if this is a rumor!!

குழந்தை நட்சத்திரமாகவே மலையாள படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், கடந்த 2013ம் ஆண்டில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின்மூலம் மலையாளத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து ரிங் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து தமிழில் இது என்ன மாயம் படத்தின்மூலம் அறிமுகமானவர், ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று இவருடைய … Read more

சொமேட்டோ டிஸ்ட்ரிக்ட் என்ற புதிய அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது!!இதன் பயன்பாடுகளை பார்க்கலாம்!!

Somato has launched a new application named District!!Let's see its applications!!

சோமேட்டோ ஆப் முதன் முதலில் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கான தளமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து மளிகை சாமான்கள் கொண்டு செல்லும் தளமாகவும் அப்டேட் செய்யப்பட்டது. தற்பொழுது டிஸ்ட்ரிக் என்ற புதிய அப்ளிகேஷன் சோமேட்டோவால் அடுத்த 4 வாரங்களுக்குள் வெளிவர இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அப்ளிகேஷன் மூலம், உணவகங்கள், திரைப்பட டிக்கெட் புக்கிங், விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட் புக்கிங், நேரலை நிகழ்வுகள், ஷாப்பிங் மற்றும் தங்குமிடங்களுக்கான புக்கிங் போன்ற பல சேவைகளை … Read more

நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற முதல்வர் அறிவுறுத்தல்!! அச்சத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்!!

CM instructs to fulfill only non-financial demands!! Govt employees and teachers in fear!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தது புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று அரை வருடங்கள் கடந்த நிலையில் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களும் அவ்வபோது நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக … Read more

நம்முடைய ஆதாரை யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ள இதை செய்யுங்கள்!!

Do this to know if someone is misusing our Aadhaar!!

இந்தியர்களுக்கான முக்கிய ஆவணமாக விளங்குவது ஆதார் அட்டை. இதில் நம்முடைய முக்கிய ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. என்னுடைய ஆதார் கார்டை யாராவது தவறாக பயன்படுத்தினால் அதனை நாம் எப்படி கண்டுபிடிப்பது மற்றும் அதனை எவ்வாறு கண்காணிப்பது போன்ற தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். அரசாங்க சேவைகள், வங்கி வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் என பலவற்றை அணுகுவதற்கு இந்த 12 இலக்க தனித்துவமான ஐடி (Unique ID) முக்கியமானது. இந்த ஆவணம் பல நிர்வாகச் செயல்முறைகளை … Read more

M.Sc முடித்தவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Super Jobs in Bharatiyar University for M.Sc Completers!! Do you know how much the salary is?

தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று பாரதியார் பல்கலைக்கழகம்.தற்பொழுது இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி M.Sc முடித்தவர்கள் காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Field Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் பணியின் பெயர்: *Junior Research Fellow *Field Assistant காலிப்பணியிடங்கள்: Junior Research Fellow மற்றும் Field Assistant பணிக்கு … Read more

சைனஸ் பிரச்சனை தீர 10 மிளகை இப்படி யூஸ் பண்ணுங்க!! உடனே பலனை காண்பீர்!!

Use 10 pepper like this to cure sinus problem!! You will see results immediately!!

சுற்றுச்சூழல் மாசு,சமையல் செய்யும் பொழுது வரும் வாசனை,தூசி போன்றவற்றால் சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த சைன்ஸ் பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டும் எந்த பயனும் இல்லையா? அப்போ கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை மட்டும் ஒருமுறை செய்து பார்க்கவும்.நிச்சயம் சைன்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்: 1)கருப்பு மிளகு – 10 2)தண்ணீர் – ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்: சைனஸ் பிரச்சனை குணமாக கருப்பு மிளகு பெரிதும் உதவுகிறது.இந்த கரு மிளகு … Read more

சுருங்கிய சருமத்தில் இளமையை மீட்டெடுக்க பப்பாளி காயை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Use papaya fruit like this to restore youth in wrinkled skin!!

உங்களில் பலர் இளம் வயதிலேயே சரும வறட்சி,சரும சுருக்கங்களை கொண்டிருப்பீர்கள்.இதற்கு முக்கிய காரணம் சரும பராமரிப்பின்மை தான்.பப்பாளி காயை அரைத்து க்ரீம் போன்று முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சுருங்கிய சருமத்தில் இளமை பொலிவு ஏற்படும். தேவையான பொருட்கள்:- 1)ஒரு கீற்று பப்பாளி காய் 2)கால் தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் 3)காய்ச்சாத பால் ஒரு கிளாஸ் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு பப்பாளி கீற்றை தோல் சீவிவிட்டு அதன் சதை பற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். … Read more