வைரமுத்து மற்றும் ஏ ஆர் ரகுமான் இருவரும் அடம்பிடித்த ஒரே விஷயம்!!
வைரமுத்துவின் வரிகளில் பி சுசீலாவின் குரலில் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாகி மெகா கிட்டான பாடல் வரிகளை பி சுசீலா அவர்கள் மட்டுமே பாட வேண்டும் என்று வைரமுத்துவும் ஏ ஆர் ரகுமானும் பிடிவாதமாக இருந்துள்ளனர். தமிழில் கடந்த 1953 ஆம் ஆண்டு வெளியான “சண்டி ராணி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் தமிழ் திரையுலகில் பாடகையாக சுசிலா அறிமுகமானார். அதன்பின் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை தொட்டது. … Read more