உடம்பில் உள்ள ஒட்டுமொத்த நோய்களும் குணமாகி ஹெல்தியா இருக்கா.. இந்த ஒரு டீ போதும்!!

All the diseases in the body are cured and healthy.. This one tea is enough!!

தினமும் முருங்கை கீரையில் தயாரித்த தேநீரை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்.சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் குணமாக முருங்கை கீரையை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கை கீரையை சமைத்து சாப்பிட நேரம் இல்லாதவர்கள் அதை பொடித்து தினமும் தேநீர் செய்து பருகலாம். முருங்கை கீரை டீ செய்முறை.. தேவையான பொருட்கள்: 1)முருங்கை கீரை பொடி 2)புதினா இலைகள் 3)க்ரீன் டீ 4)லெமன் சாறு 5)ஏலக்காய் பொடி செய்முறை விளக்கம்: … Read more

உங்கள் குழந்தை 5 வயதிற்கு கீழ் உள்ளவரா? அப்போ இந்த FOODS மட்டும் கொடுக்காதீங்க ப்ளீஸ்!!

Is your child under 5? So please don't give only these foods!!

குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது அவர்களின் உணவுப் பழக்கங்களை பொறுத்துள்ளது.பொதுவாக குழந்தைகளை சாப்பிட எளிதில் சாப்பிட வைப்பது சவாலான ஒரு செயலாகும். ஒழுங்காக சாப்பிட குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.அதேபோல் சில வகை உணவுகள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்க கூடியவையாக இருக்கிறது.அந்தவகையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் எவை என்பது குறித்து பெற்றோர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரை நிறைந்த உணவுகளை குழந்தைகள் விரும்பி உண்கிறார்கள்.இதனால் மிட்டாய்,இனிப்பு நிறைந்த குளிர் … Read more

வாயில் மேஜிக் நடக்கனுமா? ஜஸ்ட் ஒன் கிராம்பை வாயில் வைத்து தூங்குங்கள்!!

Does magic happen in the mouth? Just put one clove in your mouth and sleep!!

இந்திய மசாலா உணவுகளில் கிராம்பு(இலவங்கம்) நிச்சயம் இடம்பெறும்.இந்த கிராம்பு உணவின் சுவையை கூட்டும் ஒரு பொருள் என்பது மட்டுமே பெரும்பாலானோருக்கு தெரியும்.ஆனால் இது ஒரு சிறந்த மூலிகை பொருளாகும். கிராம்பில் டீ செய்து பருகினால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.கிராம்பில் யூஜெனோல் என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது.இது பல் சம்மந்தபட்ட பாதிப்புகளை குணமாக்க பெரிதும் உதவுகிறது. கிராம்பை பொடித்து பல் தேய்த்து வந்தால் பற்களை படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.ஈறுகளில் இரத்த கசிவு இருந்தால் கிராம்பு பொடியை நீரில் … Read more

8 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!! மாதம் நல்ல சம்பளம் பெற அப்ளை பண்ணுங்க!!

Govt employment for 8th class educated girls!! Apply to get good monthly salary!!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையானது ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த ஒன் ஸ்டாப் சென்டர் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி கொண்டிருக்கிறது.அந்தவகையில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளர்,பாதுகாவலர்,பல்நோக்கு உதவியாளர் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: சமூக நலன் மற்றும் … Read more

ஆபத்து.. உடலில் வைட்டமின் குறைபாடு இருக்கா? இந்த உயிர்க்கொல்லி நோய்கள் வந்துவிடும்!!

Danger.. Is there vitamin deficiency in the body? These deadly diseases will come!!

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் வைட்டமின்கள் அத்தியாவசியமான ஒன்று.வைட்டமின்களில் கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள்,தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள் என்று இருவகை இருக்கிறது. வைட்டமின் ஏ,டி,இ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் ஆகும்.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகியவை தண்ணீரில் கரையக் கூடியவையாகும். இந்த வைட்டமின்களின் அளவு குறையவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது.உடலில் வைட்டமின் குறையும் பொழுது ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.இது பல நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். வைட்டமின் கே: … Read more

நோட் பண்ணிக்கோங்க.. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் இந்த விஷயங்களை தப்பி தவறியும் பேசிடாதீங்க!!

Note.. Do not avoid talking about these things at your work place!!

நீங்கள் பணி செய்யும் இடத்தில் சில விஷயங்கள் பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அது தங்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும் செயலாக மாறிவிடும்.இன்று ஆண்,பெண் அனைவரும் காலில் சக்கரம் கட்டியது போன்று வேலை,பணம் என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுப்பணிகளை முடித்துவிட்டு அலுவலக பணிகளை செய்பவர்கள் அதிகம்.இதனால் டென்ஷன்,வேலைப்பளுவால் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை பணியாளர்கள் எதிர் கொள்கின்றனர். அப்படி இருக்கையில் அலுவலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்பதை பணியாளர்கள் அனைவரும் … Read more

கந்த சஷ்டி விரதத்தை மிஸ் பண்ணிட்டீங்களா? அப்போ இந்த வழிபாடு செய்து முருகன் அருளை பெறுங்கள்!!

Did you miss Kanda Shashti Vrat? Then do this worship and get the grace of Murugan!!

ஐப்பசி மாதம் வருகின்ற 6 நாள் சஷ்டி விரதம் இந்து மக்களுக்கு முக்கியமான ஒன்றாகும்.முருகனை வணங்கும் பக்தர்கள் இந்த ஆறு நாள் விரதத்தை கடைபிடித்து முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். இந்த கந்த சஷ்டி விரதம் கடந்த நவம்பர் 7 வியாழன் அன்று நிறைவு பெற்றது.இந்த கந்த சஷ்டி விரதம் தீபாவளி முடிந்து அடுத்து வரும் ஆறு நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது.இந்நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் கோடி நன்மைகள் கிடைக்கும்.ஆனால் சிலரால் எதிர்பாராத விதமாக … Read more

செக்ஸ் வச்சுக்கணும் ஆனா கர்ப்பம் தரிக்க கூடாதா? அப்போ இந்த நாட்களை மிஸ் பண்ணிடாதீங்க!!

Want to have sex but can't get pregnant? So don't miss these days!!

குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அல்லது குழந்தை பிறப்பை தள்ளிப்போட நினைப்பவர்கள் குறிப்பிட்ட சில நாட்களில் உடலுறவு கொண்டால் நிச்சயம் கருத்தரிப்பு ஏற்படாது. அந்த குறிப்பிட்ட சில நாட்கள் பெண்ணின் மாதவிடாய் காலத்தை பொறுத்து அமைகிறது.சிலர் கருத்தரிக்காமல் இருக்க கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவார்கள்.இது முற்றிலும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய ஒரு செயலாகும். இயற்கையான முறையில் கருத்தரிக்காமல் இருக்க முயற்சி செய்வது நல்ல பலனை கொடுக்கும்.கருத்தரிக்காமல் இருக்க திட்டமிடுபவபர்கள் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வார்கள்.ஆணுறை பயன்படுத்தி உடலுறவு … Read more

நக சுத்தியை ஒரே நாளில் குணப்படுத்தும் வீட்டுப்பொருட்கள்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Home remedies to cure hammertoe in one day!! Try it immediately!!

கை மற்றும் கால் நகங்களில் பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் நகசுத்தி உருவாகும்.இதனால் விரல்கள் வீக்கமடைந்து அதிகப்படியான வலியை ஏற்படுத்தும்.இந்த நகசுத்தியை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்கள் போதும். 1)கற்றாழை 2)மஞ்சள் கற்றாழை செடியில் இருந்து பிரஸ் ஜெல்லை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதில் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து சூடாக்கி நகசுத்தி மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும். 1)ஆப்பிள் சீடர் வினிகர் 2)வைட்டமின் ஈ எண்ணெய் வெதுவெதுப்பான … Read more

டிஜிட்டல் மோசடியின் அடுத்த கட்டம்!! Whatsapp பயனர்களை எச்சரிக்கும் சைபர் கிரைம் நிபுணர்கள்!!

The Next Level of Digital Fraud!! Cybercrime Experts Warn Whatsapp Users!!

டிஜிட்டல் மோசடி என்பது பல வழிகளில் மோசடிக்காரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பலர் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது இதன் அடுத்த கட்டமாக whatsapp மூலம் மோசடி செய்யும் புதிய திட்டத்தினை உருவாக்கி இருக்கின்றனர். இப்படிப்பட்ட மோசடிகளில் பொதுமக்கள் மற்றும் பயனர்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக சைபர் கிரைம் நிபுணர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இப்பொழுது whatsapp மூலம் வரக்கூடிய மோசடியானது, திருமண அழைப்பிதழ் போலவே ஒரு பைல் அனுப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அது … Read more