ஆண்மை குறைவை முற்றிலும் சரி செய்ய கட்டாயம் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!!

Must take these foods to cure impotence completely!!

ஒழுங்காக கீரை, காய்கறி சாப்பிட்டாலே, உயிர் அணு செம்மையாகச் சுரக்கும்! உயிர்ச்சத்து… விதைகளிலும், மொட்டுக்களிலும், வேர்களிலும் பொதிந்து இருக்கும் என கருதியதாலோ என்னவோ, சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதனகாமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என அதன் பட்டியல் நீளும். வளம் குன்றிய தேரி நிலத்தில் வளரும் நெருஞ்சில் முள்ளின் … Read more

இனி ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தேவைில்லை!! கிட்னி ஸ்டோன் நீக்க இனி இந்த வீட்டு வைத்தியம் போதும்!!

No need to spend thousands anymore!! This home remedy is enough to remove kidney stone!!

சிறுநீரக கல் சிகிச்சைக்கான சில வீட்டு வைத்தியங்கள்: 1.சிறுநீரகக் கல்லைத் தவிர்ப்பதற்கான மிக முக்கியமான அறிவுரை நீரேற்றமாக இருக்க வேண்டும். இந்த கற்களைத் தவிர்க்க ஒருவர் தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். 2.அதிக தண்ணீர் குடிக்கவும் – ஆரம்ப கட்டத்தில், அது சில மருந்துகளின் மூலமாகவும் கரைந்துவிடும். நீங்கள் அதிக தண்ணீர் குடித்தால் மிகவும் சிறிய அளவிலான சிறுநீரகங்கள் இயற்கையாகவே சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும். 3.ஆக்சலேட் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும் -சில பழங்கள் … Read more

திருப்பதிக்கு செல்வோர் நேரடியாக ஸ்ரீவாரி தரிசனத்திற்கு செல்வது தல புராணத்தின் படி மிகப் பெரிய தவறு!!

திருப்பதிக்கு செல்வோர் நேரடியாக ஸ்ரீவாரி தரிசனத்திற்கு செல்வது தல புராணத்தின் படி மிகப் பெரிய தவறு!!

திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் முதலில் புஷ்கரணியில் நீராடி வராக சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஸ்ரீனிவாசனின் முடிவு என்று புராண கதைகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இன்று 99 சதவீதம் பேர் நேரடியாக வெங்கடாசலபதியை தரிசித்து வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் எந்த வித பலனும் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீனிவாசரின் தல புராணக் கதை :- சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் … Read more

செல்போன்களை சார்ஜ் போட விதிகள் உள்ளன!! யாருக்காவது தெரியுமா?

செல்போன்களை சார்ஜ் போட விதிகள் உள்ளன!! யாருக்காவது தெரியுமா?

செல்போன்களை சார்ஜ் போட அதற்கென சில விதிகள் உள்ளன. அவ்வாறு விதிகளின்படி சார்ஜ் போடுவதே பாதுகாப்பானதாக இருக்கும். இன்று அனைவரும் வீடுகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவரும் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாகி கொண்டிருக்கும் காலமாக இது உள்ளது. ஏனெனில் குழந்தைகள் அதிக நேரம் செல்போன்களில் வீடியோ கேம் விளையாடுவது மற்றும் வீடியோ பார்ப்பது என்று செல்போனுக்கு உள்ளேயே சென்று வருகின்றனர். பெரியவர்களும் பேஸ்புக் பார்ப்பது இன்ஸ்டாகிராம் பார்ப்பது என்று அதிக நேரம் … Read more

என்னை அடித்தே கொல்வதாக இயக்குனர் மிரட்டினர்.. அதனால் தான் சூரியவம்சம் படத்தில் பேரனாக நடிக்க முடியவில்லை!!

என்னை அடித்தே கொல்வதாக இயக்குனர் மிரட்டினர்.. அதனால் தான் சூரியவம்சம் படத்தில் பேரனாக நடிக்க முடியவில்லை!!

1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சூரியவம்சம். இதில் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன், பிரியா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விக்ரமன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி 25 வருடங்களைக் கடந்திருந்தாலும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. படத்தைப் போலவே பாடல் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சூரியவம்சம் படப்பிடிப்பின் போது தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்தள்ளார் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அவர்கள். … Read more

அருள் மொழி வர்மன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! அடுத்து தயாராகும் பொன்னியின் செல்வன் பாகம் 3!!

அருள் மொழி வர்மன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!! அடுத்து தயாராகும் பொன்னியின் செல்வன் பாகம் 3!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை சோழர்களின் பெருமையை கூறுவதாகவும் அவர்கள் வாழ்ந்த வாழ்வியலை எதார்த்தமாக எடுத்துரைப்பதாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பலரும் பொன்னியின் செல்வன் படத்தினை எடுக்க முயன்று பின் அது தோல்வியிலேயே முடிந்தது. ஆனால் மணிரத்னம் அவர்களோ அதனை சாதித்து காட்டியுள்ளார். மொத்தம் 800 கோடி ரூபாயை வசூலித்த பொன்னியின் செல்வன் படம் ( பாகம் 1 – 2 ) ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த … Read more

கட்டாயம் இதை என்னால் செய்ய முடியாது இந்து ரெபேக்கா வர்கீஸ்!!.. மாமனாருக்கு NO சொன்ன

கட்டாயம் இதை என்னால் செய்ய முடியாது இந்து ரெபேக்கா வர்கீஸ்!!.. மாமனாருக்கு NO சொன்ன

தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்ட அமரன் திரைப்படம் “முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ்” ஆகியோரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் ஆகும். மேலும் இந்த படம் வெளிவந்த முதல் நாளிலேயே 42.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அமரன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம். மேஜர் முகுந்த் அவர்களின் பயோ பிக்கில் நடிக்க சாய் பல்லவி அவர்கள் இயக்குனரிடம் அக்ரீமெண்ட் கையெழுத்து வாங்கிக் கொண்டு அதன்பிறகு தான் … Read more

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக்க இருந்த இளையராஜாவின் பயோபிக் கைவிடப்பட்டதா!!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக்க இருந்த இளையராஜாவின் பயோபிக் கைவிடப்பட்டதா!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக இளையராஜா என்ற பெயரில் உருவாக்க சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை இளையராஜா மற்றும் கனெக்ட் மீடியா இணைந்து தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் எடுக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும், இந்த திரைப்படத்தின் திரைக்கதையை அமைக்கும் நோக்கில் இயக்குனர் இளையராஜா உடனும் அவரின் நண்பர்களுடனும் பழகி கதைக்க தேவையான தகவல்களை சேகரித்து வந்தார். இவை மட்டுமின்றி, இளையராஜாவின் சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள மனிதர்களிடமும் … Read more

மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ஒருமுறை டெபாசிட் செய்தால் 4,50,000 ரூபாய் வட்டி!!

மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ஒருமுறை டெபாசிட் செய்தால் 4,50,000 ரூபாய் வட்டி!!

போஸ்ட் ஆபீஸில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில் ஐந்து ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டங்களும் உள்ளது. முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் சுமார் ரூ.4,50,000 வட்டியினை பெற முடியும். இதனால் முதலீட்டாளர்களும் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதுகாப்பான முதலீட்டு திட்டம் வேண்டுமென நினைப்பவர்கள் போஸ்ட் … Read more

இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா!! ரஷ்யா உக்ரைன் போர் தான் காரணமா!!

US has imposed economic sanctions on Indian companies!! Russia is the cause of the war in Ukraine!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டதென்று 400 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா உட்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. 120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வெளியுறவுத்துறை தடைகளை விதித்துள்ள அதே நேரத்தில் கருவூலத்துறை 270க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அசன்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் … Read more