ஏழரை சனி, ஜென்ம சனி, விரைய சனி போன்றவற்றிலிருந்து விடுபட செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்!!

Rituals to be done to get rid of Ejara Shani, Janma Shani, Vairaya Shani etc!!

பொதுவாகவே சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒரு விதமான பயம் ஏற்படும். ஆனால் அவர்தான் நவகிரகங்களிலேயே ஈஸ்வரர் என்ற பட்டத்தினை பெற்றவர். இந்த கிரகங்கள் நமக்கு எப்போது இன்பத்தை தரும் அல்லது துன்பத்தை தரும் என்பதை நாம் ஆராயக்கூடாது. ஏனென்றால் சனீஸ்வரர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்கிறார் என்றால், அவருக்கு துன்பத்தை தர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு மாறுவதில்லை. அவரவர் செய்த கர்மாவிற்கு வினையாகவே இன்பங்களும், துன்பங்களும் ஒருவரது வாழ்க்கையில் … Read more

பெண்கள் 35 வயதிற்கு பிறகு கருத்தரிக்க முடியாது என்று கூறுவது உண்மையா!!

Is it true that women can't conceive after 35?

முந்தைய காலத்தில் திருமணம் ஆன உடனேயே கருத்தரித்து குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அதிலும் எண்ணிக்கை இல்லாமல் கூட பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் குழந்தை என்றாலே 1அல்லது 2 தான். இத்தகைய நிலைமைக்கு மாறிவிட்டது இன்றைய உலகம். அதிலும் சிலர் திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து பொறுமையாக குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என எண்ணி வாழ்பவர்களும் உள்ளனர். அவ்வாறு கருத்தரிப்பதை தள்ளிப் போடும் தம்பதியினர் தமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று எண்ணுகிற பொழுது … Read more

1 கிராம் கோல்டு 10,000 ரூபாய் வரை வர வாய்ப்புள்ளது!! தங்கத்தின் விலை உயர்வதற்கான காரணம் என்ன!!

1 gram of gold is likely to fetch up to Rs 10,000!! What is the reason for the increase in the price of gold!!

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்களால் தங்கத்தினை வாங்காமலும் இருக்க முடியாது. தங்கத்தின் விலை ஏன் இப்படி உயர்ந்து கொண்டே வருகிறது? என்னதான் இதற்கு காரணம்? தங்கத்தின் விலை மீண்டும் குறையுமா? குறையாதா? என்று பல சந்தேகங்கள் நம்முள் எழுந்து கொண்டிருக்கும். தங்கத்தின் விலை ஏன் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை குறித்து காண்போம். தங்கத்தின் விலை உயர்ந்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த சில முடிவுகளும் காரணம் … Read more

உங்கள் வீட்டில் தண்ணீர் லீக்கேஜ் உள்ளதா!! அப்போ கண்டிப்பா இந்த பிரச்சனைகள் ஏற்படும்!!

Do you have water leakage in your house!! Then surely these problems will occur!!

ஒரு தந்தை தனது குழந்தைகளுக்கு பிற்காலத்தில் உதவும் என வீடு கட்டும் பொழுதே நான்கு அல்லது ஐந்து படுக்கை அறைகளை வைத்தவாறு ஒரு வீட்டினை கட்டி விடுகிறார். அவ்வாறு கட்டி அனைத்து அறைகளையும் பயன்படுத்திக் கொண்டு வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பயன்படுத்தாமல் அப்படியே விடுவது தான் தவறு என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது. இவ்வாறு அறைகளை பயன்படுத்தாமல் விட்டால் அந்த கட்டிடத்தின் ஒட்டுமொத்த தண்ணீர் குழாய்களையும் பாதிக்கும். துருப்பிடிக்கவும் ஆரம்பித்து விடும். இதனால் அந்த … Read more

உங்களுக்கு துலாம் ராசியா..அப்பொழுது இந்த வருட சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

If you are a Libra..then find out how this year's transit of Saturn will be for you!!

பொதுவாக துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள். மற்றவர்களை எவ்வாறு உயர்த்தலாம் எவ்வாறு நன்றாக வைத்துக் கொள்ளலாம் என்பதிலே தான் அவர்கள் நிம்மதி கொள்வார்கள். நம்மால் அவர் நன்றாக உள்ளார் என்பதை நினைத்து பெருமிதம் கொள்பவரும் இவர்கள்தான். அத்தகைய துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருட சனிப்பெயர்ச்சி பலன் எப்படி இருக்கும் என்பதை பற்றி காணலாம். உங்கள் ராசியில் இருந்து ஆறாம் வீட்டிற்கு சனி பகவான் வரவிருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி ஆனது துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சுகத்தை … Read more

இந்த ஐந்து பொருட்களை வியாபார இடத்தில் வைத்துப் பாருங்கள்!! பணம் ஈர்ப்பு சக்தியை உணர்வீர்கள்!!

Try these five things in the business place!! You will feel the attraction of money!!

இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தப் பணத்திற்காக தினமும் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஓட வேண்டி இருக்கிறது. ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை அவசியமான ஒன்றாக பணம் மாறி வருகிறது. அதாவது கல்லறைக்குப் போகும் வரை சில்லறை தேவை என்றாகிவிட்டது. இவ்வாறு பணத்திற்காக ஒருவரின் கீழ் வேலை செய்கிறோம் அல்லது சொந்தமாக ஏதேனும் ஒரு தொழிலையோ நிறுவனத்தையோ வைத்து வேலை பார்த்து வருகிறோம். அவ்வாறு வேலை செய்கையில் நாம் … Read more

உங்கள் குலதெய்வம் எது என்று தெரியவில்லையா!! குலதெய்வத்தின் அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Don't know what your family deity is!! Find out if you have the favor of Kulatheivam!!

பொதுவாக நமது குலதெய்வம் என்பது வம்சா வழியாக தொடர்ந்து வழிபட்டு வந்த தெய்வம் என்பது பொருள். ஒரு தெய்வம் நமக்கு குலதெய்வமாக மாறுகிறது என்றால் அந்த தெய்வத்தினை குறைந்தபட்சம் ஏழு தலைமுறைகளாக தொடர்ந்து வழிபட்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு வழிபடக்கூடிய தெய்வத்தை தான் நாம் குலதெய்வம் என்றும் சொல்ல முடியும். ஒருவர் தற்போது ஒரு தெய்வத்தினை வழிபட்டுக் கொண்டிருந்து, பிறகு வேறு ஒரு மதத்திற்கு மாறினாலும் கூட அவரது குலதெய்வம் என்பது மாறாது. அதாவது அவர் மாறி … Read more

Dolo,calpol மாத்திரைகளை அதிகமாக எடுப்பவர்களா நீங்கள்!! இனிமேல் கவனமாக இருங்கள்!!

Dolo, calpol pills are you taking too much!! Be careful from now on!!

நாம் மற்ற மாத்திரைகளின் பெயர்களை அறிந்து வைத்திருப்போமோ இல்லையோ ஆனால் Paracetamol என்ற மாத்திரையின் பெயரை அனைவரும் அறிந்திருப்போம். இந்த மாத்திரையை பெரும்பாலானோர் வருடத்திற்கு ஒரு முறை ஏனும் எடுத்திருப்பர். ஆனால் இன்னும் சிலர் அந்த மாத்திரைகளை கையில் எப்பொழுதும் வைத்துக் கொண்டே இருப்பர். பாரசிட்டமால் அனைத்து விதமான வலிகளையும் குணப்படுத்துகிறது என்பதனால் மருத்துவர்களும் இதனை பரிந்துரைக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் தலைவலியோ கால்வலியோ பேராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம் என்று அதனை கையில் வைத்துக் கொண்டே இருக்கின்றனர். … Read more

இந்த மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!! மாசி மாத ராசி பலன்!!

Find out how this month will be for you!! Masi month zodiac result!!

மேஷம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது மூலம் மிகச் சிறந்த வாய்ப்புகளை தரக்கூடிய மாதமாக இந்த மாதம் விளங்கும். தேக ஆரோக்கியத்தில் முதுகில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம், தொழில், படிப்பு, வாழ்க்கை ஆகிய அனைத்திலுமே முன்னேற்றம் ஏற்படக்கூடிய ஒரு சிறந்த மாதம். ரிஷபம்: இந்த மாதத்தில் கேது பகவானே வழிபடுவது நல்லது. இரத்த அழுத்தத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியாக அனைத்திலுமே அனுகூலம் தரக்கூடிய … Read more

குழந்தைக்கு எவ்வாறு பெயர் வைப்பது.. ஜாதகத்தின் அடிப்படையிலா!! எண் கணிதத்தின் அடிப்படையிலா!!

How to name the baby.. based on horoscope!! Based on Numerology!!

பொதுவாக ஒருவருக்கு வைக்கக்கூடிய பெயர் ஆனது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வைக்கக்கூடிய பெயரானது விளங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். அதாவது அந்தப் பெயரானது காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்க கூடியதாக இருக்க வேண்டும் என்பதாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம் குழந்தைக்கு வைக்கக்கூடிய பெயரினை ஜாதகத்தின் அடிப்படையில் வைக்கலாமா? அல்லது நியூமராலஜியின் அடிப்படையில் வைக்கலாமா? என்று பலரும் யோசித்து வருகின்றனர். ஒரு சில பெயர்களை நாம் கேட்கும் பொழுது வீரமானதாகவும், அமைதியானதாகவும் தோன்றும். ஒரு … Read more