பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட உடல்கள்! மக்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Bodies buried by terrorists! What a pity for the people!

பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட உடல்கள்! மக்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஈராக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்பட நாடுகளின் அதிரடி தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டது. இதற்கிடையில் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திய ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் ஈராக் இருந்தபோது நூற்றுக்கணக்கான மக்களை கொன்று புதைத்தது தெரிய வந்தது. அவ்வாறு புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் தற்போது மிகப்பெரிய அளவில் கண்டுடெடுக்கப்பட்டு … Read more

திரைப்பட நடிகைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்! போலீசில் புகார்!

Women protest against film actress! Report it to the police!

திரைப்பட நடிகைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்! போலீசில் புகார்! சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் ஸ்ரீதேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி. சினிமா துணை நடிகையான இவர், ஒரு குப்பையின் கதை உள்ளிட்ட பல்வேறு படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவரது வீட்டின் எதிரே உள்ள வீட்டின் கேட்டில் ஏறி குதித்த வாலிபர்கள் சிலர் அங்கு நின்ற புறாவை பிடிக்க முயன்றனர். இதனை தட்டிக்கேட்டதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. அப்போது … Read more

பசியின் காரணமாக துடித்த பச்சிளம் குழந்தை! தாய் செய்த கொடூரம்!

Baby starving due to hunger! The atrocity committed by the mother!

பசியின் காரணமாக துடித்த பச்சிளம் குழந்தை! தாய் செய்த கொடூரம்! பெண்கள் இப்படி இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் இந்த சம்பவம். குழந்தைகளை விட பார்ட்டி முக்கியமா என்ன? முடியாத பட்சத்தில் வேறு யாரிடமாவது விட்டு விட்டாவது சென்று இருக்கலாம். இதே இந்த சம்பவம் நம் ஊரில் நடந்திருந்தால் நாமெல்லாம் பேசியே அவளை கொன்றிருப்போம். 25 வயதான வோல்கா பஜிராவோ என்ற பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது கணவனை … Read more

தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகரை பலி கொண்ட விபத்து!

Accident that killed the national award winning famous young actor!

தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகரை பலி கொண்ட விபத்து! யார் உயிர் எப்போது போகும் என்பது யாருக்கு தெரியும். உயிர் என்பது யார் கையிலும் இல்லை, ஆனால் நாம் தான் அதை பாதுகாக்க வேண்டும். யாரவது நினைத்து இருப்பார்களா இவ்வளவு சின்ன வயதில் உயிர் போகும் என்று. இவரது இயற்பெயர் விஜய்குமார் பசவராஜயா என்றாலும் மேடைப் பெயரான சஞ்சாரி விஜயே அனைவருக்கும் தெரியும். ஆரம்ப கால கட்டத்தில் மேடை நாடகங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்து … Read more

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்!

The third married woman who hid the presence of children! 90 Kids Awful!

குழந்தைகள் இருப்பதை மறைத்து மூன்றாவது திருமணம் செய்த பெண்! 90 கிட்ஸ்ன் பரிதாபம்! ஆண்கள் தான் இப்படி என்றால் புதிதாக ஒரு பெண்ணும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி செய்ய எப்படி மனது வந்ததோ? எதற்காக மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஆனால் இவர் மூன்றாவது கணவரிடம் மட்டும் தான் பணம் வாங்கி தலைமறைவாகி உள்ளதாக கூறுகிறார்கள். ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலம் … Read more

அனைத்து ஆப் களையும் நம்பலாமா? அல்லது சரியானவற்றை எப்படி தேர்வு செய்வது?

Can you trust all the apps? Or how to choose the right ones?

அனைத்து ஆப் களையும் நம்பலாமா? அல்லது சரியானவற்றை எப்படி தேர்வு செய்வது? கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பல ஆப்கள் உள்ளன. இந்த பயன்பாடுகளில் பெரும்பாலானவை தீம்பொருள் (மால்வேர்) வைரஸ்களைக் கொண்டவை. மொபைல் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம், சைபர் குற்றவாளிகள் இந்த தளங்களை மக்களை தவறாக வழிநடத்த எளிதான வழிமுறையாக மாற்றி உள்ளனர். சமீபத்தில் வெளியான போலி முதலீட்டு செயலி மோசடியில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமாகிவிட்டது. மக்கள் முதலீடு செய்த … Read more

பரிசோதனைக்கு சென்ற சிறுமி! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

The girl who went for the test! The shock that awaited the scanned doctors!

பரிசோதனைக்கு சென்ற சிறுமி! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! உலகில் எவ்வளவு விசித்திரமான விஷயங்கள் நடைபெறுகின்றன. கடவுள் என்னவெல்லாம் படைத்திருக்கிறான். ஊட்ட சத்து குறைபாட்டினால், ஏற்பட்ட விசித்திரமான தலைமுடியை சாப்பிடும் பழக்கம் இருக்குமாம். இனம்த செய்தியில் கூட அப்படி ஒரு செய்திதான் பார்க்க போகிறோம். தெலுங்கானாவில், உள்ள ஒஸ்மானியா பொது மருத்துவமனையில், 17 வயதுடைய சிறுமி ஒருவர் சேர்ந்துள்ளார். ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த சிறுமி, கடுமையாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் … Read more

தன்னை மோசம் செய்து கொலை செய்ய முயன்ற தொழிலதிபர் என பிரபல நடிகை குற்றச்சாட்டு!

The famous actress is accused of being a businessman who tried to kill herself by making her look bad!

தன்னை மோசம் செய்து கொலை செய்ய முயன்ற தொழிலதிபர் என பிரபல நடிகை குற்றச்சாட்டு! பாலியல் பலாத்காரம் என்பது சாதாரண பெண்களுக்கு மட்டும் அல்ல. எல்லாருக்கும் திரைத்துறையிலும் சர்வ சாதாரணம் போல் ஒரு குற்றச்சாட்டு இணையத்தின் மூலம் புகார் தரப்பட்டுள்ளது. வங்காள தேசத்தின் பிரபல நடிகை ஷம்சுன்னஹர் ஸ்மிருதி. போரி மோனி என்பவர் பிரபலமாக அறியப்படும் நடிகை ஆவார். அவர் அங்குள்ள ஒரு கிளப்பில் ஒரு தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக … Read more

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Medical student who died due to Selby tragedy! Shock to parents!

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக எதுவெல்லாமோ செய்கிறார்கள், அவர்களின் மகிழ்சிக்காக. ஆனால் பிள்ளைகளோ அற்ப விசயத்திற்காக தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். நடைபயிற்சி மேற்கொண்டால் அதைமட்டும் செய்ய வேண்டியது தானே. செல்பி எடுக்க வேண்டியதுதான், அதற்காக மேலே ஏறி தான் எடுக்க வேண்டுமா என்ன? சகோதரன் அருகில் இருக்கும் போதாவது எடுத்து இருக்கலாம். ஆனால் என்ன செய்வது தற்போது உயிர் போய் விட்டதே. மத்திய பிரதேச மாநிலத்தில், இந்தூரில் … Read more

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்!

False love couple who came to live abroad! Awful dead!

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்! காதல் எப்படி வேண்டுமானாலும், எந்த துறையிலும், வரலாம். காதல் வர வயசு வித்தியாசமும் இல்லை என்று இதைத்தான் சொல்வார்கள் போல. காதல் வருவது தவறு இல்லை ஆனால் அதனால் யாரும் பாதிக்கப்பட கூடாது. இருவரும் திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் (வயது … Read more