பெண்ணை கீழே தள்ளி கொன்ற சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்!

The incident that pushed the girl down and killed her! Passengers in shock!

பெண்ணை கீழே தள்ளி கொன்ற சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்! தற்போது உள்ள கால கட்டத்தில் யாரை நம்புவது, எப்போது நம் உயிர் போகும் என எதுவும் நமக்கு தெரியவில்லை.அனைத்து மக்களும் அவரவர் நன்றாக இருந்தால் போதும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற மன ஓட்டத்திலேயே இருக்கின்றனர். தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் வித்யா பாட்டீல் (வயது35). அந்தேரியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல மின்சார ரெயிலில் மகளிர் … Read more

பிரபல குணசித்திர நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரைஉலகம்!

Famous character actor dies! Screen world in shock!

பிரபல குணசித்திர நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரைஉலகம்! கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் மக்கள் மிகவும் பாதிக்கபடுவதும், உயிரை விடும் அளவுக்கு மிக தீவிரமாக பரவி வருகிறது. அரசு பல திட்டங்களை செயல்படுத்தினாலும் நோயின் தாக்கம் என்னவோ அதிகரித்துதான் வந்தது.எனவே முழு ஊரடங்கும், தடுப்பூசி போடவும் அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.தடுப்பூசி போடுவதால் நோயின் தாக்கம் மிகவும் பாதிக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. பிரபல குணசித்திர நடிகரும், தயாரிப்பாளரும் ஆன ஜி.ஆர் என்ற ஜி.ராமச்சந்திரன் … Read more

பயத்தின் காரணமாக முதியவர் செய்த செயலால் ஏற்பட்ட ஆச்சரியம்!

Surprise caused by the action of the old man due to fear!

பயத்தின் காரணமாக முதியவர் செய்த செயலால் ஏற்பட்ட ஆச்சரியம்! கொரோனா இரண்டாம் அலை மக்களை வாட்டி வதைக்கிறது.நோய் தொற்றின் தாக்கத்தினால் மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர்.மாநில அரசுகள் மக்களை காக்கும் வகையில் முழு ஊரடங்குகளை பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பை தொடர்ந்து பல வண்ணங்களில் பூஞ்சை நோய்கள் மக்களை தாக்கி வருகிறது.ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நோய்கள் பரவி வருகிறது. பொது மக்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியும் பின்பற்ற … Read more

கள்ளகாதலை தொடர பெண் ஒருவர் செய்த கொடூர செயல்! மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

The cruel act committed by a woman to pursue fake love! Shock waiting for people!

கள்ளகாதலை தொடர பெண் ஒருவர் செய்த கொடூர செயல்! மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! உலகம் எங்குதான் போகிறது என்று தெரியவில்லை.முன்பெல்லாம் ஆண்கள் செய்த எல்லாவற்றையும் தற்போது பெண்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று குடிப்பதில் இருந்து அனைத்தையும் தொடர்கின்றனர். ரெய்ஸ் ஷேக் என்ற நபர், மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் தனது மனைவி ஷாஹிதா ஷேக்குடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் வசித்து வந்த அதே பகுதியில், அமித் விஸ்வகர்மா என்ற நபரும் … Read more

இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும்! இன்றைய ராசி பலன்கள்

zodiac benefits

இன்றைய ராசி பலன்கள் மேஷ ராசி:      ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் தரும்.புனித யாத்திரை மேற்கொள்வீர்கள்.உங்கள் பணிகளில் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.உங்கள் வீட்டில் உங்களின் திருமண பேச்சுகளை ஆரம்பிப்பார்கள்..பண வரவு சிறப்பாக இருக்கும். ரிஷப ராசி:      இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.கடின உழைப்பு இருந்தால் நீங்கள் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.உங்கள் பேச்சின் மூலம் சிறந்த வளர்ச்சி பெறலாம்.வீட்டில் பொறுமையாக பேசவும்.வரவும், செலவும் சமமாக இருக்கும். மிதுன ராசி:      இன்று உங்கள் பேச்சால் அனைவரையும் மகிழ்விப்பீர்கள்.இசை கேட்பது ஆறுதலாக … Read more

இளம்பெண்களுடன் வீடியோவில் பேச வேண்டுமா? அப்படியானால் இதை செய்ய வேண்டும்!

Want to talk to teens on video? Then you have to do this!

இளம்பெண்களுடன் வீடியோவில் பேச வேண்டுமா? அப்படியானால் இதை செய்ய வேண்டும்! கொரோனாவின் காரணமாக உலகம் முழுவதும் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அதன் மூலம் மக்கள் பொழுது போக்காக மொபைல் போனை பயன்படுத்த ஆரம்பித்த நிலையில் நமக்கு எதிராக தகவல் தொழில்நுட்பங்களும் செயல்பட தொடங்கி உள்ளன. ஆன்லைன் மோசடி தொடங்கி பல சிக்கல்களில் பலர் சிக்கியுள்ளனர்.அதிலும் குறிப்பாக ஆண்களும், பதின் பருவ மாணவர்களும் தான்.பெற்றோர் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கி கொடுக்கும் செல்போனில் பலர் தன் வாழ்வையே இழந்து … Read more

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்!

Famous actor donates Rs 1.5 crore to film industry

திரைப்பட தொழிளாலர்களுக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய பிரபல நடிகர்! கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினால் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை கடந்து வாழ்ந்து கொண்டு உள்ளனர்.இந்நிலையில் மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க முழு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. நோய் தொற்று குறைந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அரசின் பொருளாதாரமும் மோசமாகவே உள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் யாஷ்.இவர் பெங்கலூரில் பிறந்தார்.பின் பியுசி முடித்து டிராமாவில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.2010 முதல் திரைப்படங்களில் … Read more

சிறு குழந்தை கூறிய வீடியோ புகாருக்கு உடனே தீர்வு! அசத்திய பிரதமர்!

Immediate solution to the video complaint made by the child! False Prime Minister!

சிறு குழந்தை கூறிய வீடியோ புகாருக்கு உடனே தீர்வு! அசத்திய பிரதமர்! கொரோனாவின் இரண்டாம் அலை அனைவரையும் வீட்டில் முடங்க வைத்துள்ளது.இது கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலை அனைத்து வயதினருக்கும் அன்றாட வாழ்க்கை முறையில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. அதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் பாடங்களும், பணிகளும் செய்யப்பட்டு வருவது குறிப்பிட தகுந்தது. இது கல்வி முறையில் முகுந்த மாற்றங்களை ஏற்படுத்தி … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி!

Pity for the old lady at the Madurai Government Hospital! Patients shocked!

மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி! கொரோனாவின் இரண்டாம் அலையினால் தமிழகம் மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களும், மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.தொற்றின் காரணமாக அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும், மத்திய, மாநில அரசுகள் வலியுருத்தி வருகின்றன. தற்போது முழு ஊரடங்கின் மூலம் தமிழகத்தில் சிறிதளவு குறைந்துள்ளது.எனினும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் தொற்றுக்கு சிகிச்சை … Read more

முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்!

Case against former AIADMK Minister! Exciting audio released! Wife's privilege!

முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் மீதான வழக்கு! வெளியான பரபரப்பு ஆடியோ! மனைவியின் ஆதங்கம்! சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள, இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்துள்ளோம் எனவும், கடந்த 5 வருடங்களாக நானும், அவரும் கணவன்-மனைவி … Read more